tag:blogger.com,1999:blog-8392387400092709841.post5502368829260519875..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: வேதகால வாழ்க்கை பகுதி 4ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-66330514994631182592009-10-27T07:16:26.767+05:302009-10-27T07:16:26.767+05:30:-):-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-12254420275320872952009-10-26T18:42:43.563+05:302009-10-26T18:42:43.563+05:30// சிலர் சூப்பர் நோவா என்ற நட்சத்திரம் வெடித்து அத...// சிலர் சூப்பர் நோவா என்ற நட்சத்திரம் வெடித்து அதனால் வருகிறது என்கிறார்கள் //<br /><br />சுவாமி, சில வாரத்திற்கு முன்பு நான் "History" channel "The Universe" என்ற தொடரை பார்க்க நேர்ந்தது. நாலடைந்து வெடிக்கும் நட்சத்திரங்கல்லுக்கு தான் சூப்பர்நோவா என்கிறார்கள். <br />மனித உடலில் உள்ள "High elements" எல்லாம் இந்த மாதிரி சூப்பர்நோவா Explosion நால் வந்தது என்றார்கள். <br /><br />இதை தான் Carl Sagan, "We are made of Star Stuff" என்று கூறினார். அதை இங்கே அவரே மிக அழகாக விளக்கியிருக்கிறார். <br /><br />http://www.youtube.com/watch?v=iE9dEAx5Sgw<br /><br />வானில் நாம் காணும் நட்சத்திரம் எல்லாம் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை நட்சத்திரம் (நமது சூரியன் உட்பட) என்றும், முதல் தலைமுறை நட்சத்திரம் முதிர்ந்து வெடித்து (Supernova) வானில் பரப்பிய அந்த கதிர்களால் தான் இந்த உலகமும் உயிர்களும் தோன்றின என்கிறார் அவர்.<br /><br />ஸ்வாமி, வேதகால வாழ்க்கை என்பது எதோ ஒரு குறிப்பிட்ட காலத்தை குறிப்பிடுவதோ போல் உள்ளதே, இதை வேதமுறை வாழ்க்கை என்று கூறலாமே...Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50763022374415461122009-10-26T18:38:49.723+05:302009-10-26T18:38:49.723+05:30திரு.பாரத்,
//ஜோதிடத்தில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்...திரு.பாரத்,<br />//ஜோதிடத்தில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம், மிருகம், பட்சி என வகுத்து இருப்பதற்கும் இதற்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ ?!!<br /><br />என்ன சொல்கிறீர்கள்... ஸ்வாமிஜி ?<br />//<br /><br />சம்பந்தம் இருக்கும் போல. இந்த இணையதளத்தில் கூட அதை பற்றி சொல்லி இருக்கிறார்கள் பாருங்களேன்.<br />www.pranavapeetam.org<br /><br />:)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25902791822207107832009-10-26T17:36:17.380+05:302009-10-26T17:36:17.380+05:30ஆம். தாங்கள் சொல்வது போல் சற்று வித்தியாசமான தகவலை...ஆம். தாங்கள் சொல்வது போல் சற்று வித்தியாசமான தகவலை எங்கோ படித்த நியாபகம்.<br /><br />அதாவது, குறிப்பிட்ட ஒரு மரம், குறிப்பிட்ட ஒரு நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும். நமது நட்சத்திரதிற்க்கான மரத்தின் நிழலில் சில மணி நேரம்(atleast 1hr) செலவிடுகையில், நம் உடலில் பிரச்சினை ஏதேனும் இருப்பின் சரி செய்வதோடு உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்குமாம்.<br /><br />ஜோதிடத்தில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம், மிருகம், பட்சி என வகுத்து இருப்பதற்கும் இதற்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ ?!!<br /><br />என்ன சொல்கிறீர்கள்... ஸ்வாமிஜி ? <br /><br />BTW, Thanks for your Blogs... :)Bharathhttps://www.blogger.com/profile/14342796596554991961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-7206379470570373212009-10-26T17:16:07.019+05:302009-10-26T17:16:07.019+05:30uyigal uruvanathin karanam ennauyigal uruvanathin karanam ennaAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51209020503341600142009-10-26T13:46:18.577+05:302009-10-26T13:46:18.577+05:30திரு ராஜ கோபால்,
உங்கள் வருகைக்கு நன்றிதிரு ராஜ கோபால்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49964328613533447052009-10-26T13:45:52.178+05:302009-10-26T13:45:52.178+05:30அப்துல்லா அண்ணே..
//நானும் ஒரு மரத்தின் கொட்டைமூ...அப்துல்லா அண்ணே.. <br /><br />//நானும் ஒரு மரத்தின் கொட்டைமூலமாக உணர்ந்தேன் :)//<br /><br />என்னமோ சொல்லறீங்க ஒன்னும் புரியல.<br /><br />ஆனா ஒன்னு சிலருக்கு மரத்தின் கொட்டையா தெரியும். சிலருக்கு கொட்டைக்குள் பல மரம் இருக்கிறது புரியும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-8352790392060732982009-10-26T10:12:31.704+05:302009-10-26T10:12:31.704+05:30// எம்.எம்.அப்துல்லா said...
நானும் ஒரு மரத்த...// எம்.எம்.அப்துல்லா said...<br /><br /> நானும் ஒரு மரத்தின் கொட்டைமூலமாக உணர்ந்தேன் :)//<br /><br />அறிஞர்கள் எப்பொழுதும் வித்யாசமாய் சிந்திபவர்கள்..<br />நீர் அறிங்கனையா... <br />:-))))Rajagopal.S.Mhttps://www.blogger.com/profile/14393966745210736835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41666934992558737102009-10-26T09:34:38.327+05:302009-10-26T09:34:38.327+05:30நானும் ஒரு மரத்தின் கொட்டைமூலமாக உணர்ந்தேன் :)நானும் ஒரு மரத்தின் கொட்டைமூலமாக உணர்ந்தேன் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-20717674713883256932009-10-25T19:11:51.579+05:302009-10-25T19:11:51.579+05:30Swamiji,
yes true, even when i go for relatives v...Swamiji,<br /><br />yes true, even when i go for relatives village, I also feel very peace mind on seeing trees and plants and very calm.Unknownhttps://www.blogger.com/profile/10278220232162303148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-71776344209302497972009-10-25T19:07:35.220+05:302009-10-25T19:07:35.220+05:30திரு தம்பிராஜ்,
திரு பிரபு,
திரு சுந்திரராமன்,
திர...திரு தம்பிராஜ்,<br />திரு பிரபு,<br />திரு சுந்திரராமன்,<br />திரு மனோஹர்,<br /><br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-746042628177313542009-10-25T19:06:41.832+05:302009-10-25T19:06:41.832+05:30திரு ஷண்முகப்ரியன்,
உங்கள் வருகைக்கு நன்றி.திரு ஷண்முகப்ரியன்,<br /> <br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5262212261984484782009-10-25T19:06:07.553+05:302009-10-25T19:06:07.553+05:30திரு புன்னகை,
உங்கள் ஆய்வு மனப்பான்மைக்கு பாராட்ட...திரு புன்னகை,<br /><br />உங்கள் ஆய்வு மனப்பான்மைக்கு பாராட்டுக்கள். அந்த நண்பரை நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.<br /><br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-81813789116271041152009-10-25T19:05:16.005+05:302009-10-25T19:05:16.005+05:30திரு மகேஷ்,
கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.
உங்கள் வ...திரு மகேஷ்,<br /><br />கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-82283158912774513162009-10-25T19:04:59.825+05:302009-10-25T19:04:59.825+05:30திரு நிகழ்காலம்,
உங்கள் வருகைக்கு நன்றி.திரு நிகழ்காலம்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-80526275573248563452009-10-25T18:59:50.592+05:302009-10-25T18:59:50.592+05:30காஸ்மிக் ரேஸ் (பிரபஞ்ச ஆற்றல்)பற்றிய விளக்கம் வியப...காஸ்மிக் ரேஸ் (பிரபஞ்ச ஆற்றல்)பற்றிய விளக்கம் வியப்பாக உள்ளது, மேலும் தெறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்Manoharhttps://www.blogger.com/profile/01075124538519275949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43081307341155455652009-10-25T18:39:00.635+05:302009-10-25T18:39:00.635+05:30நீங்கள் எங்களுக்கு ஒரு வரம் ...தாவரத்திற்கு இத்தனை...நீங்கள் எங்களுக்கு ஒரு வரம் ...தாவரத்திற்கு இத்தனை பெருமை உண்டா ? அது தான் மனம் எப்பொழுதும் எங்காவது செடி கொடி உள்ள ஊருக்கு போனால் அடக்க முடியாத இன்பம் வருகிறது ..நன்றி உங்கள் பதிவுக்குஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-11375570300179323332009-10-25T18:08:49.335+05:302009-10-25T18:08:49.335+05:30......................தா.....வரம்..! super......................தா.....வரம்..! superAnonymoushttps://www.blogger.com/profile/00289698617769668031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-31449935980834854542009-10-25T14:32:06.530+05:302009-10-25T14:32:06.530+05:30Swamiji,
Sorry for writting in english, since i do...Swamiji,<br />Sorry for writting in english, since i donot have tamil font, and not to rights to install in office computer.<br /><br />you are very very correct, politicians in City banned the Cow grow up, telling it is not good for environment. but Cow dung and urine is good for killing germs. But Man in city doing pollution like anything in wall and road side.<br />we have to go back and take few good things.Unknownhttps://www.blogger.com/profile/10278220232162303148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26342700644336984772009-10-25T05:45:52.136+05:302009-10-25T05:45:52.136+05:30பதிவு பச்சைப் பசேல் என்று பசுமையுடன் விளங்குகிற்து...பதிவு பச்சைப் பசேல் என்று பசுமையுடன் விளங்குகிற்து.<br /><br />வைகறை மகிழ்ச்சி,ஸ்வாமிஜி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-32372118576692819482009-10-25T00:48:57.324+05:302009-10-25T00:48:57.324+05:30வணக்கம் ஸ்வாமி
ஒரு செழிப்பான தாவரத்தைக் கண்டவுடன...வணக்கம் ஸ்வாமி<br /> <br />ஒரு செழிப்பான தாவரத்தைக் கண்டவுடன் மனம் மகிழ்வது உண்மையே ,தாவரங்களை அண்டி இருக்கும்போது வாழ்வு உயிர்ப்பாக இருப்பதாக உணர்கிறோம் என்பது மறுக்கமுடியாதது.ஆனால் அதற்குள் இவ்வளவு விடையங்கள் இருப்பது இதுவரைநாம் சிந்திக்காதது.<br />அரிய கட்டுரைக்கு நன்றிகள்.<br />அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.<br />( cosmic ray physics இல் phd செய்த நண்பரொருவருடன் பேசியதில் உங்கள் கருத்தையே பிரதிபலித்தார் , ஆச்சரியமே மேலிடுகிறது )புன்னகைhttps://www.blogger.com/profile/06385815041227824962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25665602477893011062009-10-24T21:42:26.092+05:302009-10-24T21:42:26.092+05:30ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா போகுது... தினம் ஒரு பகுதி வர...ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா போகுது... தினம் ஒரு பகுதி வருமா?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67715818710217008512009-10-24T21:20:14.608+05:302009-10-24T21:20:14.608+05:30\\தாவரம் என்ற ஒரு இயற்கையின் உறுப்பை விளக்க துவங்க...\\தாவரம் என்ற ஒரு இயற்கையின் உறுப்பை விளக்க துவங்கி எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?\\<br /><br />அதுவும் ஒரு காரணமாகத்தான் :))<br /><br />பொறுமையாக காத்திருக்கிறேன்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com