tag:blogger.com,1999:blog-8392387400092709841.post5179208820215001865..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஜஸ்ட் டைம் பாஸ் மச்சி....ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49126454698439220542010-06-18T19:52:49.266+05:302010-06-18T19:52:49.266+05:30பாலக்கட்டுத் தமிழில் அஹோராத்ரம் என்பதை அடிக்கடி பய...பாலக்கட்டுத் தமிழில் அஹோராத்ரம் என்பதை அடிக்கடி பயன்படுத்துவார்கள். எனக்கு ஓரளவு அர்த்தம் புரிந்து இருந்தாலும் இப்போ தெளிவா புரியுது.<br /><br />இந்த ஒரைகளை இன்னும் நான் முழுதாக உள்வாங்கவில்லை. சந்தேகம் இருந்தால் கேட்டால் சொல்வீங்களா மச்சி . இப்போ சந்தேகம் கேட்கும் அளவு கூட மண்டையில் ஏறலைvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-22067141752996715912009-07-29T05:38:20.186+05:302009-07-29T05:38:20.186+05:30உங்கள் கடைசி நான்கு வார்த்தைகள் ஒரு சுற்றே சுற்றி ...உங்கள் கடைசி நான்கு வார்த்தைகள் ஒரு சுற்றே சுற்றி வரும் போல. தாக்கி அடைந்தவன் என்ற பெரும் பாக்கியத்தில் இதை பதிவு செய்கின்றேன். சொம்பில் உள்ள தண்ணீரில் விரல் வழியே மட்டும் தான் நிங்கள் எடுத்து வௌியே கொடுத்துக்கொண்டுருக்கிறீர்கள்?<br /><br /><br />ஜோதிஜி<br /><br /><br />தேவியர் இல்லம். திருப்பூர்.<br /><br />http://texlords.wordpress.com<br /><br />texlords@aol.inAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-24023417367241739302009-07-05T15:36:02.042+05:302009-07-05T15:36:02.042+05:30ஸ்வாமி, தங்கள் பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது....ஸ்வாமி, தங்கள் பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது.<br />ஆண்டவனை காலாதீதன் என்கிறோம்.<br />காலசக்கரம் உருண்டோடு என்கிறோம். இந்திக்காரர்கள் காலசக்தி என்று அடிக்கடி சொல்லுகிறார்கள்.<br />உலகின் மிகப்பெரிய விந்தை-கண்டுபிடிப்பு என்றாலும் சரி-கால அளவை நிர்ணயித்தவர்கள்தான். நேற்று, இன்று, நாளை என்பதெல்லாம் அடுத்தநொடியில் தான் உயிருடன் இருப்போமா என்ற சந்தேகத்திலேயே வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் கண்டுபிடித்து நமக்குத் தந்த சொத்து. பாரம்பாரியத்தைப் போற்றுவோம்.<br />பணிவுடன்<br />எஸ். கிருஷ்ணமூர்த்திMukhilvannanhttps://www.blogger.com/profile/05478281842839327489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41139416498121387422009-07-02T21:09:08.218+05:302009-07-02T21:09:08.218+05:30திரு சன்யாசி,
//தயவு செய்து என்னை மன்னியுங்கள்.
இ...திரு சன்யாசி,<br /><br />//தயவு செய்து என்னை மன்னியுங்கள்.<br />இறைவன் அறிய நான் யார் மனதையும் புண் படுத்துவதில்லை.அதிலும் உங்களை போன்ற ஆன்மிகவாதிகளை நான்<br />மிகவும் மதிக்கின்றேன்.உண்மையாகவே உங்கள் புகைப்படத்தை பார்த்து இந்த உதாரணம் சொல்லவில்லை .<br />மீண்டும் ஒரு முறை உங்கள் மனது புண்படும்படி உதாரணம் இருக்கின்றபடியால்<br />என்னை மன்னியுங்கள்.<br />இன்றையில் இருந்து உங்கள் பதிவை படிப்பதோடு சரி ... என்னை போன்று அரை குறை ஆள்கள் எல்லாம் கருத்துகள் சொல்ல கூடாது என்று அறிந்து கொண்டேன்.//<br /><br />நான் வேடிக்கையாக சொன்ன விஷயம் தான். வருத்தப்படவில்லை.<br /><br />நீங்கள் கவலைப்படுவதற்கோ மன்னிப்பு கேட்பதற்கோ ஒன்றும் இல்லை. 'கழுதை' என்ற ஜீவனை குறைவாக மதிப்பிட்டதை சுட்டிகாட்டினேன். இந்த உலகில் அசையும் அசையா வஸ்துக்கள் அனைத்தும் இறைவனின் தோற்றங்களே. <br /><br />ஓவியர் உருவாக்கிய ஓவியத்தை குறைவாக விமர்சித்தால் அந்த ஓவியரையே விமர்சித்தமைக்கு சமம். நான் சொல்லுவது புரிகிறதா?<br /><br />மனிதனாக இருப்பதை காட்டிலும், பிறரின் பாரம் சுமக்கும் கழுதையாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. இதில் தவறு என்ன இருக்கிறது?ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-76419009674620887012009-07-02T11:36:09.546+05:302009-07-02T11:36:09.546+05:30//ஸ்வாமி ஓம்கார் said...
திரு கோவி.கண்ணன்,
உங்கள...//ஸ்வாமி ஓம்கார் said... <br />திரு கோவி.கண்ணன்,<br /><br />உங்கள் மொழியாராய்ச்சி அருமையானது. ஆனால் மேற்கத்தியக்காரர்களின் மனோநிலையில் மொழி ஆய்வை பார்க்காமல் தனித்துவமாக முயலுங்கள்.<br /><br />அவர்கள் நாகரீகமே தேம்ஸ் நதிக்கரையில் தோன்றியதாக சொல்லுபவர்கள்.<br /><br />சூடான மொழி.. ஆரிய மொழி என்ற பகுப்பை :)) ஒதுக்கி விட்டு நடுநிலையாக அனுகுங்கள்.<br /><br />வருகைக்கு நன்றி.<br />//<br /><br />:)<br /><br />ஸ்வாமி, 'ஆரிய' பவன்களை உங்களால் பெயர் மாற்ற வைக்க முடியும் என்றால் 'ஆரிய' மொழி என்று எதுவும் இல்லை என்று நானும் நம்புகிறேன். அவர்களே இருக்கு என்று சொல்லும் போது (நாம) எப்படி மறுக்க முடியும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78292306361089327152009-07-02T11:03:41.751+05:302009-07-02T11:03:41.751+05:30//என் புகைப்படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு சிறந்த ...//என் புகைப்படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு சிறந்த உதாரணம் கிடைத்திருக்கிறது.<br />ஆம் கடவுள் என் சாயலில் இருக்கிறார்.//<br /><br />தயவு செய்து என்னை மன்னியுங்கள்.<br />இறைவன் அறிய நான் யார் மனதையும் புண் படுத்துவதில்லை.அதிலும் உங்களை போன்ற ஆன்மிகவாதிகளை நான் <br />மிகவும் மதிக்கின்றேன்.உண்மையாகவே உங்கள் புகைப்படத்தை பார்த்து இந்த உதாரணம் சொல்லவில்லை .<br />மீண்டும் ஒரு முறை உங்கள் மனது புண்படும்படி உதாரணம் இருக்கின்றபடியால் <br />என்னை மன்னியுங்கள்.<br />இன்றையில் இருந்து உங்கள் பதிவை படிப்பதோடு சரி ... என்னை போன்று அரை குறை ஆள்கள் எல்லாம் கருத்துகள் சொல்ல கூடாது என்று அறிந்து கொண்டேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-63746093038592200022009-07-02T10:44:09.804+05:302009-07-02T10:44:09.804+05:30ஸ்வாமி,
>>பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது சாதாரண...ஸ்வாமி,<br /><br />>>பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது சாதாரண சாஸ்திரம் அல்ல. அதை வாகுப்பில் மாணவருக்கு போதிக்கவே இறைவனிடத்தில் அனுமதி பெற்றே செய்கிறோம்.<<<br /><br />இதை 100 சதவிகிதம் ஒத்து கொள்கிறேன், அன்னை ஆதிபரச்சக்தியின் அருள் இல்லாமல் இக்கலை எவருக்கும் சாத்தியப்படாது.<br /><br /><br />>>திரு மதி,<br />(சேர்த்துவிட்டால் பெண்ணாகிவிடுவீர்கள்). :)<<<br /><br />தங்கள் விருப்பம் அதுவென்றால் :):):):)<br /> <br />என்னை 'திரு' இல்லாமலேயே அழைக்கலாம்.மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15190099129369586492009-07-01T22:54:18.737+05:302009-07-01T22:54:18.737+05:30சுவாமிகள் எல்லாம் மச்சி என்று பேசினால், எங்களைப்போ...சுவாமிகள் எல்லாம் மச்சி என்று பேசினால், எங்களைப்போல் சாதரண மனிதர்கள் எப்படி பேசுவது :) மிகவும் அருமையான விளக்கம் ஹோரைகள் பற்றி. நல்ல வேலை, எதை உபயோகம் செய்ய மனப்பாடம் செய்ய வேண்டுமா என்று நினைத்தேன், சுலபமாக கண்டுபிடிக்க கணக்கை சொல்லி கொடுத்தீர்கள். எதையும், சூத்திரம் மூலம் கணிக்கலாம் என்றால் எனக்கு மிகவும் பிடுக்கும். மிக்க நன்றி :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-91159564148050463832009-07-01T20:41:16.715+05:302009-07-01T20:41:16.715+05:30திரு மகேஷ்,
நாந்தான்... நானே தான்..
வருகைக்கு நன...திரு மகேஷ்,<br /><br />நாந்தான்... நானே தான்..<br /><br />வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-66001788227261742742009-07-01T20:40:14.508+05:302009-07-01T20:40:14.508+05:30திரு ஆனந்து,
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும...திரு ஆனந்து,<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84790512182984471282009-07-01T20:39:10.462+05:302009-07-01T20:39:10.462+05:30திரு மதி,
(சேர்த்துவிட்டால் பெண்ணாகிவிடுவீர்கள்). ...திரு மதி,<br />(சேர்த்துவிட்டால் பெண்ணாகிவிடுவீர்கள்). :)<br /><br />பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது சாதாரண சாஸ்திரம் அல்ல. அதை வாகுப்பில் மாணவருக்கு போதிக்கவே இறைவனிடத்தில் அனுமதி பெற்றே செய்கிறோம்.<br /><br />அப்படி அனுமதி வாங்க தவறியவர்களும், தவறான வழியில் பயன்படுத்துபவர்களும் சித்தபிரம்மை பிடித்து அலைவதை கண்டிருக்கிறேன்.<br /><br />அதனருள் இருந்தால் விளக்குகிறேன்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-14557055257402017892009-07-01T20:37:01.001+05:302009-07-01T20:37:01.001+05:30திரு சன்யாசி,
//கழுதைக்கும் கனவு வரும்.அந்த கனவில...திரு சன்யாசி,<br /><br />//கழுதைக்கும் கனவு வரும்.அந்த கனவிலும் கடவுள் வருவார்.அந்த கடவுள் கழுதையின் சாயலாகத்தான் இருப்பார்.எனவே உங்களின் அறிவு மற்றும் அனுபவம் இவைகளின்<br />அடிப்படையில் உங்களின் பதிவு உள்ளது.//<br /><br />என் புகைப்படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு சிறந்த உதாரணம் கிடைத்திருக்கிறது. :)<br /><br />ஆம் கடவுள் என் சாயலில் இருக்கிறார் :)<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62825189074972746032009-07-01T20:34:57.764+05:302009-07-01T20:34:57.764+05:30சகோதரி இயற்கை...
///
ம்ம்.ம்...என்ன என்னமோ சொல்ற...சகோதரி இயற்கை...<br />///<br />ம்ம்.ம்...என்ன என்னமோ சொல்றீங்க.. நமக்குதான் வெளங்க மாட்டேங்குது:-)///<br /><br />உங்கள் வருகைக்கு “தாங்க்ஸ்”ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64350490527542403032009-07-01T20:34:23.688+05:302009-07-01T20:34:23.688+05:30திரு கோவி.கண்ணன்,
உங்கள் மொழியாராய்ச்சி அருமையானத...திரு கோவி.கண்ணன்,<br /><br />உங்கள் மொழியாராய்ச்சி அருமையானது. ஆனால் மேற்கத்தியக்காரர்களின் மனோநிலையில் மொழி ஆய்வை பார்க்காமல் தனித்துவமாக முயலுங்கள்.<br /><br />அவர்கள் நாகரீகமே தேம்ஸ் நதிக்கரையில் தோன்றியதாக சொல்லுபவர்கள்.<br /><br />சூடான மொழி.. ஆரிய மொழி என்ற பகுப்பை :)) ஒதுக்கி விட்டு நடுநிலையாக அனுகுங்கள்.<br /><br />வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-22458927812773891032009-07-01T15:31:06.699+05:302009-07-01T15:31:06.699+05:30//டவுசர் கிழியும் தாவு தீரும்.//
ஸ்வாமி நீங்களுமா...//டவுசர் கிழியும் தாவு தீரும்.//<br /><br />ஸ்வாமி நீங்களுமா???? :))))))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-81303521950093545222009-07-01T13:32:22.033+05:302009-07-01T13:32:22.033+05:30புரிந்தது ஸ்வாமிகளே. யாருக்கு எந்த ஹோரா நல்லது/கெட...புரிந்தது ஸ்வாமிகளே. யாருக்கு எந்த ஹோரா நல்லது/கெட்டது என்பதை அவரவர் பரிசோதித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். நான் இதுவரை இதைப்பற்றியெள்ளாம் அதிகம் கவலைப்பட்டது கிடையாது. இன்று முதல் பரிசோதித்துப் பார்ப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். திருஞான சம்பந்தர் சொன்னது போல் நாளும் கோளும் தங்களைப் போன்ற இறைவன் அடியார்களுக்கு என்ன செய்து விடப் போகிறது. என்னைப் போன்ற சம்சாரிகள் ஆழ்ந்து கவணிக்க வேண்டிய விஷயம்.Anonymoushttps://www.blogger.com/profile/08540295795820835114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55852761705689332032009-07-01T12:01:54.066+05:302009-07-01T12:01:54.066+05:30இப்போ கொஞ்சம் புரியுது...ஓ பஞ்சபட்சி சாஸ்த்திரத்தி...இப்போ கொஞ்சம் புரியுது...ஓ பஞ்சபட்சி சாஸ்த்திரத்தின் ஒரு பகுதியா ஹோரை.... <br /><br />>>>ஹோரையை பயன்படுத்தும் தன்மை வேண்டும் என்றால் முழுமையாக பஞ்சபட்சி சாஸ்திரம் தெரிந்திருந்தால் முடியும். இல்லை என்றால் அது ஒரு கால கணக்கு அவ்வளவே<<<<<br /><br />முடிந்தால் பட்சி சாஸ்திரத்தை பற்றி ஒரு பதிவு இடுங்களேன் அல்லது பட்சி சாஸ்திரம் பற்றி புத்தகம் ஏதேனும் இருந்தால் அதன் தகவல் கொடுங்களேன், படித்து பயன் பெருவோம் அல்லவா.மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-14954637000472702102009-07-01T10:23:02.370+05:302009-07-01T10:23:02.370+05:30கழுதைக்கும் கனவு வரும்.அந்த கனவிலும் கடவுள் வருவார...கழுதைக்கும் கனவு வரும்.அந்த கனவிலும் கடவுள் வருவார்.அந்த கடவுள் கழுதையின் சாயலாகத்தான் இருப்பார்.எனவே உங்களின் அறிவு மற்றும் அனுபவம் இவைகளின் <br />அடிப்படையில் உங்களின் பதிவு உள்ளது.அதே போல மற்றவர்களின் அறிவு மற்றும் அனுபவம் இவைகளின் அடிப்படையில் அவர்களின் பதிவு உள்ளது.<br />உங்களின் மூலமும் அவரின் மூலமும் சில மற்றும் பல காரியங்களை நான் அறிந்து கொண்டேன்.உங்களுக்கு ஆன்மிக அனுபவம் மற்றும் உலக அனுபவம் உள்ளது.ஆனால் மற்றவருக்கு உலக அனுபவம் மாத்திரமே உள்ளது என இந்த பதிவின் மூலம் தெரியப்படுத்தி விட்டீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37302504292498547062009-07-01T08:56:05.499+05:302009-07-01T08:56:05.499+05:30ம்ம்.ம்...என்ன என்னமோ சொல்றீங்க.. நமக்குதான் வ...ம்ம்.ம்...என்ன என்னமோ சொல்றீங்க.. நமக்குதான் வெளங்க மாட்டேங்குது:-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-83193425072763131232009-07-01T08:48:08.699+05:302009-07-01T08:48:08.699+05:30//“அஹோராத்ரா” என்ற வடமொழி சொல்லுக்கு பகல் மற்றும் ...//“அஹோராத்ரா” என்ற வடமொழி சொல்லுக்கு பகல் மற்றும் இரவும் சேர்ந்த காலம் என பொருள். அச்சொல்லில் இருந்து வந்தது தான் ஹோரா என்னும் சொல். ஹோரா என்றால் முழு நாளில் ஒருபகுதி என்று பொருள். ஹோரா என்ற இச்சொல் பிற்காலத்தில் ஹவர் என ஆங்கிலத்தில் மாறியது. ஓரை என இதை தமிழ் படுத்தினாலும் ஹோரா என்ற மூல சொல்லில் அழைப்போம். <br /><br />(இல்லை என்றால் - “காலத்தில்” ஒருவர் ஓரை என்பது தமிழ் சொல் தான் என பிற்காலத்தில் இடுக்கை இடுவார். :) )//<br /><br />:)<br /><br />ஸ்வாமி (பழைய) வடமொழி ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிளையான இந்தோ ஐரோப்பியன் குழுவைச் சேர்ந்தது, சேர்த்தும் விட்டார்கள், பல ஆங்கிலச் சொற்களுக்கு ஒத்தசையில் வடமொழிச் சொற்கள் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. மூலங்கள் ஒன்றாக இருப்பதால் அவற்றின் ஒலி அமைப்பும் ஒன்றாகத்தான் இருக்கும், <br /><br />திராவிட மொழிகளுக்குள்ளும் ஒலி ஒப்புமை உள்ள சொற்கள் மிகுதியாக உண்டும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com