tag:blogger.com,1999:blog-8392387400092709841.post5040698312470160614..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: காசி சுவாசி - பகுதி 3ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1670208605919194342010-01-04T10:05:54.624+05:302010-01-04T10:05:54.624+05:30சுவாமி தொடர் சிறப்பாக போகிறது.. அகோரிகள் பற்றிய செ...சுவாமி தொடர் சிறப்பாக போகிறது.. அகோரிகள் பற்றிய செய்திகள் சுவாராசியமாக உள்ளது.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-89445257882437967022010-01-03T06:31:42.025+05:302010-01-03T06:31:42.025+05:30அன்பின் ஓம்கார்
நல்லதொரு இடுகை - அரிய தகவல்கள் அட...அன்பின் ஓம்கார்<br /><br />நல்லதொரு இடுகை - அரிய தகவல்கள் அடங்கிய இடுகை - அகோரிகள் பற்றி அறிய வைக்கும் இடுகை - கால பைரவர் பற்றிய செய்திகள் <br /><br />பலப்பல செய்திகள்<br /><br />நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-11900330932937027192010-01-02T10:37:35.372+05:302010-01-02T10:37:35.372+05:30//தாங்கள் கூறுவது "புலையன் வேடத்தில் வந்த சிவ...//தாங்கள் கூறுவது "புலையன் வேடத்தில் வந்த சிவப்பெருமான்" சம்பவத்தையா?//<br /><br />புலையன் வேடத்தில் வரவில்லை, புலையன் தான் வந்தான், பரப்பிரம்மே அனைத்தும் என்னும் ஆதிசங்கரருக்கு உருவ வழிபாட்டுச் சின்னமான சிவபெருமான் எங்கிருந்து வந்தான் ? புலையனை சிவபெருமானாக இட்டுக்கட்டியது ஆதிசங்கரரை அவதாராமாகக் கட்டமைக்கக் கட்டப்பட்ட இட்டுக்கட்டு, ஆதிசங்கரின் மூல நூலில் கூட புலையனை சிவ வடிவம் என்றெல்லாம் குறிக்கவில்லை, சங்கரர் பற்றி எழுதியவர்கள் தான் 'புலையனால் சங்கரருக்கு ஞானமா ? இருக்க முடியாதே' என்கிற கற்பனையில் அவ்வாறு திரித்தார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-57727289714131471992010-01-01T21:27:59.090+05:302010-01-01T21:27:59.090+05:30///கருப்பு என்ற உடை நிறங்கள் அற்ற தன்மையை சுட்டிகா...///கருப்பு என்ற உடை நிறங்கள் அற்ற தன்மையை சுட்டிகாட்டுவதால் அவ்வாறு கருப்பு உடை அணிவிக்கப்படுகிறது.///<br /><br />அற்புதம் சாமி, ஆனா காசியை பத்தி சன் டிவி போட்ட நிகழ்ச்சில முகலாயர் பத்தி கொஞ்சம் கூட காட்டாமல் மறைத்து விட்டார்கள். போலி செக்யூலரிச வியாதிகள். இன்னும் நிறைய காசியை பத்தி தெரிஞ்சுக்கனுன்னு ஆசை. நிறைய சொல்லுங்க. ஆனந்தமாய்க் கேட்பேன். நன்றி.<br /><br />www.hayyram.blogspot.comhayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-16232216881778340142009-12-31T23:46:17.604+05:302009-12-31T23:46:17.604+05:30அபச்சாரம் அபச்சார்ம்
ஸ்வாமி நான் உங்களைக் குறிப்ப...அபச்சாரம் அபச்சார்ம்<br /> ஸ்வாமி நான் உங்களைக் குறிப்பிடவில்லை என்னைத்தான் குறிப்பிட்டேன் ,என்னுடைய படத்தைப் போட்டால் உண்மை தெரியும்<br /> ( ஆனால் பயந்துபோய் பலர் உங்கள் பதிவுப்பக்கமே வராமல் போகக்கூடிய அபாயம் இருப்பதால் அந்தப் பாவத்தைச் செய்யவில்லை )<br />(உண்மையில் உங்களை எவ்வளவு மதிக்கிறேனென்பது உங்களுக்குத் தெரியும். கனடாவிற்கு வரும்போது அறிவியுங்கள் )sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67935960919298117822009-12-31T22:42:19.590+05:302009-12-31T22:42:19.590+05:30பாரதியை சித்தனாகப் பார்ப்பதுண்டு - ஆனால் பெரியார் ...பாரதியை சித்தனாகப் பார்ப்பதுண்டு - ஆனால் பெரியார் !!! - சிரமம்தான் - open mind எனக்கு மிகவும் தேவை என்று புரிகிறது - ok - முயற்சிக்கிறேன்.ரங்கன்https://www.blogger.com/profile/16813016270798328786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67439138683813609772009-12-31T20:28:05.218+05:302009-12-31T20:28:05.218+05:30***
விஸ்வநாதர் கோவில் கிணற்றின் பெயரை ஜம்புள் செய்...***<br />விஸ்வநாதர் கோவில் கிணற்றின் பெயரை ஜம்புள் செய்தால் என்னை பிறர் செல்லமாக கூப்பிடும் பெயர் இருக்கும் :) ***<br /><br /><br />:-))))ATOMYOGIhttps://www.blogger.com/profile/08659578964443554944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59351715092649386152009-12-31T15:29:10.313+05:302009-12-31T15:29:10.313+05:30//அக்பர் துவங்கி ஒளரங்கசீப் வரைதான் முகலாய மன்னர்க...//அக்பர் துவங்கி ஒளரங்கசீப் வரைதான் முகலாய மன்னர்கள் பேரரசாக ஆட்சி செய்தார்கள்.பிறகு அவர்கள் சிற்றரசாக அவர்களுக்குள் இருக்கும் போட்டி பொறாமையால் சிதறுண்டு போனார்கள் என்பது வரலாறு.<br />முடிந்தால் கூகுளில் தேடி பாருங்கள். //<br /><br />அப்படி என்றால் கூட ஏறத்தாழ 300 வருடங்கள் தான் ஆகிறது.வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-3917390113314967722009-12-31T13:00:42.796+05:302009-12-31T13:00:42.796+05:30சுவாரஸ்யமாக போகிறது, ஸ்வாமி.பகிர்ந்தமைக்கு நன்றி.
...சுவாரஸ்யமாக போகிறது, ஸ்வாமி.பகிர்ந்தமைக்கு நன்றி.<br /><br />//ஆதிசங்கரருக்கே ஒரு அகோரி ஆப்பு வைத்தார்.//<br /><br />தாங்கள் கூறுவது "புலையன் வேடத்தில் வந்த சிவப்பெருமான்" சம்பவத்தையா?Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42987935284987433832009-12-31T10:02:10.548+05:302009-12-31T10:02:10.548+05:30ஒரு சந்தையில் ஒருவர் அனைவரையும் அழைத்து ஒரு செய்தி...ஒரு சந்தையில் ஒருவர் அனைவரையும் அழைத்து ஒரு செய்தி சொல்லுகிறார் என கொள்வோம். அந்த செய்தியை அனைவரும் கூடி கேட்பார்களா என கூற முடியாது. இதே ஒருவர் சில சாகசங்களை மக்கள் முன் செய்து அதிரடியாக ஒரு செய்தியை கூறினால் பாமர மக்களுக்கு அந்த செய்தி சென்று அடையும். கால பைரவர் ஞானம் வழங்கும் நிலை இந்த இரண்டாம் வகையை சார்ந்தது.//<br /><br />நல்ல எடுத்துக்காட்டு,ஸ்வாமிஜி.<br />நிறையத் தகவல்கள்,மர்ம நாவலைப் போலச் செல்கிற்து தொடர்.<br />ஆர்வத்தைத் தூண்டும் ஆன்மீகத் தொடர்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65745811311794379382009-12-31T09:51:55.247+05:302009-12-31T09:51:55.247+05:30திரு பாலா,
//பிடிக்கும் பிடிக்காதேன்ற நிலைகளுக்கப்...திரு பாலா,<br />//பிடிக்கும் பிடிக்காதேன்ற நிலைகளுக்கப்பாற்பட்டு மிக பெரிய காரியம் எழுத ஆரம்பித்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.இறை முதல் இல்லாதது வரை எல்லாவற்றையும் பதிவிட்டு பொதுவில் வைப்போம் கலங்கி தெளிந்த பின் நிச்சயம் நல்ல நீர் கிட்டும் வரும் சந்ததிகளுக்கு. :)//<br /><br />உங்கள் பின்னூட்டமே கவிதையா இருக்கு :) நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62228336011664371012009-12-31T09:51:02.676+05:302009-12-31T09:51:02.676+05:30திரு ராஜகோபால்,
//அடுத்த?? பத்தி எப்படி அடிக்கும்...திரு ராஜகோபால்,<br /><br />//அடுத்த?? பத்தி எப்படி அடிக்கும்னு யோசிச்சேன்?//<br /><br />பத்தியை நான் அடிச்சது தானே :)<br />எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29613368489894042382009-12-31T09:48:46.356+05:302009-12-31T09:48:46.356+05:30பைரவர் பற்றிய புத்தகங்களும், செய்திகளும் மிக குறைவ...பைரவர் பற்றிய புத்தகங்களும், செய்திகளும் மிக குறைவாக இறுக்கிறதே? தனியே எழுதுவீர்களா?? <br /><br />பிடிக்கும் பிடிக்காதேன்ற நிலைகளுக்கப்பாற்பட்டு மிக பெரிய காரியம் எழுத ஆரம்பித்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.இறை முதல் இல்லாதது வரை எல்லாவற்றையும் பதிவிட்டு பொதுவில் வைப்போம் கலங்கி தெளிந்த பின் நிச்சயம் நல்ல நீர் கிட்டும் வரும் சந்ததிகளுக்கு. :)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-53576407392593998932009-12-31T09:18:36.584+05:302009-12-31T09:18:36.584+05:30//அடித்த பத்தியை கடந்து செல்லுவது நல்லது. //
அடுத...//அடித்த பத்தியை கடந்து செல்லுவது நல்லது. //<br /><br />அடுத்த?? பத்தி எப்படி அடிக்கும்னு யோசிச்சேன்?<br />//கடந்து செல்லுவது நல்லது//<br />எல்லாத்தையும் கடந்தா ஞானம் வரும்னு சொல்றீங்க??<br />;) சுப்பாண்டி மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்டேன் போல??<br />;)எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29685839098027407282009-12-31T07:09:48.299+05:302009-12-31T07:09:48.299+05:30திரு சிவசுப்ரமணியன்,
//கபாலிகர்களும் இவர்களும் ஒன...திரு சிவசுப்ரமணியன்,<br /><br />//கபாலிகர்களும் இவர்களும் ஒன்றா?.//<br /><br />கபாலிகர்கள் என்பவர்கள் மனிதர்களை கொன்று தின்னும் கூட்டம். ஆன்மீகவாதிகள் அல்ல.<br /><br />அகோரிகள் என்பவர்கள் ’நாத்’ என்ற சித்த பரம்பரையில் வருபவர்கள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-71421307539046786072009-12-31T07:07:05.531+05:302009-12-31T07:07:05.531+05:30ஞான கேணி > கேன ஞானி !!!
போச்சுடா சாமி ! இதான் ...ஞான கேணி > கேன ஞானி !!!<br /><br />போச்சுடா சாமி ! இதான் பேரா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47376832123577203672009-12-31T07:05:39.368+05:302009-12-31T07:05:39.368+05:30//KS said...
கறுப்பு காலபைரவரின் நிறம்
சர...//KS said...<br /><br /> கறுப்பு காலபைரவரின் நிறம்<br /> சரி<br /> என்னைப்போல் கன்னங்கரிய நிறத்தில் இருப்பவர்களுக்கும் காலபைரவரிற்கும் ஏதாவது தொடர்பு உண்டா ஸ்வாமி<br /><br /> இப்படிக்கு<br /> சுப்பாண்டி<br />//<br /><br />ஸ்வாமி ஓம்காரும் கால பைரவர் தான்.<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55597850507022733092009-12-31T07:00:34.220+05:302009-12-31T07:00:34.220+05:30திரு கேஎஸ்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
//என்னைப்ப...திரு கேஎஸ்,<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br />//என்னைப்போல் கன்னங்கரிய நிறத்தில் இருப்பவர்களுக்கும் காலபைரவரிற்கும் ஏதாவது தொடர்பு உண்டா ஸ்வாமி//<br /><br />என்னை மறைமுகமாக சுட்டிகாட்டுவதற்கு நன்றி :))<br /><br />கன்னங்கரிய நிறத்திலிருப்பவருக்கும் பைரவருக்கும் வேண்டுமானால் தொடர்பு உண்டு :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28694898893168555282009-12-31T06:58:41.064+05:302009-12-31T06:58:41.064+05:30திரு சிவா,
//கருப்பு உடை அணிவிக்கப்படுகிறது.//
ப...திரு சிவா,<br /><br />//கருப்பு உடை அணிவிக்கப்படுகிறது.//<br /><br />புரியவில்லை ஸ்வாமி, சற்று விளக்க முடியுமா? "நிறங்கள் தன்மையை சுட்டிகாட்டுவதால்" என்றால் என்ன? மற்ற நிற ஆடைகளில் இருந்து எது எவ்வாறு வேறுபடுகின்றது?//<br /><br />பதிவு எடிட் செய்யப்படும் பொழுது ஒரு வார்த்தை தவறுதலாக விட்டுபோனது. இணைத்துவிட்டேன். சரிபார்க்கவும்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-31368901394702926752009-12-31T06:56:44.078+05:302009-12-31T06:56:44.078+05:30திரு வெற்றி,
ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துவிட்டு சுக...திரு வெற்றி,<br /><br />ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துவிட்டு சுகந்திரம் கொடுத்தது ஆக மொத்தம் 360 வருடங்கள் ஆகிவிட்டது.<br /><br />அக்பர் துவங்கி ஒளரங்கசீப் வரைதான் முகலாய மன்னர்கள் பேரரசாக ஆட்சி செய்தார்கள்.பிறகு அவர்கள் சிற்றரசாக அவர்களுக்குள் இருக்கும் போட்டி பொறாமையால் சிதறுண்டு போனார்கள் என்பது வரலாறு.<br />முடிந்தால் கூகுளில் தேடி பாருங்கள். <br /><br />//ஒருவேளை ஸ்வாமி தற்சமயம் இருப்பது 2860ஆம் ஆண்டிலோ?//<br /><br />நான் 2860ல் இருந்தேன் என்றால் 1850 வருடத்திற்கு முன் கட்டபட்டது என கூறி இருப்பேன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-75143859426095413512009-12-31T06:07:34.216+05:302009-12-31T06:07:34.216+05:30சுவாமிஜி,
அருமையான கருத்துக்கள். படங்களும் நன்று. ...சுவாமிஜி,<br />அருமையான கருத்துக்கள். படங்களும் நன்று. அகோரிகள் பற்றி சொல்லும் உண்மைகள் இதுவரை நான் கொண்டிருந்த எண்ணங்களை மாற்றிவிட்டது. கபாலிகர்களும் இவர்களும் ஒன்றா?. ஞானி ஓஷோ சொன்னது போல் நிஜமான சக்தி உறைவிடங்கள் நாம் தற்போது வழிபடும் இடங்களுக்கு அருகில் எங்கோ மறைந்து தன்னை காததுக்கொள்ளும் என்பது உங்கள் எழுத்தின் மூலமும் கண்டேன். இன்னும் உங்களிடமிருந்து நிறைய ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்Sivasubramanianhttps://www.blogger.com/profile/09242118025036231850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15257763147373194722009-12-31T03:56:43.861+05:302009-12-31T03:56:43.861+05:30கறுப்பு காலபைரவரின் நிறம்
சரி
என்னைப்போல் கன்னங்...கறுப்பு காலபைரவரின் நிறம் <br />சரி <br />என்னைப்போல் கன்னங்கரிய நிறத்தில் இருப்பவர்களுக்கும் காலபைரவரிற்கும் ஏதாவது தொடர்பு உண்டா ஸ்வாமி<br /><br />இப்படிக்கு<br />சுப்பாண்டிsarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13859907226631463232009-12-31T03:17:41.628+05:302009-12-31T03:17:41.628+05:30//காசி மாநகரம் சென்ற பலருக்கு அகோரிகளின் ஆற்றல் மா...//காசி மாநகரம் சென்ற பலருக்கு அகோரிகளின் ஆற்றல் மாற்றபட்டாலும், முக்கியமாக சிலருக்கு இப்படி மாற்றம் செய்யபட்டு அவர்கள் கருப்பு உடையில் நம் சமூகத்தை வலம் வந்தார்கள். ஒருவர் பாரதி மற்றொருவர் பெரியார்...!//<br /><br /> இந்த வரியைப் படித்தபோது எழுந்துநின்று கைதட்டவேண்டும் போல் இருந்தது ,உங்கள் அறிவிற்கும் ஆற்றலிற்கும் தலைவணங்குகின்றேன். <br /><br />காசியைப்பற்றி எழுதும்போது எனக்குப் பிடித்த தலைப்பான் அகோரிகள் பற்றி அறியமுடியாமல் போய்விடும் என்று கவலைப்பட்டேன் ,அக்கவலையைத் தீர்த்துவைக்கிறீர்கள்.<br /><br />எங்களிற்குத் தெரியாத எவ்வளவு விடையங்கள் எம்மதத்தில் உள்ளன என்று உணரும்போது வெட்கமாக இருக்கிறது.<br />சராசரி மனித ஆயுளில் இந்த விடையங்களில் ஒருதுளியையேனும் உங்களின் மூலமாகப் பருகமுடிவதைஇட்டு ஓரளவு நிம்மதியடைகிறேன்.<br /><br />அகோரிகள் எப்படுபட்டுச் சொன்னாலும் எம் புலணுணர்வுக்கப்பாற்பட்ட விடையங்கள் எமக்குப் புரிவதில்லையே.sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50228050420058592512009-12-31T03:07:31.090+05:302009-12-31T03:07:31.090+05:30அற்புதமான பல அறிய தகவல்கள் ஸ்வாமி. மிக்க நன்றி.
/...அற்புதமான பல அறிய தகவல்கள் ஸ்வாமி. மிக்க நன்றி.<br /><br />//கருப்பு என்ற உடை நிறங்கள் தன்மையை சுட்டிகாட்டுவதால் அவ்வாறு கருப்பு உடை அணிவிக்கப்படுகிறது.//<br /><br />புரியவில்லை ஸ்வாமி, சற்று விளக்க முடியுமா? "நிறங்கள் தன்மையை சுட்டிகாட்டுவதால்" என்றால் என்ன? மற்ற நிற ஆடைகளில் இருந்து எது எவ்வாறு வேறுபடுகின்றது?<br /><br />// விஸ்வநாதர் கோவிலை கண்டுபிடித்து முற்றிலும் சிதைத்தார் ஒளரங்கசீப்//<br /><br />ஆனால் இந்த கோவிலை முதலில் கட்டியவர் யார் ஸ்வாமி?<br /><br /><br />//ஆனால் அனைவர் முன்னிலையில் யாரும் சற்று எதிர்பாராத சூழலில் அருகில் இருந்த மலத்தின் ஒருபகுதியை கைகளில் எடுத்து சுவையாக உண்ணத் துவங்கினார் அந்த அகோரி.//<br /><br />இந்த செயலை சிறு குழந்தைகளும் செய்வது தானே...Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28666117515742001482009-12-31T01:28:07.654+05:302009-12-31T01:28:07.654+05:30//முகலாய பேரரசு வீழ்ந்ததும் ஆயிரம் வருடங்களுக்கு ம...//முகலாய பேரரசு வீழ்ந்ததும் ஆயிரம் வருடங்களுக்கு முன்புதான் தற்சமயம் இருக்கும் விஸ்வநாதர் கோவில் கட்டப்பட்டது. //<br /><br />முகலாய பேரரசு வீழ்ந்தே 150-160 ஆண்டுகள் தானே ஆகிறது.அதற்குள் ஆயிரம் ஆண்டுகள் என்று கூறுவது தவறு.<br /><br />ஒருவேளை ஸ்வாமி தற்சமயம் இருப்பது 2860ஆம் ஆண்டிலோ?வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.com