tag:blogger.com,1999:blog-8392387400092709841.post4541328441260156767..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: அகோரிகள் என்பவர்கள் யார்? - சில உண்மைகள் பகுதி மூன்றுஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27150571779923790262009-02-22T10:01:00.000+05:302009-02-22T10:01:00.000+05:30திரு வின்.கட்டுரையில் ஓர் சுட்டி கொடுத்திருக்கிறேன...திரு வின்.<BR/><BR/>கட்டுரையில் ஓர் சுட்டி கொடுத்திருக்கிறேன். அதை படிக்கவும். அதில் முழு தகவலும் உண்டுஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21209431666671883682009-02-22T09:59:00.000+05:302009-02-22T09:59:00.000+05:30திரு வீணாப்போனவன்,உங்கள் கேள்வி அருமை. இனப்பெருக்க...திரு வீணாப்போனவன்,<BR/><BR/>உங்கள் கேள்வி அருமை. இனப்பெருக்கம் என்பது இவர்களுக்கு கிடையாது. காரணம் இவர்கள் இனமே கிடையாது :)<BR/><BR/>தங்கள் வைராக்கியம், குருபக்தியை ஆழமாக நிரூபணம் செய்பவர்கள் இதில் இணைவார்கள்.. யோகிகள் இவர்களை அடையாளம் கண்டு தங்களிடம் ஈர்ப்பார்கள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-106156535801087232009-02-22T09:57:00.000+05:302009-02-22T09:57:00.000+05:30திரு சுந்தர், திரு இளைய தாசன்.உங்கள் கருத்துக்கும்...திரு சுந்தர், திரு இளைய தாசன்.<BR/><BR/>உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-47054372129557359572009-02-22T09:55:00.001+05:302009-02-22T09:55:00.001+05:30திரு பாலச்சந்தர்உங்கள் வருகைக்கும் சுட்டிக்கும் நன...திரு பாலச்சந்தர்<BR/><BR/>உங்கள் வருகைக்கும் சுட்டிக்கும் நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-22552086964953519152009-02-22T09:55:00.000+05:302009-02-22T09:55:00.000+05:30திரு ஸ்ரீ ராம்ருத்திராட்சம் என்பது மதப்பொருள் அல்ல...திரு ஸ்ரீ ராம்<BR/><BR/>ருத்திராட்சம் என்பது மதப்பொருள் அல்ல. <BR/><BR/>அரசமரத்தடியில் பிள்ளையார் இருக்கிறார் என்பதற்காக அரச மரம் இந்துக்களுடையது எனவும்,ஆலிவ் இலையகளை யேசு கையில் வைத்திருந்தார் என்பதற்காக ஆலிவ் மரம் கிருஸ்துவம் சார்பு கொண்டது என்றும் சொல்ல முடியுமா?<BR/><BR/><BR/>வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59226304463969963662009-02-22T09:54:00.000+05:302009-02-22T09:54:00.000+05:30திரு வினோத் கெளதமன்வருகைக்கு நன்றி.திரு வினோத் கெளதமன்<BR/>வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56349096111871651932009-02-22T05:03:00.000+05:302009-02-22T05:03:00.000+05:30Swami, could please give the king's name and year ...Swami, could please give the king's name and year details so that people will believe. Thanks for your wonderful views.Please write often.Vinhttps://www.blogger.com/profile/13452838433510977207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-224458187319322252009-02-20T02:19:00.000+05:302009-02-20T02:19:00.000+05:30ஸ்வாமிஜி,இவர்களிடம் இனப்பெருக்கம் எப்படி ஏற்படுகின...ஸ்வாமிஜி,<BR/><BR/>இவர்களிடம் இனப்பெருக்கம் எப்படி ஏற்படுகின்றது? இவர்களும் சாதரண மனிதர்களைப் போலவா?. <BR/><BR/>-வீணாபோனவன்.வீணாபோனவன்https://www.blogger.com/profile/04181390459276349448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5509966037017782892009-02-20T00:00:00.000+05:302009-02-20T00:00:00.000+05:30//தர்க்கம் - எனக்கு எல்லா மொழியிலும் பிடிக்காத வார...//தர்க்கம் - எனக்கு எல்லா மொழியிலும் பிடிக்காத வார்த்தை ;)))<BR/>//<BR/>தர்க்கத்திற்கு பதில் சொல்ல முடியாத கோழை தான் ஆன்மிகம் ...<BR/>//அது போலவே யோகிகள் யோகிகளே.//<BR/>அப்படியே இருந்திருக்கலாமே ,பின் ஏன் ஒரு மன்னனுக்கு அவ்வளவு முயற்சி எடுத்து உயிர் கொடுக்க வேண்டும் ,பின் ஆங்கிலேயரிடம் கெஞ்சும்படி செய்ய வேண்டும் ? ஒரு வேளை ஆங்கிலேயரிடம் அவுங்க பருப்பு வேகாது போல ...<BR/>எத்தனை ஆண்டுகளுக்கு தான் இப்படி முட்டாள் கதை சொல்லி ஊரை ஏமாற்றும் போக்கு நீடிக்குமோ ...அந்த யோகிகளுக்கே வெளிச்சம் ...IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-4420857265365687022009-02-19T23:30:00.000+05:302009-02-19T23:30:00.000+05:30What an article. Really amazed. I just happened to...What an article. Really amazed. I just happened to come to this section and read it and then I am keep reading all your article. Previously I ignored this page by seeing the heading as "Jothidam". Many people like me might missed these kind of good article. Is there any possibility to highlight this section in the main page of the vikatan. So many would benefit out of it.<BR/>thanks,<BR/>Sundar.Unknownhttps://www.blogger.com/profile/10775036989497479790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36857932890401416602009-02-19T20:06:00.000+05:302009-02-19T20:06:00.000+05:30This comment has been removed by the author.colourkoolhttps://www.blogger.com/profile/08386989339485764501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-81007697234389486432009-02-19T14:41:00.000+05:302009-02-19T14:41:00.000+05:30//ஸ்வாமி ஓம்கார் said...திரு கோவியாரே...//என்ன ஸ்வ...//ஸ்வாமி ஓம்கார் said...<BR/>திரு கோவியாரே...<BR/><BR/>//என்ன ஸ்வாமி தொடரை தொடராமல் 3 ஆவது பகுதியிலே முடித்துவிட்டீர்கள்.<BR/>//<BR/><BR/>இது என்ன மெகா சீரியலா எபிசோட் 659 என போட?//<BR/><BR/><BR/>ஹா ஹா ஹா ஹாகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-70077602762641359492009-02-19T14:25:00.000+05:302009-02-19T14:25:00.000+05:30// உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்கா...// உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். //<BR/><BR/>இந்த இடம் சற்று குழப்புகிறது...<BR/>ருத்திராட்சம் ஒரு மத அடையாலாம் இல்லையா?<BR/>எனக்கு விளங்கவில்லை. சற்று விளக்குங்களேன்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-87979502008867285682009-02-19T12:58:00.000+05:302009-02-19T12:58:00.000+05:30அருமையான பதிவுகள்..அழகான விளக்கங்கள்..தொடரும் உங்க...அருமையான பதிவுகள்..அழகான விளக்கங்கள்..<BR/>தொடரும் உங்கள் பணி..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51087062395030412872009-02-19T11:53:00.000+05:302009-02-19T11:53:00.000+05:30திரு அருண்.//இந்து மதத்தின் பெருமையை தெளிவாக எடுத்...திரு அருண்.<BR/><BR/>//இந்து மதத்தின் பெருமையை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளீர்கள். //<BR/><BR/>நான் எந்த மதத்தையும் சாந்தவன் அல்ல்.<BR/>எந்த மதத்தையும் தூற்றுபவனும் அல்ல.<BR/><BR/>எனது கருத்துக்களை கூறவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-68944847550262913862009-02-19T11:49:00.000+05:302009-02-19T11:49:00.000+05:30திரு கே எஸ், திரு அருண்.உங்கள் வருகைக்கு நன்றி.திரு கே எஸ், திரு அருண்.<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-32035424094589062582009-02-19T11:48:00.000+05:302009-02-19T11:48:00.000+05:30திரு கோவியாரே...//என்ன ஸ்வாமி தொடரை தொடராமல் 3 ஆவத...திரு கோவியாரே...<BR/><BR/>//என்ன ஸ்வாமி தொடரை தொடராமல் 3 ஆவது பகுதியிலே முடித்துவிட்டீர்கள்.<BR/>//<BR/><BR/>இது என்ன மெகா சீரியலா எபிசோட் 659 என போட?<BR/>நிறைய எழுத இடம் உண்டு. கண்டிப்பாக எழுதுவேன்.<BR/><BR/>//ஜெமோ வசனத்தில் தானே நான் கடவுள் வந்திருக்கிறது, 'கஞ்சா' வை வேண்டுமென்றே சேர்த்து அகோரிகளை அசிங்கப்படுத்த முயன்றிருப்பாரா ?//<BR/><BR/>எனக்கு தெரிந்து ஜெ.மோ அப்படி செய்ய மாட்டார்.<BR/>ஆனால் மற்றொருவர் இருக்கிறார். தான் உருவாக்கும் நடிகரின் பெயருக்கு முன்னால் கூட இதை சேர்த்திவிடுவார். அவராக இருக்குமோ?<BR/><BR/>//அகோரிகளால் சமூகத்திற்கு எந்த பயனும் இருப்பது போல் தெரியவில்லை, அப்படியே அவர்களுக்கு சக்தி இருப்பதாக நினைத்துக் கொண்டாலும், ஆங்கிலேயர்களை விரட்டாமல் மன்னனுக்கு உயிர்கொடுத்தார்கள் என்பதையெல்லாம் உன்னத செயலாக என்னால் நினைக்க முடியவில்லை.//<BR/><BR/>தர்க்கம் - எனக்கு எல்லா மொழியிலும் பிடிக்காத வார்த்தை ;)))<BR/><BR/>கோவியார் எனக்கு அழகாக தெரிகிறார். இன்னொருவருக்கு வேறு மாதிரி இருக்கலாம். நாங்கள் இருவரும் தர்க்கம் செய்ய ஆரம்பித்தால் முடிவு இருக்குமா?<BR/><BR/>அதனால் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள் என்பதே சரி. அது போலவே யோகிகள் யோகிகளே.<BR/><BR/>உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-7175754955856475272009-02-19T11:43:00.000+05:302009-02-19T11:43:00.000+05:30திரு ஷண்முகப்ரியன்.//வாழ்க்கை எவ்வளவு அகலமானது,ஆழம...திரு ஷண்முகப்ரியன்.<BR/><BR/>//வாழ்க்கை எவ்வளவு அகலமானது,ஆழமானது.பிரபஞ்சத்தைப் போலவே மனித மனமும் விரிந்து கொண்டே செல்லக் கூடியது,நாம் அதனை முடக்காமல் இருந்தால்.//<BR/><BR/>சரியாக சொன்னீர்கள். <BR/><BR/><BR/><B> மொழிதை </B> [மொழியால் ஏற்படும் கவிதை]<BR/><B><BR/>விசாலமான மனம் <BR/>கடவுளின் விலாசம்.<BR/><BR/></B><BR/>உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29940648636596822912009-02-19T11:39:00.000+05:302009-02-19T11:39:00.000+05:30அப்துல்லா அண்ணே... சென்ற பதிவின் மறுமொழியில் சொல்ல...அப்துல்லா அண்ணே... <BR/><BR/>சென்ற பதிவின் மறுமொழியில் சொல்லிவிட்டேன். அங்கே சென்று பாருங்கள். எப்படியேல்லாம் ஹிட்ஸ் ஏத்த வேண்டி இருக்கு :)))<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-22218662239798914302009-02-19T11:38:00.000+05:302009-02-19T11:38:00.000+05:30திரு கிரி,உங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்...திரு கிரி,<BR/><BR/>உங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.<BR/><BR/>உண்மையில் தூற்றுவதையும், பாராட்டையும் ஒன்று போலவே பாவிப்பவன் நான். <BR/><BR/>ஆமாம். வேதத்தின் கண்மணிகள் திடீரென அதிகரித்து விட்டார்கள். ஒரு கட்சி துவங்கலாம் எனும் எண்ணமும் உண்டு :)))<BR/><BR/>நான் பதிவுகளை தருகிறேன். நல்லதா கெட்டதா என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். :)<BR/><BR/><BR/>நன்றி கிரி..ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41500065466065415122009-02-19T10:44:00.000+05:302009-02-19T10:44:00.000+05:30அருமையான பதிவு, ஸ்வாமிஜி. இந்து மதத்தின் பெருமையை ...அருமையான பதிவு, ஸ்வாமிஜி. இந்து மதத்தின் பெருமையை தெளிவாக எடுத்துக்கூறியுள்ளீர்கள். <BR/><BR/>//எனக்கும் அவர்களுக்கும் நடந்த பல சுவையான சம்வங்கள், தமிழகத்தில் இவர்கள் இருக்கும் இடங்கள் பற்றி விரிவாக எழுத முடியவில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்..// <BR/><BR/>கண்டிப்பாக எழுதவும்.அருண்https://www.blogger.com/profile/17145970746820088014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35190973203920482002009-02-19T10:40:00.000+05:302009-02-19T10:40:00.000+05:30ஸ்வாமி யோகிகளைப்பற்றி மேலும் அதிகமாகத் தாங்கள் எழு...ஸ்வாமி<BR/> யோகிகளைப்பற்றி மேலும் அதிகமாகத் தாங்கள் எழுத வேண்டுமென்று பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.<BR/> அப்படியில்லாவிடில் எங்கே அவர்கள் பற்றிய சரியான தகவல்களைப் பெறலாமென்பதையாவது அறியத்தாருங்கள்.sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-30933873275009093392009-02-19T10:31:00.000+05:302009-02-19T10:31:00.000+05:30அகோரி விமலானந்தாவைப் பற்றிய சுவாரசியமான புத்தகங்கள...அகோரி விமலானந்தாவைப் பற்றிய சுவாரசியமான புத்தகங்கள் அவரது சீடரான Robert E. Svoboda எழுதிய 'AT THE LEFT HAND OF GOD'மற்றும் அவரது ஏனைய நூலகளையும் அன்பர்கள் படிக்கலாம்.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48417523988155243092009-02-19T08:13:00.000+05:302009-02-19T08:13:00.000+05:30என்ன ஸ்வாமி தொடரை தொடராமல் 3 ஆவது பகுதியிலே முடித்...என்ன ஸ்வாமி தொடரை தொடராமல் 3 ஆவது பகுதியிலே முடித்துவிட்டீர்கள்.<BR/><BR/>ஜெமோ வசனத்தில் தானே நான் கடவுள் வந்திருக்கிறது, 'கஞ்சா' வை வேண்டுமென்றே சேர்த்து அகோரிகளை அசிங்கப்படுத்த முயன்றிருப்பாரா ?<BR/><BR/>*****<BR/><BR/>அகோரிகளால் சமூகத்திற்கு எந்த பயனும் இருப்பது போல் தெரியவில்லை, அப்படியே அவர்களுக்கு சக்தி இருப்பதாக நினைத்துக் கொண்டாலும், ஆங்கிலேயர்களை விரட்டாமல் மன்னனுக்கு உயிர்கொடுத்தார்கள் என்பதையெல்லாம் உன்னத செயலாக என்னால் நினைக்க முடியவில்லை.<BR/><BR/>ஆன்மீகம் செழித்த நாடு என்று நாம் பீற்றிக் கொண்டாலும், மற்ற நாடுகளைவிட பிறநாட்டு படையெடுப்பு, ஆக்ரமிப்பு அனைத்து நடந்தேறிய இந்தநாட்டில் ஆன்மிக பலம் எந்த அளவுக்கு காப்பாற்றியது என்று நினைத்தால் ஒன்றுமே இல்லை.<BR/><BR/>ஆன்மிகத்தின் பெயரில் இனவாதமும், பிரிவினையும் மட்டுமே இந்த கால 'எச்சமாக' இன்னும் தொடர்கிறது.<BR/><BR/>உங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுகள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49262393944011065412009-02-19T07:30:00.000+05:302009-02-19T07:30:00.000+05:30வழக்கம் போல அருமையான பதிவு ஸ்வாமிஜி.வாழ்க்கை எவ்வள...வழக்கம் போல அருமையான பதிவு ஸ்வாமிஜி.வாழ்க்கை எவ்வளவு அகலமானது,ஆழமானது.பிரபஞ்சத்தைப் போலவே மனித மனமும் விரிந்து கொண்டே செல்லக் கூடியது,நாம் அதனை முடக்காமல் இருந்தால்.நன்றி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.com