tag:blogger.com,1999:blog-8392387400092709841.post4241144183430553125..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: சேஷூவும் உலகக் கோப்பை இறுதி போட்டியும்...ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51358914406796953122010-07-15T15:39:04.322+05:302010-07-15T15:39:04.322+05:30>>>உலகம் முழுக்க அவங்களுக்கு கட்டுப் பட்ட...>>>உலகம் முழுக்க அவங்களுக்கு கட்டுப் பட்டது<<<<br /><br />செம்ம காமடி போங்க....மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-3643571182090522102010-07-14T18:00:46.817+05:302010-07-14T18:00:46.817+05:30சாமி உலகம் முழுக்க பகவானுக்கு கட்டுப்பட்டது.பகவானோ...சாமி உலகம் முழுக்க பகவானுக்கு கட்டுப்பட்டது.பகவானோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன்.மந்திரமோ பிராமணனுக்கு கட்டுப் பட்டது.ஆகவே உலகம் முழுக்க அவங்களுக்கு கட்டுப் பட்டது.அப்படின்னு படிச்சேன்.சும்மா அவாள் வாயில போய் விழாதேள்.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-4111954291606955232010-07-14T17:50:50.915+05:302010-07-14T17:50:50.915+05:30சாமி உங்களுக்கு காமடி நல்லா வருது.ஆனா எப்ப காமடி ப...சாமி உங்களுக்கு காமடி நல்லா வருது.ஆனா எப்ப காமடி பண்றீங்க எப்ப சீரியஸ் பண்றீங்கன்னு புரியல.மரம் சி டி படிக்குதுன்னு நீங்க எழுதினது நான் காமடின்னு நினைச்சேன்.ஆனா அது சீரியசாமே.அதுபோல இது காமடின்னு நினைச்சா பின்னூட்டங்களைப் பார்க்கறப்ப வேற மாதிரி இருக்கே.எதுக்கும் ஆரம்பத்திலியே ஒரு டைட்டில் போட்டுடுங்க.இது காமடி சிரிக்கவும்.அல்லது இது காமடி இல்ல .எழுந்து நிற்கவும்.இந்த மாதிரி.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78050788866850452222010-07-13T16:35:01.184+05:302010-07-13T16:35:01.184+05:30ஹி..ஹி..ஸ்வாமி ஜீ...நீங்களும் சண்டை போட ஆரமிச்சிட்...ஹி..ஹி..ஸ்வாமி ஜீ...நீங்களும் சண்டை போட ஆரமிச்சிட்டிங்களா?வெளங்கிடும்செங்கோல்https://www.blogger.com/profile/00681252550271433506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59467423688882572562010-07-13T16:03:53.694+05:302010-07-13T16:03:53.694+05:30உங்களுக்கு இது தேவையா?கால் பந்துக்கும் காவிக்கும் ...உங்களுக்கு இது தேவையா?கால் பந்துக்கும் காவிக்கும் என்னய்யா சம்மந்தம்?பேசாம அக்னிஹோத்ரம் எழுதினோமா,ஏதோ வகுப்பு எடுத்தோமான்னு இல்லாம,புனைவு எழுதரன்டா பேர்வழின்னு ஏன் பதிவுலகுல வம்ப விலை கொடுத்து வாங்கரிங்க!.அதெல்லாம் உங்களுக்கு சரிப்படாது.கோவியாருக்கு தான் கை வந்த கலை.பாருங்க அவர் ப்ளாக்ல பின்னூட்ட சண்டை நடக்குது.அந்த பாணி யெல்லாம் உங்களுக்கு வேண்டாம்.ஏன்னா நாங்க உங்க அடுத்த பதிவு எப்ப வரும்னு காத்துகிட்டு இருக்கோம்.பதிலுக்கு பதில் போட்டா "காலம்" மாறி போயிடும்.gvsivamhttps://www.blogger.com/profile/02635183808472938714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-70695792544679775802010-07-12T20:48:58.154+05:302010-07-12T20:48:58.154+05:30புனைவோ, அல்லது தங்களின் கணிப்போ, நிறைவேறியதில் மிக...புனைவோ, அல்லது தங்களின் கணிப்போ, நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி . . . தொடருங்கள் உங்கள் பயணத்தை, நாங்களும் பயன்பெறமார்கண்டேயன்https://www.blogger.com/profile/00504338567993738185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41699665248717640622010-07-12T12:22:44.058+05:302010-07-12T12:22:44.058+05:30i perceive dwesham in your writings. I do not min...i perceive dwesham in your writings. I do not mind when such dwesham comes from a normal man. be it cinema or other co bloggers, i just ignore it. but u say that u r a samiar. definitely this does not suit u if u happen to be one. enna vennaalum poosi mazhuppalam. manasatchikku theriyada edu sari edu thappunnu :)fieryblasterhttps://www.blogger.com/profile/00735752855676494143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78662963342790754492010-07-12T09:21:16.760+05:302010-07-12T09:21:16.760+05:30சகோதரி fieryblaster,
உங்கள் கருத்து வேடிக்கையாக ...சகோதரி fieryblaster,<br /><br />உங்கள் கருத்து வேடிக்கையாக இருக்கிறது.<br /><br />நான் புனைவுகள் ஜாதீய அடிப்படையில் எழுதுவதில்லை. அப்படி பார்த்தால் இதற்கு முன் நான்கு புனைவுகள் வெவ்வேறு ஆட்களை மையமாக கொண்டு எழுதி இருக்கிறேன். அவர்களின் ஜாதியை யாரும் ஆராயவில்லை. காரணம் உங்களை போன்ற குடிதாங்கிகள் தவிர வேறு யாரும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.<br /><br />எத்தனையோ திரைப்படங்களிலும், நாடகங்களிலும் கீழ்த்தரமாக பிராமணர்களை சித்தரித்திருக்கிறார்களே...அன்றெல்லாம் உங்கள் அறச்சீற்றம் எங்கே சென்றது? மேலும் அவர்களை எல்லாம் பிராமண சங்கங்களோ அல்லது வேறு ஏதேனும் பிராமண அமைப்புகளோ கண்டித்து போராட்டம் நடத்தியதுண்டா?<br /><br />அதையெல்லாம் விட்டுவிட்டு என்னை போன்ற எளிய பதிவர்களிடம் உங்களின் அறச்சீற்றத்தை காட்டினால் என்ன செய்ய?<br /><br />உங்கள் கருத்தை பார்த்தால் அனேக பிராமணர்கள் சேஷூ அய்யர் போல இருப்பதாகப்படுகிறது. இதை கதாப்பாத்திரமாக பாருங்கள், ஜாதியின் அடையாளமாக பார்க்காதீர்கள்.<br /><br />//apparam samiar neeenga mamiar veettukku pogavendiyadu than/<br /><br />உங்கள் ஆசிகளுக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13386289637022607782010-07-12T09:13:57.904+05:302010-07-12T09:13:57.904+05:30திரு சுந்திரராமன்,
திரு பரிசல் கிருஷ்ணா,
திரு மகேஷ...திரு சுந்திரராமன்,<br />திரு பரிசல் கிருஷ்ணா,<br />திரு மகேஷ்,<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<br /><br />திரு சிவக்குமார்,<br />திரு செங்கோல்,<br /><br />உங்கள் பாராட்டுதலுக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-75878900255471675852010-07-12T09:12:45.012+05:302010-07-12T09:12:45.012+05:30திரு சுப்புராமன்,
திரு மார்கண்டேயன்,
திரு பாலபாரதி...திரு சுப்புராமன்,<br />திரு மார்கண்டேயன்,<br />திரு பாலபாரதி,<br />திரு ஆகமக்கடல்,<br />திரு கோவி.கண்ணன்,<br />திரு செங்கோல்,<br />திரு essusara,<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-44088694608812605552010-07-12T07:41:53.365+05:302010-07-12T07:41:53.365+05:30ஆஹா,ஸ்வாமி சேஷூ மாமா சொன்னது பலிச்சிடுச்சே.அப்படிய...ஆஹா,ஸ்வாமி சேஷூ மாமா சொன்னது பலிச்சிடுச்சே.அப்படியே தமிழ்நாட்ல அடுத்த முதல்வரா யார் ஜெயிப்பாங்க ஸ்டாலினா?கனிமொழியா?அழகிரி யா?கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்.ஏன்னா தேர்தல் செலவு மிச்சமாகும்ல!!!செங்கோல்https://www.blogger.com/profile/00681252550271433506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-82290600467509963332010-07-12T04:59:22.131+05:302010-07-12T04:59:22.131+05:30சுவாமி
காலை வணக்கம்.
தங்களின் உலக கோப்பை தொடர்பான ...சுவாமி<br />காலை வணக்கம்.<br />தங்களின் உலக கோப்பை தொடர்பான எல்லா கணிப்பு பலித்தது.<br />ஜோதிடத்தை பகடி செய்வோர் கருத்தில் கொள்ள வேண்டிய<br />விஷயம்.<br /><br />அது சரி... அக்னி காரியம் என்னவாயிற்று?Sivakumarhttps://www.blogger.com/profile/11562513013410843874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-26603547830487728152010-07-11T23:01:29.892+05:302010-07-11T23:01:29.892+05:30vera enda jathiya pathium openaa evanalaum ezhudam...vera enda jathiya pathium openaa evanalaum ezhudamudiyadu. pinniduvaanga. elichavayan paappan thane. ezhudunga. sanyasi samsari ellarukkum aapta aalu bramanan dhan. ennamo solluvanga than mudugula ulladu teriyadu aduthavana paarkardunnu adu pola than. <br /><br />kounder devar kallar mudaliar appadinnu oru sirukathai poduradu? round katti adi vaanga bayama irukka? apparam samiar neeenga mamiar veettukku pogavendiyadu than :)fieryblasterhttps://www.blogger.com/profile/00735752855676494143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49559479444404698222010-07-11T20:53:01.594+05:302010-07-11T20:53:01.594+05:30சோ... அவ்வளவும் ஆர்யாளுக்கு...சே.... ஐரொப்பாவுக்கு...சோ... அவ்வளவும் ஆர்யாளுக்கு...சே.... ஐரொப்பாவுக்குதானா??? என்னமோ பெரியவா சொல்றேள்....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-4354643072796020872010-07-11T20:26:22.514+05:302010-07-11T20:26:22.514+05:30செமையா எழுதிருக்கேள் ஸ்வாமிஜி..செமையா எழுதிருக்கேள் ஸ்வாமிஜி..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-77965194238312862682010-07-11T19:12:51.097+05:302010-07-11T19:12:51.097+05:30//மாமாவின் பேச்சு திசை திரும்புவதை கண்டு அதை பிடித...//மாமாவின் பேச்சு திசை திரும்புவதை கண்டு அதை பிடித்திழுக்கும் விதமா கேள்வியை கேட்டான் கோயிந்து//<br />பதிவு எந்த திசையில் போகிறதுன்னு ரொம்ப நன்னாவே பார்த்துக்கிறீங்க !!!!!!. சந்துல சிந்து பாடுவோமில்ல !!!!!அது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56996454152156932402010-07-11T14:36:53.051+05:302010-07-11T14:36:53.051+05:30swami neenga too late
octobus munnadiey solliduch...swami neenga too late<br /><br />octobus munnadiey solliduchu <br /><br />spainthanamessusarahttps://www.blogger.com/profile/04025956638840213379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59608712995727337182010-07-11T14:11:05.015+05:302010-07-11T14:11:05.015+05:30நாம் எல்லோரும் நம்முடைய சுயத்தை மறக்கக்கூடாது.ஐயரை...நாம் எல்லோரும் நம்முடைய சுயத்தை மறக்கக்கூடாது.ஐயரை பற்றி எழுதினால் ஐயர் பாஷையில் கமென்ட் போடும் நாம்,நாயை பற்றிய ஒரு பதிவிற்கு லொல்..லொல் என்று நாய் பாஷையில் கமென்ட் போடுவோமா?.செங்கோல்https://www.blogger.com/profile/00681252550271433506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-72118363535325145712010-07-11T14:07:42.108+05:302010-07-11T14:07:42.108+05:30அட ரொம்ப நாளா பின்னூட்டம் போடாதவரும் கூட சேஷூ மாமா...அட ரொம்ப நாளா பின்னூட்டம் போடாதவரும் கூட சேஷூ மாமா வந்ததும் கமென்ட் போடராங்களே.அட என்னையும் சேத்துதாங்க.வாழ்க ஜெர்மனியிலிருந்து வந்த சேஷு மாமாவின் வம்சம்செங்கோல்https://www.blogger.com/profile/00681252550271433506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-39455365576425074362010-07-11T13:09:58.696+05:302010-07-11T13:09:58.696+05:30// ஆகமக்கடல் said...
எனக்கு ஸ்பெயின பத்தியும்...// ஆகமக்கடல் said...<br /><br /> எனக்கு ஸ்பெயின பத்தியும் தெரியாது,ஜெர்மனி ய பத்தியும் தெரியாது.ஆனா நீங்க சர்மா வுக்கு குடுத்த விளக்கம் சற்று யோசிக்க வைக்குது.எங்க பரனைல உள்ள குப்பைய கிளரி இது சரிதானான்னு தெரிஞ்சிகிட்டு திரும்ப வருவோம்ல//<br /><br />ஐயா அதெல்லாம் தோள் சிவப்பா உள்ளவாளுக்கு. நார்த் இண்டியன்ஸ் தான் அப்படி இருப்பாகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-20823767219963067852010-07-11T11:30:24.567+05:302010-07-11T11:30:24.567+05:30எனக்கு ஸ்பெயின பத்தியும் தெரியாது,ஜெர்மனி ய பத்திய...எனக்கு ஸ்பெயின பத்தியும் தெரியாது,ஜெர்மனி ய பத்தியும் தெரியாது.ஆனா நீங்க சர்மா வுக்கு குடுத்த விளக்கம் சற்று யோசிக்க வைக்குது.எங்க பரனைல உள்ள குப்பைய கிளரி இது சரிதானான்னு தெரிஞ்சிகிட்டு திரும்ப வருவோம்லAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25056985730550436682010-07-11T07:03:12.378+05:302010-07-11T07:03:12.378+05:30:)))):))))- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/13094565859156665882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36632218957616064392010-07-11T02:02:40.876+05:302010-07-11T02:02:40.876+05:30எல்லாரும் ஸ்பெயின் ன்னு சூசகமா சொல்றீங்க, பார்ப்போ...எல்லாரும் ஸ்பெயின் ன்னு சூசகமா சொல்றீங்க, பார்ப்போம்,மார்கண்டேயன்https://www.blogger.com/profile/00504338567993738185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-66113283322340394572010-07-11T00:45:21.883+05:302010-07-11T00:45:21.883+05:30நன்னா எழுதியிருக்கேள், ஸ்வாமி.நன்னா எழுதியிருக்கேள், ஸ்வாமி.Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.com