tag:blogger.com,1999:blog-8392387400092709841.post4233528666038411735..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: வாருங்கள் ஜென் ஆவோம்ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62169240861557804422012-02-23T16:21:11.042+05:302012-02-23T16:21:11.042+05:30Swamiji,
ippadhavadhu ungal blogai paarkkum chanc...Swamiji, <br />ippadhavadhu ungal blogai paarkkum chance kidaithadhe... enakum konjam adhistam irukka thaan seikiradhu...Jaihttps://www.blogger.com/profile/04209812457850878903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-91952088282663315922009-09-12T14:34:09.741+05:302009-09-12T14:34:09.741+05:30நண்பரே,
வீடியோ பதிவுகள் கருத்துக்களை எளிய வகை...நண்பரே,<br /><br /> வீடியோ பதிவுகள் கருத்துக்களை எளிய வகையில் வெளிப்படுத்த உதவுகிறது. கருவிகள் கீழ் காணும் முகவரியில் உள்ளது. <a href="http://www.tamilscience.co.cc/2009/09/blog-post.html" rel="nofollow">http://www.tamilscience.co.cc/2009/09/blog-post.html</a> <br /><br /> நேரமும் விருப்பமும் உங்களுக்கு இருப்பின் உங்களுடைய வீடியோ இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-30304374278169875732009-09-11T22:35:34.534+05:302009-09-11T22:35:34.534+05:30திரு தமிழ்வாணன்.
திரு செளரி,
திரு சீனு,
திரு நி...திரு தமிழ்வாணன்.<br /><br />திரு செளரி,<br /><br />திரு சீனு,<br /><br />திரு நிகழ்காலம்,<br /><br />திரு புன்னகை,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-39860706383710501252009-09-11T22:32:09.016+05:302009-09-11T22:32:09.016+05:30அப்துல்லா அண்ணே..
என்ன கட்சிக்கு ஆள் சேர்க்கறமாதி...அப்துல்லா அண்ணே..<br /><br />என்ன கட்சிக்கு ஆள் சேர்க்கறமாதிரி இருக்கு :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48938183273347059892009-09-11T22:26:35.008+05:302009-09-11T22:26:35.008+05:30திரு மகேஷ்,
திரு கேசவன்,
திரு பித்தன்,
திரு முட...திரு மகேஷ்,<br /><br />திரு கேசவன்,<br /><br />திரு பித்தன்,<br /><br />திரு முடிவிலி,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-34600516977795669322009-09-11T19:53:38.801+05:302009-09-11T19:53:38.801+05:30மரணத்திலும் அழகுபார்க்கும் அற்புத மனிதர்கள் ,
இது...மரணத்திலும் அழகுபார்க்கும் அற்புத மனிதர்கள் , <br />இதுதான் மாயையின் வலிமையா ,புன்னகைhttps://www.blogger.com/profile/06385815041227824962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65708938046437533832009-09-11T19:51:53.907+05:302009-09-11T19:51:53.907+05:30அருமை
நிகழ்காலத்தில்...அருமை<br /><br />நிகழ்காலத்தில்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56434545061888892262009-09-11T17:37:53.128+05:302009-09-11T17:37:53.128+05:30இந்த ஜென் கவிதைகளின் வார்த்தைகளின் அர்த்தங்கள் புர...இந்த ஜென் கவிதைகளின் வார்த்தைகளின் அர்த்தங்கள் புரிகிறது, ஆனால் இதன் உள்ளர்த்தங்களை எப்படி புரிந்து கொள்வது? இவற்றை படிப்பதற்காக வேறு ஏதேனும் முறை இருக்கிறதா?<br /><br />//தற்கொலை என்னும் வலிந்து உயிர் விடுதலை காட்டிலும் .. முதிர்ந்து பற்றற்று வீழும் ஒரு பழுத்த இழையின் மரணம் இயல்பானது அழகானது ....//<br /><br />அடடா! இந்த கவிதைக்குள் இப்படியான அழகான கருத்தா? இதை எப்படி புரிந்து கொள்வது எப்படி என்று தான் புரியவில்லை.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-75892797512604007242009-09-11T14:51:01.107+05:302009-09-11T14:51:01.107+05:30"நான் வளரவில்லை." அப்படி என்றல் நல்லதுதா..."நான் வளரவில்லை." அப்படி என்றல் நல்லதுதானே.புரியுதா இல்லையா என்றே புரியவில்லை சுவாமி. :)sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45636930732433179172009-09-11T12:10:50.788+05:302009-09-11T12:10:50.788+05:30//தினமும் என் கால்களில் நீர் ஊற்றினேன்
நான் வளரவில...//தினமும் என் கால்களில் நீர் ஊற்றினேன்<br />நான் வளரவில்லை.//<br /><br />தினமும் என் தலைக்கு நீர் ஊற்றினேன்<br />முடியும் வளரவில்லை மூளையும் வளரவில்லைTamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-53752793918154277312009-09-11T12:09:08.170+05:302009-09-11T12:09:08.170+05:30//Mahesh said...
அப்ப நாம எல்லாம் இப்பவே ஜென் இல்...//Mahesh said... <br />அப்ப நாம எல்லாம் இப்பவே ஜென் இல்லையா???<br /><br />//<br /><br />இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடுச்சுருக்கு :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-76859931131071662012009-09-11T11:38:43.962+05:302009-09-11T11:38:43.962+05:30அருமையான வரிகள் ......
தற்கொலை என்னும் வலிந்து ...அருமையான வரிகள் ...... <br /><br />தற்கொலை என்னும் வலிந்து உயிர் விடுதலை காட்டிலும் .. முதிர்ந்து பற்றற்று வீழும் ஒரு பழுத்த இழையின் மரணம் இயல்பானது அழகானது ....<br /><br />சூரியன் உதித்ததும் பனித்துளி மறைந்தது.<br />புல் நிமிர்ந்தது. ///<br /><br />சத்தியம் ...........முடிவிலிhttps://www.blogger.com/profile/00308724124318544450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6983985681658885762009-09-11T07:07:51.486+05:302009-09-11T07:07:51.486+05:30i thought about maruthi jen, ok its jen saint,i thought about maruthi jen, ok its jen saint,பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28186327078932020832009-09-11T00:36:05.643+05:302009-09-11T00:36:05.643+05:30///சூரியன் தினமும் உதிக்கவே செய்கிறது.///
மரத்தை...///சூரியன் தினமும் உதிக்கவே செய்கிறது.///<br /><br /><br />மரத்தை மறைத்தது மாமத யானை<br />மரத்தில் மறைந்தது மாமத யானை<br />பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்<br />பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம்.<br /><br />எனக்கு இந்த பாடல் ஞாபகம் வந்துடிச்சி சுவாமிஜி இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தானே.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-24365645286283238292009-09-10T19:52:22.062+05:302009-09-10T19:52:22.062+05:30அப்ப நாம எல்லாம் இப்பவே ஜென் இல்லையா???அப்ப நாம எல்லாம் இப்பவே ஜென் இல்லையா???Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-88075267876266016452009-09-10T19:48:08.630+05:302009-09-10T19:48:08.630+05:30திரு புன்னகை உங்களை வருகைக்கு நன்றி.
சுட்டிக்காட...திரு புன்னகை உங்களை வருகைக்கு நன்றி.<br /><br /><br />சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சென்ஷி<br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64276707971456824402009-09-10T19:38:21.525+05:302009-09-10T19:38:21.525+05:30//"வருங்கள் ஜென் ஆவோம்"//
எழுத்துப்பிழை...//"வருங்கள் ஜென் ஆவோம்"//<br /><br />எழுத்துப்பிழை இருக்குதுன்னு நினைக்குறேன்.<br /><br />அது வருங்கள் - இல்லை - வறுங்கள் :)சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35000140749264303762009-09-10T19:28:43.939+05:302009-09-10T19:28:43.939+05:30தினமும் தலையில் நீர் ஊற்றுகிறேன் , முடி உதிர்ந்தது...தினமும் தலையில் நீர் ஊற்றுகிறேன் , முடி உதிர்ந்ததுதான் மிச்சம், <br />ஹி ஹி ,, ஒரு கவிதை கூட முளுவதுமாகப் புரியவில்லை .. ஏதோ புரிந்ததுமாதிரித் தெரிகிறது .( புரியும் ஆனா புரியாது ,,)புன்னகைhttps://www.blogger.com/profile/06385815041227824962noreply@blogger.com