tag:blogger.com,1999:blog-8392387400092709841.post4144826115589896940..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: காசி சுவாசி - பகுதி 4ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-2390489601697223302010-01-11T17:46:34.478+05:302010-01-11T17:46:34.478+05:30Apple CEO Steve Jobs always wears Black Turtle nec...Apple CEO Steve Jobs always wears Black Turtle neck t-shirts. Could he be an Aghori in Disguise? I am seriously asking as Jobs is very much into Eastern Philosophy and has even travelled to India in search of a Guru.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-60813053039151528352010-01-07T00:40:26.225+05:302010-01-07T00:40:26.225+05:30ஐயா! சிறு விண்ணப்பம்.
நீங்கள் நடத்திகொண்டிருந்த K...ஐயா! சிறு விண்ணப்பம்.<br /><br />நீங்கள் நடத்திகொண்டிருந்த K.P ஜோதிடத்தை பாடங்களை அவ்வப்பொழுது தொடரவும். K.P ஜோதிடத்தை பற்றி அதிகம் பேச கேட்க முடிகிறது. ஆனால் அதனை கற்க புத்தகம் எங்கும் கிடைக்கவில்லை. எனவே தாங்கள் ஜோதிட பாடத்தை தொடர்ந்தால் உதவியாக இருக்கும்.<br /><br />குறிப்பு : ஒரு முறை ஜோதிடம் பார்க்க சென்ற பொழுது அந்த ஜோதிடர் எனது பிறந்த நேரத்தில் எட்டு நிமிட மாற்றம் உள்ளது என கூறி திருத்தினார். கேட்டதற்கு K.P ஜோதிடத்தை பற்றி சொன்னார். உண்மையில் இதன் மூலம் பிறந்த நேரத்தை சரி பார்க்க முடியும?<br /><br />நன்றி.கார்மேகராஜாhttps://www.blogger.com/profile/12663972922215975709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55676844160833153722010-01-06T12:51:10.940+05:302010-01-06T12:51:10.940+05:30ஆகா மிக அருமையான ஆன்மிக பதிவு .........ஆகா மிக அருமையான ஆன்மிக பதிவு .........மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-68510497355492078432010-01-05T21:53:53.439+05:302010-01-05T21:53:53.439+05:30ஜனரஞ்சகமாகச் சொல்ல வேண்டும் என்பதே ஞானிகளின் மிகப்...ஜனரஞ்சகமாகச் சொல்ல வேண்டும் என்பதே ஞானிகளின் மிகப் பெரிய சாபக் கேடு.<br /><br />எல்லோருக்கும், எப்போதும், எதுவுமே புரிந்தததில்லை.<br /><br />ஆழ்ந்த அனுதாபங்கள்,ஸ்வாமிஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-20628362269158590652010-01-05T20:35:49.939+05:302010-01-05T20:35:49.939+05:30jaya yaya sankara hara hara sankara.
known story....jaya yaya sankara hara hara sankara.<br /><br />known story. but with different approach. good.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36516515566362112492010-01-05T19:38:18.656+05:302010-01-05T19:38:18.656+05:30****
"டுக்ருஞ்கரணே" ம்ம்ஹ்ம்.... வாய்க்க...****<br />"டுக்ருஞ்கரணே" ம்ம்ஹ்ம்.... வாய்க்குள்ளேயே நுழைய மாட்டேங்குதே!!!!<br /><br />சூரிய உதயத்திற்கு முன் அதிகாலை எழுந்துகொள்ளுங்கள். <br />****<br /><br /><br />முடியல...ATOMYOGIhttps://www.blogger.com/profile/08659578964443554944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6430244903365954972010-01-05T18:49:36.684+05:302010-01-05T18:49:36.684+05:30அரிய தகவல்கள்.அருமைஅரிய தகவல்கள்.அருமை*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-53219795782815952002010-01-05T18:38:00.951+05:302010-01-05T18:38:00.951+05:30அப்துல்லா அண்ணே...
//பதிவு உண்மைத்தமிழன் எழுதிக் ...அப்துல்லா அண்ணே...<br /><br />//பதிவு உண்மைத்தமிழன் எழுதிக் குடுத்தாரா??<br />//<br /><br />அவரு சினிமா டைரக்டருக்கு தான் எழுதிதருவாராம். லைப் டைரக்டர்க்கு அல்ல :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-28596797373839882012010-01-05T18:36:50.672+05:302010-01-05T18:36:50.672+05:30திரு மகேஷ்,
திரு வினய்,
உங்கள் வருகைக்கு நன்றி.திரு மகேஷ்,<br />திரு வினய்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86365045659945582402010-01-05T18:36:27.869+05:302010-01-05T18:36:27.869+05:30திரு கோவி.கண்ணன்,
//ஆதிசங்கரின் அத்வைதம் போலி பவு...திரு கோவி.கண்ணன்,<br /><br />//ஆதிசங்கரின் அத்வைதம் போலி பவுத்தவாதம் என்று அழைக்கப்பட்டிருக்கு.<br /><br />இன்றைய பக்தி பரிணாம வளர்ச்சியில் பவுத்ததின் மாயாவாதமும், ஆதிசங்கரரின் அத்வைதமும் எந்த விதத்தில் வேறுபடுதுன்னு விளக்க முடியுமா ?//<br /><br /><br />ஆதிசங்கரரை பற்றி எழுத தொடங்கியே இடுக்கை நீண்டு விட்டது. அவரின் சிந்தாந்தத்தை பற்றி கூறி இருந்தால் விரிவாக கூற வேண்டி இருக்கும்.<br /><br />விக்கிபிடியாவிலும், நீங்களும் நினைக்கும் அத்வைத்ததிற்கும் சங்கரரின் அத்வைத்ததிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.<br /><br />அத்வைத்ததில் நிறைய உற்பிரிவுகள் உண்டு. சுத்த அத்வைதம், சைவ அத்வைத்தம், ஞான அத்வைத்தம் என பல பிரிவுகள்.<br /><br />இவற்றையெல்லாம் நான் விளக்க துவங்கி என் வலைபூவில் யாரும் வராமல் செய்யும் உள் குத்து உங்களுக்கு இருப்பதை ரசித்தேன் :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-9331313486215284842010-01-05T18:30:28.381+05:302010-01-05T18:30:28.381+05:30திரு சீனா,
உங்கள் ரசிப்பு திறன் பின்னூட்டத்தில் வ...திரு சீனா,<br /><br />உங்கள் ரசிப்பு திறன் பின்னூட்டத்தில் வெளிப்படுகிறது. :)<br />வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-63228548699693781072010-01-05T18:29:53.360+05:302010-01-05T18:29:53.360+05:30திரு கே.எஸ்,
உங்கள் வருகைக்கு நன்றி.திரு கே.எஸ்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-38627328210539708992010-01-05T18:29:38.704+05:302010-01-05T18:29:38.704+05:30திரு சிவா,
//ஸ்வாமி, அத்வைதம், துவைத்தம், விசிச்தஅ...திரு சிவா,<br />//ஸ்வாமி, அத்வைதம், துவைத்தம், விசிச்தஅத்வைதம் பற்றி ஒரு சிறிய விளக்கம் கொடுக்க முடியுமா ஸ்வாமி?//<br /><br />இது சிறிய விளக்கம் கொடுக்க வேண்டிய விஷயம் அல்ல.<br /><br />மேலும் சிறிய விளக்கம் கொடுத்தால் பயன்படும் விஷயமும் அல்ல.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61111085856382114142010-01-05T18:28:26.987+05:302010-01-05T18:28:26.987+05:30திரு சிவா,
//அந்த ஞானி நினைத்தது நடந்ததா என்று கூ...திரு சிவா,<br /><br />//அந்த ஞானி நினைத்தது நடந்ததா என்று கூறவில்லையே ஸ்வாமி//<br /><br />அவர் நினைத்தது நடக்கவில்லை என்றால் நானும் நீங்களும் ஆதிசங்கரரை பற்றி பேசி இருக்க மாட்டோம். ஆதிசங்கரரின் கருத்துக்கள் காசி பல்கலைகழக நூல்களில் கரைந்திருக்கும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-73232507847387623232010-01-05T14:11:39.768+05:302010-01-05T14:11:39.768+05:30பதிவு உண்மைத்தமிழன் எழுதிக் குடுத்தாரா??
:)))பதிவு உண்மைத்தமிழன் எழுதிக் குடுத்தாரா??<br /><br />:)))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56239266654099864662010-01-05T10:18:06.227+05:302010-01-05T10:18:06.227+05:30Dear Swamiji,
Your explanations are very nice ext...Dear Swamiji,<br /><br />Your explanations are very nice extremely nice. I have not word to describe my feel. Really Happy, So happy. Thank u so much. <br /><br />"VAZHKA VAZHAMUDAN"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1358324786652382442010-01-05T08:30:10.320+05:302010-01-05T08:30:10.320+05:30காசியை நாங்களும் சுவாசிக்கிறோம்... ஆனந்தத்துடன்..காசியை நாங்களும் சுவாசிக்கிறோம்... ஆனந்தத்துடன்..Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-23229157185407898152010-01-05T08:23:39.770+05:302010-01-05T08:23:39.770+05:30ஆதிசங்கரின் அத்வைதம் போலி பவுத்தவாதம் என்று அழைக்க...ஆதிசங்கரின் அத்வைதம் போலி பவுத்தவாதம் என்று அழைக்கப்பட்டிருக்கு.<br /><br />இன்றைய பக்தி பரிணாம வளர்ச்சியில் பவுத்ததின் மாயாவாதமும், ஆதிசங்கரரின் அத்வைதமும் எந்த விதத்தில் வேறுபடுதுன்னு விளக்க முடியுமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45705346718096985602010-01-05T06:58:06.787+05:302010-01-05T06:58:06.787+05:30அன்பின் ஓம்கார்
அருமை அருமை தொடர் நன்கு செல்கிறது...அன்பின் ஓம்கார்<br /><br />அருமை அருமை தொடர் நன்கு செல்கிறது <br /><br />ஆதி சங்கரரின் படம் உட்பட - அவரைப் பற்றிஅய் இடுகை அருமை. பல தகவல்கள். <br /><br />சர்வயங்ஞபீடாதிபதி வி.ஐ.பி ஆதிசங்கரர் நடந்து செல்லும் போது - வழியில் தென்பட்ட ஞானியினைப் பார்த்து சீடர் விலகு விலகென்ற்போது - ஞானியாகிய காலபைரவர் கேட்கிறார் - எதை விட்டு விலக ? - அருமை அருமை.<br /><br /><br />ஆணவத்தினை அழிக்கும் குணம் கால பைரவரிடமிருந்து ஆதி சங்கரருக்கு கடத்தப்பட்டது. <br /><br />பஜகோவிந்தம் விளக்கம் அருமை - அதனைக் கேட்க வேண்டுமென்றால் இசையரசி எம் எஸ் குரலில் கேட்கவேண்டும் - பலா - தேன் - அருவி - அடடா அடடா - கொடுத்து வைத்தவரையா நீர் - அனுபவித்து எழுதுகிறீர்கள் <br /><br />புனரபி ஜனனன் புனரபி மரணம் - ரசித்தேன்<br /><br />உஸ்தாத் பிஸ்மில்லா கான் சரஸ்வதி சிவன் பற்றி பாடினாரா - நல்ல தகவல்<br /><br />கங்கை நீரில் குளிக்கலாம் - அதனையே குடிக்கலாம் <br /><br />காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு<br /><br />நல்வாழ்த்துகள் ஓம்கார்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-38789469786298715172010-01-05T04:17:55.087+05:302010-01-05T04:17:55.087+05:30ஆக, தலைவர் வாழ்க என்ற கூட்டம் அந்தக்காலத்திலும் இர...ஆக, தலைவர் வாழ்க என்ற கூட்டம் அந்தக்காலத்திலும் இருந்திருக்கிறது ,இவர்கள் கட்சிப்பதவிகளை எதிர்பார்த்துக் கத்துகிறார்கள் , அவர்கள் சிவலோக பதவியை எதிர்பார்த்திருப்பார்களோ ?<br /> <br />காசி சுவாசியை எம்.எஸ் அம்மாவின் வெளிச் சுவாசம் மகிமைப்படுத்துகிறது.sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-80782031771437281332010-01-05T02:38:41.713+05:302010-01-05T02:38:41.713+05:30ஆதிசங்கரர் பற்றி பல அறிய தகவல்கள் கொடுத்தமைக்கு மி...ஆதிசங்கரர் பற்றி பல அறிய தகவல்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஸ்வாமி .<br /><br />// ஜாதி,மதம் போன்ற வகுப்புவாத பிரிவுகளில் அவரின் கருத்துக்கள் சிக்கிவிடக்கூடாது என நினைத்தார் ஒரு ஞானி //<br /><br />அந்த ஞானி நினைத்தது நடந்ததா என்று கூறவில்லையே ஸ்வாமி. அகோரியின் ஆற்றல் பாய்ந்து மனிதனிடம் அறியாமை ஆணவம் கண்டபோதெல்லாம் கொதித்தார், பாடல்கள் எழுதினர் என்று மட்டுமே கூரியிள்ளிர்கள் ஸ்வாமி.<br /><br />ஸ்வாமி, அத்வைதம், துவைத்தம், விசிச்தஅத்வைதம் பற்றி ஒரு சிறிய விளக்கம் கொடுக்க முடியுமா ஸ்வாமி?Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.com