tag:blogger.com,1999:blog-8392387400092709841.post4144445625660092205..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: நச்-சுக் கவிதை - பல எதிர்வினைகள்...!ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-10457251447439459832011-01-28T14:56:50.703+05:302011-01-28T14:56:50.703+05:30தாமதமாக இடும் பின்னூட்டம் -
ஸ்டார் மார்கத்துக்கு...தாமதமாக இடும் பின்னூட்டம் - <br /><br />ஸ்டார் மார்கத்துக்கு <br />அல்லது <br />சங்கர மார்கத்துக்கு <br />முயற்சி செய்யலாமே :)Sanjaihttps://www.blogger.com/profile/10666002006648211791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35374205127236098232010-02-01T10:45:28.927+05:302010-02-01T10:45:28.927+05:30கெட்ட பின் சூரியன், பட்ட பின் ஞானம் என்பார்களே அது...கெட்ட பின் சூரியன், பட்ட பின் ஞானம் என்பார்களே அதுவா இந்த பதிவு ?<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-80121943776588275452010-02-01T09:36:58.156+05:302010-02-01T09:36:58.156+05:30மதங்கள் நாளடைவில் சம்பிரதாயமாகிவிட்டு கடைசியில் சட...மதங்கள் நாளடைவில் சம்பிரதாயமாகிவிட்டு கடைசியில் சடங்காகி முடிவில் சவமாகிறது.//<br /><br />மிகச் சரியே,ஸ்வாமிஜி.இந்த சவ ஊர்வலங்களே தினமும் நாடெங்கும் நடக்கிறது.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56082490511965283462010-02-01T09:28:03.373+05:302010-02-01T09:28:03.373+05:30நான் இங்க என்ன சொன்னாலும் பிரச்சனையாயிருமே :))))நான் இங்க என்ன சொன்னாலும் பிரச்சனையாயிருமே :))))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85418323545179661072010-01-31T21:25:26.276+05:302010-01-31T21:25:26.276+05:30நாங்களும் ரவுடிதான் எங்க மதத்தப்பத்தியும் எழுதுங்...நாங்களும் ரவுடிதான் எங்க மதத்தப்பத்தியும் எழுதுங்க ,,,,,வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54039941004373061742010-01-31T11:17:16.614+05:302010-01-31T11:17:16.614+05:30ஆத்மாகிய பிரம்மத்திற்கு ஸ்வாமி, ரவுடி, கவிஞர் போன்...ஆத்மாகிய பிரம்மத்திற்கு ஸ்வாமி, ரவுடி, கவிஞர் போன்றவை சட்டைகளே. <br /><br />பிரம்மமே எஞ்சி நிற்கும்.Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-14913906994640947772010-01-31T04:28:43.030+05:302010-01-31T04:28:43.030+05:30// மதங்களை பற்றி நான் விரிவாக எழுதிய கட்டுரையும், ...// மதங்களை பற்றி நான் விரிவாக எழுதிய கட்டுரையும், மேலும் பல கவிதைகளும் எனது ரகசிய அறையில் இருக்கிறது. அது அங்கேயே இருக்கட்டும். //<br /><br />ஸ்வாமி, உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியாது என்பார்களே.... ஒருநாள் வெளிவரும் என்று நம்புவோமாக...Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-20811866228091625752010-01-30T23:28:07.985+05:302010-01-30T23:28:07.985+05:30Its all because of conditioning the mind. Only way...Its all because of conditioning the mind. Only way is to remove that and acting with conscience. Enna solreenga, Swami?Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78680347195887998402010-01-30T19:24:31.156+05:302010-01-30T19:24:31.156+05:30எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.... ஸ்ஸ்ப்ப...எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.... ஸ்ஸ்ப்ப்பாபா... முடியல...ATOMYOGIhttps://www.blogger.com/profile/08659578964443554944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-9185481954685745602010-01-30T19:09:28.890+05:302010-01-30T19:09:28.890+05:30இந்த விளக்கம் முதலில் இடுகையால வந்திருந்தால் இவ்வள...இந்த விளக்கம் முதலில் இடுகையால வந்திருந்தால் இவ்வளவு தாக்கம் இருந்திருக்காது.... நச்(சு) கவிதைகள் படித்தபோதே நினைத்தேன்... இது ஒரு திரை தூக்கி (curtain raiser) என்று. <br /><br />நடைவண்டி உவமை அருமை.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62500607440948217412010-01-30T19:05:14.891+05:302010-01-30T19:05:14.891+05:30ரொம்ப விவகாரமான காராயிருக்கிறது ,கார் உணர்வற்றிருக...ரொம்ப விவகாரமான காராயிருக்கிறது ,கார் உணர்வற்றிருக்கவில்லை ,மற்றவர்களை விழிப்படைய வைக்கிறது.<br /><br /> kindergarten படிக்காத ஒருவன் பல்கலைக்கழகம் செல்லமுடியாதாsarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15466553740813951412010-01-30T17:14:59.684+05:302010-01-30T17:14:59.684+05:30//
இந்துக்கள் அணியும் பூணுலையும் நான் குறிப்பிட்டு...//<br />இந்துக்கள் அணியும் பூணுலையும் நான் குறிப்பிட்டுள்ளேன்- அது தெரியவில்லையா ?.//<br /><br />இந்துக்கள் அனைவரும் பூணூல் அணிவதில்லை. அது பொதுவானதும் அல்ல.Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-16679492439227347622010-01-30T16:23:15.281+05:302010-01-30T16:23:15.281+05:30காசிக்கு போனால் எதையாவது விட்டு விட்டு வரவேண்டும் ...காசிக்கு போனால் எதையாவது விட்டு விட்டு வரவேண்டும் என்று சொல்வார்களே நீங்கள் கவிதையை விட்டு விட்டு வரப்போகிறீர்களா ஸ்வாமி..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54052250874224363632010-01-30T15:06:09.617+05:302010-01-30T15:06:09.617+05:30Translation..
//உங்களுக்கு விஜய மார்க்கம்தான் சிற...Translation..<br /><br />//உங்களுக்கு விஜய மார்க்கம்தான் சிறந்தது என்று தோன்றுகிறது. //<br /><br />விஜய் படத்துக்கு விமர்சனம் எழுதுங்க<br /><br />//மற்றபடி நீங்கள் சொல்லியுள்ள கருத்துக்களையும், கவிதைகளையும் படித்தேன்.//<br /><br />படிக்க மட்டும்தான் செய்தேன்.<br /><br />//இதை எல்லாம் விட்டு விட்டு நீங்கள் ஏன் சந்தோக்ய உபநிஷத்தை தமிழில் எழுதக் கூடாது? //<br /><br />எனக்கு சந்தேகமா இருக்கு சாமி. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க..<br /><br />:))எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-77367900730044824972010-01-30T13:28:09.576+05:302010-01-30T13:28:09.576+05:30சபாஷ். "ஸ்வாமி ஓம்...சபாஷ். "ஸ்வாமி ஓம்கார் said... உங்கள் அஹங்காரத்தை விடுக்க மதத்தை கொடுத்தால், மதமே அஹங்காரமாகி நிற்கிறது. மதங்களை பற்றி நான் விரிவாக எழுதிய கட்டுரையும், மேலும் பல கவிதைகளும் எனது ரகசிய அறையில் இருக்கிறது. அது அங்கேயே இருக்கட்டும்."<br />வேண்டாம் வெளியே வரட்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/00289698617769668031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35391863749201764762010-01-30T12:09:13.415+05:302010-01-30T12:09:13.415+05:30உங்களுக்கு விஜய மார்க்கம்தான் சிறந்தது என்று தோன்ற...உங்களுக்கு விஜய மார்க்கம்தான் சிறந்தது என்று தோன்றுகிறது. <br /><br />மற்றபடி நீங்கள் சொல்லியுள்ள கருத்துக்களையும், கவிதைகளையும் படித்தேன்.<br /><br />இதை எல்லாம் விட்டு விட்டு நீங்கள் ஏன் சந்தோக்ய உபநிஷத்தை தமிழில் எழுதக் கூடாது? <br /><br />-வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64761623995633792522010-01-30T12:08:37.027+05:302010-01-30T12:08:37.027+05:30It will be difficult to understand true spiritual ...It will be difficult to understand true spiritual person. People prefer to be religious, which support ego, rather liberation ஸ்வாமி/சாமி என்றலே பிரச்னை தமிழ்நாட்டுலே.<br />காசிகே போய்டலாம் ஸ்வாமி.sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42362970389945276282010-01-30T11:50:27.539+05:302010-01-30T11:50:27.539+05:30கோவி.கண்ணன் said...
பல கண்டனங்கள் வரப் போகுது...கோவி.கண்ணன் said...<br /><br /> பல கண்டனங்கள் வரப் போகுது !<br /> :)////////<br />///////<br /><br />ஹா ஹாpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1027669416678450532010-01-30T11:46:32.437+05:302010-01-30T11:46:32.437+05:30கிண்டர் கார்டென் செல்லும் குழந்தைக்கு மார்ப்பில் க...கிண்டர் கார்டென் செல்லும் குழந்தைக்கு மார்ப்பில் கைக்குட்டையை இணைத்து அனுப்புவார்கள். அதுபோன்றது தான் இந்த புற அடையாளங்கள். ஜீன்ஸ் மற்றும் டீஷர்ட் போட்டுக் கொண்டு கல்லூரி செல்லும் பொழுது உங்கள் மார்ப்பில் கைக்குட்டையும், வலது தாடையில் திருஷ்டி பொட்டும் இருந்தால்? நினைக்கவே நடுக்குகிறதே... :)<br /><br />///<br /><br /><br />சரிதான்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-2890435489385831232010-01-30T10:49:36.649+05:302010-01-30T10:49:36.649+05:30மிகப் பெரிய ரவுடியாகி ஜீப்பில் ஏறிய சுவாமி ஓம்கார...மிகப் பெரிய ரவுடியாகி ஜீப்பில் ஏறிய சுவாமி ஓம்கார், வாழ்க வாழ்க :)<br /><br />அடுத்த சத்சங்கம் எப்போ :))சங்கர்https://www.blogger.com/profile/10130568897445809281noreply@blogger.com