tag:blogger.com,1999:blog-8392387400092709841.post3876072674594074162..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஸ்ரீ சக்ர புரி - பகுதி இரண்டுஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-76971046017970507052009-08-11T23:04:01.392+05:302009-08-11T23:04:01.392+05:30vanakkam Guruji,
your allround talent makes me so ...vanakkam Guruji,<br />your allround talent makes me so proud to be a Tamilan<br /><br />keep feedingomvijayhttps://www.blogger.com/profile/11006564512397873184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62614519511094542332009-08-07T21:27:21.495+05:302009-08-07T21:27:21.495+05:30இந்த கதைய என்னால் அப்படியே ஏற்று கொள்ளமுடியவில்லை....இந்த கதைய என்னால் அப்படியே ஏற்று கொள்ளமுடியவில்லை. யார் பெரியவர் என்ற சண்டை படிததுமை "என்னடா இது" என்று எனக்கு ஆகி விட்டது. உள்ள்கருதுக்காக காத்திருக்கிறேன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-625213144112170952009-08-07T19:03:20.483+05:302009-08-07T19:03:20.483+05:30"அருணன் + அசலம்" நன்கு ரசித்தேன் ஸ்வாமி...."அருணன் + அசலம்" நன்கு ரசித்தேன் ஸ்வாமி. <br /><br />//பொய் சாட்சி சொன்ன தாழம்பூ பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என பூவையும் சபித்தார்.//<br /><br />தாழம்பூ என்ன தவறு செய்தது ஸ்வாமி. சிவனே என்று கீழே விழுந்து கொன்று என்னை பிரம்மன் சாட்சியாக பயன்படுத்தினார். அது தாழம்பூவின் குற்றம் அல்லவோ. மேலும் இறைவனுக்கு கூட சாட்சி தேவையா.<br /><br />அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிரிகிறேன்.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25535486868078972792009-08-07T14:53:34.689+05:302009-08-07T14:53:34.689+05:30\\அதில் இருக்கும் நுனுக்கமான உள்குறியீட்டை விளக்கவ...\\அதில் இருக்கும் நுனுக்கமான உள்குறியீட்டை விளக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆகிறேன்.\\<br /><br />நிச்சயம் நிர்பந்தம் அல்ல,<br /><br />காலத்தின் கட்டாயம், இறை விருப்பம்,<br /><br />நீங்கள் கருவி,<br /><br />மழைபோல் வாருங்கள், எந்த நிர்பந்தமும் இன்றி<br /><br />மனிதர் தன் தேவைபோல் பயன்படுத்திக் கொள்ளட்டும்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-80601697231275052192009-08-07T13:59:54.724+05:302009-08-07T13:59:54.724+05:30//மற்றபடி அனைத்தும் ஒன்றே//
பெரியவர் நீங்கள் சொல்...//மற்றபடி அனைத்தும் ஒன்றே//<br /><br />பெரியவர் நீங்கள் சொல்லலாம்.. அடியேன் சொன்னால் என் ஆசார்ய கோபத்துக்கு ஆளாக நேரிடும் :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-68040856243119471882009-08-07T13:59:08.069+05:302009-08-07T13:59:08.069+05:30//நீங்கள் விடாப்பிடியாக நாராயணன் வசிக்கும் இடத்தை ...//நீங்கள் விடாப்பிடியாக நாராயணன் வசிக்கும் இடத்தை சுட்டி கேட்ப்பதால் சொல்லுகிறேன். //<br /><br />குரங்குக் குட்டி சம்ப்ரதயம் ஆயிற்றே என்னுடையது.. நாராயணனை எளிதில் விடுவேனா :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86243831480514690492009-08-07T13:57:54.073+05:302009-08-07T13:57:54.073+05:30//திருமலை திருப்பதி இயற்கையான ஸ்தலமல்ல. திருப்பதி ...//திருமலை திருப்பதி இயற்கையான ஸ்தலமல்ல. திருப்பதி ராமானுஜர் காலத்திற்கு பிறகே திருப்பதியானது./<br /><br />என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்.. ஆதிசேஷனே மலையாக இருப்பதால் அல்லவா ஸ்வாமி இராமானுசர் காலத்திற்கும் முன்பே ஆழ்வார்கள் திருமலை மீது ஏறாமல் கீழிருந்து பாடினர்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86232360192449023152009-08-07T13:56:20.290+05:302009-08-07T13:56:20.290+05:30//வைணவர் சைவர் என்பது நம் கற்பிதம். அப்படி ஒன்றும்...//வைணவர் சைவர் என்பது நம் கற்பிதம். அப்படி ஒன்றும் கிடையாது.<br />//<br /><br />ஸ்வாமி, அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு எதுவும் தெரியாது. அடியேன், சிறுவயதில் எனது ஊரில், என் தாத்தா பெருமாள் கோவில் அர்ச்சகர், நான் சில நாட்கள் சிவன் கோவிலில் அபிஷேகம் முதலான பூஜை கைங்கர்யத்தில் ஈடுபட்டுள்ளேன்..அப்போதெல்லாம் தெய்வம் என்ற அளவிலே மட்டும் தெரியும்.. இப்போதோ குழப்பம் தான் அதிகமாக உள்ளது :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-59838049424348448352009-08-07T13:08:48.879+05:302009-08-07T13:08:48.879+05:30//சிவ வழிபாட்டில் பயன்படுத்தமாட்டார்கள். சில சிவன்...//சிவ வழிபாட்டில் பயன்படுத்தமாட்டார்கள். சில சிவன் கோவில்களில் இதிலும் விதிவிலக்கு உண்டு.//<br /><br />(பொய்யான!) ஒரு கதையைச் சொல்லி ஒரு பூ வையே விலக்கி வைத்துவிட்டார்களா ?<br /><br />தாழம்பூ விலக்கப்பட்டதற்கு வேறெதும் காரணங்கள் உள்ளனவா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-66504875379191632302009-08-07T12:39:28.642+05:302009-08-07T12:39:28.642+05:30திரு ராகவ்,
சக்தி வழிபாட்டில் சில விஷேஷ நாட்களில்...திரு ராகவ்,<br /><br />சக்தி வழிபாட்டில் சில விஷேஷ நாட்களில் தாழம்பு பயன்படுத்துவதுண்டு.<br /><br />சிவ வழிபாட்டில் பயன்படுத்தமாட்டார்கள். சில சிவன் கோவில்களில் இதிலும் விதிவிலக்கு உண்டு.<br /><br />அதன் தாத்பரியத்தை வரும் பகுதியில் தெரிந்து கொள்வீர்கள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36993194841508475012009-08-07T12:37:48.204+05:302009-08-07T12:37:48.204+05:30திரு ராகவ்,
/திருமலை திருப்பதி?//
திருமலை திருப்...திரு ராகவ்,<br /><br />/திருமலை திருப்பதி?//<br /><br />திருமலை திருப்பதி இயற்கையான ஸ்தலமல்ல. திருப்பதி ராமானுஜர் காலத்திற்கு பிறகே திருப்பதியானது.<br /><br />மேலும் திருவண்ணாமலையை இயற்கை என கூறகாரணம் அங்கே மலைமேல் கோவில்கள் மத சின்னம் கிடையாது. கார்த்திகை தீபம் மத அடையாளம் அல்ல.<br /><br />திருவண்ணாமலை போன்ற சக்தி வாய்ந்த மற்றொரு இயற்கை இடம் என்றால் <b>அகோபிலத்தை</b> சொல்லலாம்.<br /><br />நீங்கள் விடாப்பிடியாக நாராயணன் வசிக்கும் இடத்தை சுட்டி கேட்ப்பதால் சொல்லுகிறேன். <br /><br />மற்றபடி அனைத்தும் ஒன்றே.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-68077103033907135512009-08-07T12:34:22.382+05:302009-08-07T12:34:22.382+05:30திரு ராகவ்,
/ஒரு ஸ்ரீவைஷ்ணவனாக (கவனிக்கவும் வீரவை...திரு ராகவ்,<br /><br />/ஒரு ஸ்ரீவைஷ்ணவனாக (கவனிக்கவும் வீரவைஷ்ணவன் அல்ல :) ) இத்தொடரை படிக்க ஆரம்பிக்கிறேன்.. கேள்விகள் கேட்கலாம் என்றும் நினைக்கிறேன் ஸ்வாமி. கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகப் பட்டால் தலையில் குட்டவும் :)//<br /><br />வைணவர் சைவர் என்பது நம் கற்பிதம். அப்படி ஒன்றும் கிடையாது.<br /><br />ஸ்ரீ இருந்தால் அங்கே அனைத்தும் இருக்குமாம். கேள்விப்பட்டிருக்கிறேன்.<br /><br />தலையில் குட்டலாம் குட்டினால் நீங்கள் கணபதியமா என கேட்ப்பார்கள்.<br /><br />சிலருக்கு பிரித்து பார்ப்பதில் அலாதி ஆர்வம்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86697699114063586522009-08-07T12:29:22.538+05:302009-08-07T12:29:22.538+05:30//பொய் சாட்சி சொன்ன தாழம்பூ பூஜைக்கு பயன்படுத்தக்க...//பொய் சாட்சி சொன்ன தாழம்பூ பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என பூவையும் சபித்தார்.//<br /><br />பூஜைக்கு பயன்படுத்தாவிட்டாலும் காஞ்சி வரதன் தன் திருக்கைகளில் தாழம்பூவுடன் காட்சி தருகிறாரே அதன் தார்ப்பர்யம் என்ன ஸ்வாமி ? சிவன் கோவில்களில் அலங்காரத்துக்கு பயன்படுத்துவது உண்டா ?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51091920358005400172009-08-07T12:27:02.181+05:302009-08-07T12:27:02.181+05:30// திருவண்ணாமலையில் மட்டுமே இயற்கையான இடத்தில் சக்...// திருவண்ணாமலையில் மட்டுமே இயற்கையான இடத்தில் சக்தியை உணர்ந்து, சக்தியை அனைவரும் உணர கோவில்கள் நிர்மாணம் செய்யப்பட்டது.//<br /><br />திருமலை திருப்பதி?Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-57662380631082278672009-08-07T12:22:29.072+05:302009-08-07T12:22:29.072+05:30ஸ்வாமிக்கு என் நமஸ்காரம் முதலில்.
அருமையாக உள்ளது...ஸ்வாமிக்கு என் நமஸ்காரம் முதலில்.<br /><br />அருமையாக உள்ளது முதல் இரு பகுதிகளும். ஒரு ஸ்ரீவைஷ்ணவனாக (கவனிக்கவும் வீரவைஷ்ணவன் அல்ல :) ) இத்தொடரை படிக்க ஆரம்பிக்கிறேன்.. கேள்விகள் கேட்கலாம் என்றும் நினைக்கிறேன் ஸ்வாமி. கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகப் பட்டால் தலையில் குட்டவும் :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-69318972815607758332009-08-07T10:52:25.301+05:302009-08-07T10:52:25.301+05:30திருமதி துளசிகோபால்,
உங்கள் வருகைக்கு நன்றி.
உங்...திருமதி துளசிகோபால்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.<br /><br />உங்கள் கேள்விக்கான விஷயத்தை இங்கேயே சொல்ல முயற்சிக்கிறேன். :)<br /><br />விஷ்ணு பிரம்மனும் முயற்சி செய்தே பார்க்க முடியாததை மனிதனால் பார்க்கமுடியுமா? அதனால் மனிதர்களுக்கக தன் முடி(வை) காண்பித்தார் இறைவன். :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33004618955935747972009-08-07T10:26:36.619+05:302009-08-07T10:26:36.619+05:30இப்போ அந்த மலையின் உச்சி கூகுள் மூலம் தெரியுதே.
ம...இப்போ அந்த மலையின் உச்சி கூகுள் மூலம் தெரியுதே.<br /><br />முடி தெரியாத அளவு விஸ்வரூபம் எடுத்த சிவன் அதே அளவிடமுடியாத உசரம் உள்ள மலையா ஆகி இருக்கலாமுல்லே? <br /><br />(நம்ம மூளையும் வேலை செய்யுது.அதான் கேள்வி கேட்டுட்டொம்லெ)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36269698317452526852009-08-07T10:14:40.172+05:302009-08-07T10:14:40.172+05:30திரு ராஜ்,
திரு ராஜகோபால்,
உங்கள் வருகைக்கு நன்ற...திரு ராஜ்,<br /><br />திரு ராஜகோபால்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-16236628069778252142009-08-07T10:13:49.591+05:302009-08-07T10:13:49.591+05:30திரு ஷண்முகப்ரியன்,
//குறியீடுகளால் ஆன்மீகத்தை வி...திரு ஷண்முகப்ரியன்,<br /><br />//குறியீடுகளால் ஆன்மீகத்தை விளக்கும் அந்தப் பழைய முறைகள் இன்னும் வேண்டுமா ஸ்வாமிஜி?<br />//<br /><br />பழைய முறை அல்ல என்றும் தேவையான முறை. மனிதர்கள் தங்களின் அறியாமையால் இன்றும் புராணத்தின் குறியீடுகளை புரிந்துகொண்டதாக தெரியவில்லை.<br /><br />கிருஷ்ணர் பெண்களுடன் சல்லாபம் செய்தார் என்றே புரிந்துகொள்ளும் இவர்களிடம் என்ன சொல்லுவது? <br /><br />அதில் இருக்கும் நுனுக்கமான உள்குறியீட்டை விளக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆகிறேன்.<br /><br />உங்களை போன்று கற்றவர்களுக்கு அது தேவையில்லை. நீங்கள் அப்பத்திகளை கடந்து செல்லுங்கள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36297242196969134312009-08-07T10:11:11.792+05:302009-08-07T10:11:11.792+05:30திரு கோவி.கண்ணன்,
//நான் கேட்க நினைத்த கேள்விகளைய...திரு கோவி.கண்ணன்,<br /><br />//நான் கேட்க நினைத்த கேள்விகளையெல்லாம் நீங்களே கேட்டுக் கொண்டு, என்னை வாளாதிருக்க சதி செய்ததற்கு கடுமையான கண்டனங்கள்.//<br /><br />அனைவரையும் மனதில் கொண்டுதானே இத்தொடர் எழுதுகிறேன் :) <br /><br />பதில் மாட்டுமே கேட்க முடியும். கேள்விக்கு இடமே இருக்காது :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35828710131931391262009-08-07T10:10:11.647+05:302009-08-07T10:10:11.647+05:30திரு நிகழ்காலம்,
உங்கள் கோரிக்கைக்கு நன்றி.
அடுத்...திரு நிகழ்காலம்,<br /><br />உங்கள் கோரிக்கைக்கு நன்றி.<br />அடுத்த பகுதிகள் உங்களுக்கு பிடித்தாத இருக்கும்:)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-77771216631340170262009-08-07T10:09:02.941+05:302009-08-07T10:09:02.941+05:30திரு புன்னகை,
விட்டால் டாக்டர் பட்டம் எல்லாம் கொட...திரு புன்னகை,<br /><br />விட்டால் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுப்பீர்கள் போல...<br /><br />எனக்கு தெரிந்ததை(தெரிவிக்கப்பட்டதை) பிறருடன் பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவே...<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74263414669842931962009-08-07T10:08:27.916+05:302009-08-07T10:08:27.916+05:30//உங்களில் நடக்கும் சில ரகசியங்களை நான் சொல்லியாக ...//உங்களில் நடக்கும் சில ரகசியங்களை நான் சொல்லியாக வேண்டும்.\\<br />ரகசியம் என்னனு சீக்கிரம் சொல்லுங்கRajagopal.S.Mhttps://www.blogger.com/profile/14393966745210736835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-91752623598327881652009-08-07T10:00:09.944+05:302009-08-07T10:00:09.944+05:30மிக ஆவலாய் காத்திருக்கிறேன்...பதில்களுக்கு!மிக ஆவலாய் காத்திருக்கிறேன்...பதில்களுக்கு!Rajhttps://www.blogger.com/profile/13153667347582822371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1463515562364196182009-08-07T09:20:52.666+05:302009-08-07T09:20:52.666+05:30சலனத்திற்கு எதிர் நிலை அசலம். அதாவது நிலையாக இருப்...சலனத்திற்கு எதிர் நிலை அசலம். அதாவது நிலையாக இருப்பது என பொருள்படும். தனது இயல்பு நிலையான சலனப்படாமல் அசலமாக இருப்பதால் அருணாச்சலம் என அழைக்கப்படுகிறது.//<br /><br />அருணாசலத்துக்குப் புதிய விளக்கம் ஸ்வாமிஜி.நன்றி.<br />குறியீடுகளால் ஆன்மீகத்தை விளக்கும் அந்தப் பழைய முறைகள் இன்னும் வேண்டுமா ஸ்வாமிஜி?<br /><br />பழைய குறியீடுகள்.அதற்குப் புதிய முறை விஞ்ஞான விளக்கங்கள்.இந்த விளையாட்டை நமது ஆன்மீக அன்பர்கள் இந்தத் தலை முறையில் தாண்டி விட்டார்கள் என நினைக்கிறேன்.அதற்கான கால அவகாசமும் இளைஞர்களுக்கு இல்லை.<br /><br />சொல்ல வருவதைச் சுருக்கமாகத், தெளிவாக, விரைவாகச் சொன்னாலே நாம் புரிந்து கொள்வோம்.<br /><br />புராண,காவிய காலங்களைத் தாண்டிச் சிறுகதை,ஹைக்கூ காலத்தில் இருப்பதால் ஆன்மீகமும் சூத்திரங்களாகவே வந்து விடலாம்.<br /><br />மனிதர்களின் புரியும் தன்மையின் மீது இனித் தாராளமாக நம்பிக்கை வைக்கலாம் என்ற தருணம் வந்தே வந்து விட்டது ஸ்வாமிஜி.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.com