tag:blogger.com,1999:blog-8392387400092709841.post3635291944766005172..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ராமாயணம் மஹாபாரதம் உண்மையா? பகுதி 3ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54578914742318646302011-05-15T06:17:51.054+05:302011-05-15T06:17:51.054+05:30நல்ல முயற்சி. எழுதுங்க.
இதை எல்லாம் கற்பனைக் கதை ...நல்ல முயற்சி. எழுதுங்க.<br /><br />இதை எல்லாம் கற்பனைக் கதை என்று யாராவது சொல்வார்களானால், இத்தனை பிரம்மாண்டமாக இத்தனை சிக்கல்கள், முடிச்சுகள், கிளைக் கதைகளுடன் , யுகங்கள் தாண்டி தொடரும் சம்பவங்களுடன் எழுத முடியும் என்றால் அவர்களைப் பாராட்டத் தானே வேண்டும். இந்த இதிகாசங்களின் தாக்கங்கள் இல்லாதொரு கதையை இன்று வரை யாரும் எழுதிவிட வில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5149652121015013152011-05-14T18:13:00.684+05:302011-05-14T18:13:00.684+05:30அன்பின் ஓம்கார்
முதல் இரு பகுதிகள் படிக்க வில்லை....அன்பின் ஓம்கார்<br /><br />முதல் இரு பகுதிகள் படிக்க வில்லை. பிறகு படிக்கிறேன். இப்பொழுது இப்பகுதியில் கூறியபடி கடவுளை ஆராய்வோம். தொடர்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-17264881942204000642011-05-11T15:17:41.013+05:302011-05-11T15:17:41.013+05:30திரு கர்மா,
திரு பிரபு,
திரு சிம்மக்கல்,
திரு சிங்...திரு கர்மா,<br />திரு பிரபு,<br />திரு சிம்மக்கல்,<br />திரு சிங்கக்குட்டி,<br />சகோதரி கல்யாணி,<br />திரு மகேஷ்,<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-74192608160141375662011-05-10T19:22:14.620+05:302011-05-10T19:22:14.620+05:30//இது உருவானது என்பதை விட இது என்றும் உருவாகிய வண்...//இது உருவானது என்பதை விட இது என்றும் உருவாகிய வண்ணமே இருக்கிறது.//<br /><br />well said !!!!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-16661173778057630802011-05-10T14:45:34.228+05:302011-05-10T14:45:34.228+05:30//கேள்விகளை பார்த்து என்ன ஸ்வாமி ஒருவழியா நீங்களும...//கேள்விகளை பார்த்து என்ன ஸ்வாமி ஒருவழியா நீங்களும் ‘அப்படி’ மாறிட்டீங்களா என நீங்கள் கேட்ப்பது புரிகிறது.//<br /><br />எனக்கும் உடன் அப்படித்தான் தோன்றியது. இதற்கான பதிலை அடுத்த பதிவில் தெளிவாக விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35156861301643070752011-05-10T12:46:22.561+05:302011-05-10T12:46:22.561+05:30ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது ...ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது மற்றும் மனித உறவுகளில் அத்தனை முறை சொந்தகளும் எப்படி நடந்து கொள்ள வேண்டும், நடந்து கொள்ள கூடாது.<br /><br />இவை அனைத்தும் சொல்லப்பட்ட வாழ்கை வழிகாட்டியாக பார்க்கவேண்டியவை இவை என்பது என் கருத்து.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-88392341494013284382011-05-10T11:58:58.648+05:302011-05-10T11:58:58.648+05:30good post.keep it up.good post.keep it up.kalyanihttps://www.blogger.com/profile/08135927051550900171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15551261682912597002011-05-10T11:38:17.102+05:302011-05-10T11:38:17.102+05:30raavananukku saathaarana manithanukku podra rules ...raavananukku saathaarana manithanukku podra rules ai pooda mudiyaathu.<br /><br />saatharana manushanukkuththaan niingka solrathellaam porunthum.<br /><br />valikkum; balance ille; padukkamudiyaathu enRellaam<br /><br />raavananukku ellaamee easy !<br /><br />Ramayanam should be read with a different understanding. Characters like Ravan r not ordinary human beings.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90360465717727497232011-05-10T11:23:58.994+05:302011-05-10T11:23:58.994+05:30வணக்கம் சுவாமி. அருமையான பதிவு. புதிய அணுகுமுறை தொ...வணக்கம் சுவாமி. அருமையான பதிவு. புதிய அணுகுமுறை தொடருங்கள். நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/00289698617769668031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-60084280344171742672011-05-10T11:22:49.250+05:302011-05-10T11:22:49.250+05:30அய்யா, கதை சுவாரஸ்யமாக போய்கொண்டிருந்தாலும்...இவை ...அய்யா, கதை சுவாரஸ்யமாக போய்கொண்டிருந்தாலும்...இவை நடந்த உண்மைதான் என்பதற்கான ஆதாரம் இதுவரை ஏதுமில்லை, பொருத்திருந்து தொடர்வதில் எமக்கு இழப்பேதுமில்லை.KARMAhttps://www.blogger.com/profile/09279641758059637698noreply@blogger.com