tag:blogger.com,1999:blog-8392387400092709841.post3629907082332966796..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ஸ்ரீ சக்ர புரி - பகுதி 15ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85419292741089797232009-09-24T22:38:15.486+05:302009-09-24T22:38:15.486+05:30முடிவில்லா தொடர்.அருமையாக இருந்தது.முடிவில்லா தொடர்.அருமையாக இருந்தது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-82770337591521529592009-09-09T20:43:12.969+05:302009-09-09T20:43:12.969+05:30அனைத்து பகுதியையும் நன்கு ரசித்து உணர்த்து படித்தே...அனைத்து பகுதியையும் நன்கு ரசித்து உணர்த்து படித்தேன் ஸ்வாமி. மிக்க நன்றி.<br /><br />// ஒருவாரமாக வட இந்திய புண்ணிய தலங்களில் யாத்திரை செய்து வந்ததால் பதிவு போட முடியவில்லை.<br />//<br /><br />ஸ்வாமி, சில பகுதிக்கு முன்பு பகவான் ரமணரை சிலர் இமயமலைக்கு அழைத்த பொழுது "சிவனே இங்கு இருக்கும் பொழுது அவர் வீட்டைபொய் ஏன் பார்க்க வேண்டும் " என்று கூறியதாக சொன்னீர்கள்.<br /><br />பகவான் ரமணர் சொன்னதை போல் மற்ற புண்ணிய தலங்களுக்கு செல்ல தேவை இல்லையோ என்று எண்ணி இருந்தேன், இதை சற்று விளக்க முடியுமா ஸ்வாமி?Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5538945774253758122009-09-09T14:27:06.224+05:302009-09-09T14:27:06.224+05:30சுவாமி தங்கள் ஸ்ரீசக்ரபுரி தொடர் முழுவதும் படித்தே...சுவாமி தங்கள் ஸ்ரீசக்ரபுரி தொடர் முழுவதும் படித்தேன் அனைத்தும் அருணாச்சலத் தேன். பல அரிய செய்திகளையும் தந்துள்ளீர்கள் மிக்க நன்றி. முதலிலேயே பின்னூட்டம் இ்யலவில்லை. <br /><br /> <br /><br />//பெளர்ணமி கிரிவலத்தில் சாப்பிட்ட மக்காசோள வில்லை, கடலை தோல், கரும்பு சக்கை மற்றும் மண்ணின் எதிரி பிளஸ்டிக் ஆகியவற்றை ஸ்ரீசக்ர புரியில் போடுவதை தவிர நம்மவர்கள் எதுவும் செய்யவில்லை.//<br /><br />அடியேன் கவனித்த ஒரு செயல் எல்லோரும் கற்பூரம் கொளுத்துவதுதான் எங்கும் கருப்பப் புகை மண்டி சுற்றுச்சூழலையும் மாசு படுத்துகின்றது. அதற்கு பதில் பெரிய அகண்டம் வைத்து அதில் அனைவரும் நெய் சேர்க்கலாமே? <br /><br />கார்த்திகை தீப சயனத்தில் அடியேனும் அருணாசல மகிமையை எட்டுத்தியம்ப தங்கள் ஆசியை வழங்குமாறு வேண்டுகிறேன்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-40824655157447094912009-09-07T18:09:31.118+05:302009-09-07T18:09:31.118+05:30ரிச்சர்ட் அருணாச்சலா மற்றும் ஐரோப்பிய இளைஞன் பற்றி...ரிச்சர்ட் அருணாச்சலா மற்றும் ஐரோப்பிய இளைஞன் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி<br /><br />முதன்முறையாக நான் இவ்வலைப்பூவை பார்வையிடுகிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.<br /><br />பல நற்தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள், அதற்கும் நன்றி.வினோத்குமார் கோபால்https://www.blogger.com/profile/04679195484458243947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55983651007779297532009-09-07T08:52:57.960+05:302009-09-07T08:52:57.960+05:30அருமையான தொடர். படிக்க ஆவலை தூண்டிய தொடர். மிக்க ந...அருமையான தொடர். படிக்க ஆவலை தூண்டிய தொடர். மிக்க நன்றி. என்னை போன்ற அக்னாஸ்டிக் ( புரிந்து தெளிந்து தேடுகிறேன் ) ஆட்களுக்கு சில விளக்கம் அளித்த அத்தொடர்.<br /><br />எனக்கு சில கேள்விகள் உண்டு.<br /><br />* குரு என்பவர் யார்?<br />* குரு கொடுக்கும் ஞானத்திற்கு ( கோர்ஸ் ) விலை வைக்கலாமா?<br />* குரு என்பவர் மாய வித்தை செய்ய முடியுமா?<br />* குரு என்பவர் மேச்சிய் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன். கடவுளிடம் ( மேம்பட்ட சக்தியை ) சொல்லி வரம் அருள வழி செய்பவரா?<br />* குரு உலகத்தின் பஞ்சத்தை போக்க முடியுமா?<br />* குரு என்பவர் கல்ட் சிஸ்டம் பரப்பலாமா ( மக்கள் ஹிப்னாடைஸ் ஆகிறார்கள் )<br />* குரு என்பவர் விளம்பரம் செய்யலாமா? ( பத்திரிக்கை, டிவி.)<br />* குரு என்பவர் தன க்டுஉம்பதை ஏன் வாரிசாக நியமித்து விஷயங்கள் பரப்ப வேண்டும்?Rajuhttps://www.blogger.com/profile/05033197088121557136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56953516411438058092009-09-06T21:23:40.801+05:302009-09-06T21:23:40.801+05:30மிக மிக அருமையாக இருந்தது .... படித்தது என் பாக்கி...மிக மிக அருமையாக இருந்தது .... படித்தது என் பாக்கியம் ... கொடுத்த அத்துணை லிங்கும் நன்றாக இருந்ததுஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-77080766337210917582009-09-06T21:02:32.974+05:302009-09-06T21:02:32.974+05:30swami.... thanks a ton for such an interseting ser...swami.... thanks a ton for such an interseting series. As you said... there is no end to Arunai, Karunai and Nama Smaranai.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-2432175432956602152009-09-06T19:34:59.051+05:302009-09-06T19:34:59.051+05:3015 பகுதிகளை ஆர்வமுடனும்,உண்மையுடனும் எடுத்துச்சென்...15 பகுதிகளை ஆர்வமுடனும்,உண்மையுடனும் எடுத்துச்சென்ற உங்களுக்கு என் வாழ்த்துகள் சாமி.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41678642416115398102009-09-06T19:28:06.210+05:302009-09-06T19:28:06.210+05:30என்ன விளையாட்டு இது??? எங்க வேணா போங்க. சொல்லிட்டு...என்ன விளையாட்டு இது??? எங்க வேணா போங்க. சொல்லிட்டு போங்க.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-66257636481830705862009-09-06T18:28:22.759+05:302009-09-06T18:28:22.759+05:30//பல லட்சம் மரக்கன்றுகளை நடுகிறோம் என தினசரியில் வ...//பல லட்சம் மரக்கன்றுகளை நடுகிறோம் என தினசரியில் விளம்பரம் செய்யும் ஆன்மீகவாதிகளை காணும் பொழுது இந்த ஐரோப்பிய இளைஞனை நினைத்துக்கொள்வேன்//<br /><br />சுவாமி இது குறித்த என் ஆதங்கத்தை விரைவில் ஒரு பதிவாக எழுத போகிறேன்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13892271105910088462009-09-06T18:26:18.589+05:302009-09-06T18:26:18.589+05:30சுவாமி இன்று தான் தங்கள் தொடரை படிக்கும் வாய்ப்பு ...சுவாமி இன்று தான் தங்கள் தொடரை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..<br /><br />எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் எழுதிய இந்த தொடர் பலருக்கும் உதவியாகவும் சந்தேகங்களை தீர்க்க உதவிய ஒரு வழிகாட்டியாகவும் இருந்து இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.<br /><br />நான் இது வரை திருவண்ணாமலை சென்றதில்லை உங்களை போல பலர் அதன் சிறப்புகளை கூறி சென்று வரக்கூறி இருந்தாலும் செல்வதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.<br /><br />தங்களது இந்த விளக்கமான தொடர் அங்கே செல்லும் ஆவலை மேலும் தூண்டுகிறது.<br /><br />நன்றிகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79302926477231690892009-09-06T15:51:16.771+05:302009-09-06T15:51:16.771+05:30ஆன்மிக தாகத்தை அதிகப்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள்...ஆன்மிக தாகத்தை அதிகப்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் சுவாமிஜி.<br /><br />வாழ்த்துக்கள்.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-14983094466482656232009-09-06T10:54:48.783+05:302009-09-06T10:54:48.783+05:30//மிகவும் மெளனத்தில் இயற்கையாகவே இருப்பார்கள்//
அ...//மிகவும் மெளனத்தில் இயற்கையாகவே இருப்பார்கள்//<br /><br />அப்படின்னா..மெளனம்தான் இயற்கையா ஸ்வாமிஜி:-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-14079205488671458532009-09-06T07:38:00.136+05:302009-09-06T07:38:00.136+05:30\\ஸ்ரீ சக்ர புரி என்றும் முடியாது. துவங்க மட்டுமே ...\\ஸ்ரீ சக்ர புரி என்றும் முடியாது. துவங்க மட்டுமே செய்யும்...!<br /><br />இந்த தொடரின் முதல் பகுதியை விளக்க துவங்கினேன்...\\<br /><br />படிக்க ஆரம்பித்து விட்டேன்<br /><br />வாழ்த்துக்களுடன் <br />சிவாநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51132259049868739572009-09-06T07:10:28.783+05:302009-09-06T07:10:28.783+05:30திரு ஷண்முகப்ரியன்,
//எனக்குத் திரை உலகம்.உங்களுக...திரு ஷண்முகப்ரியன்,<br /><br />//எனக்குத் திரை உலகம்.உங்களுக்குத் திரைகள் கிழிந்த உலகம்!// <br /><br />முழுமையான உண்மை.<br /><br />பகவான் ரமணர் கூறியது போல...<br /><br />திரை என்பது ஆன்மா.. புரஜக்டரில் இருந்து வரும் ஒளி பிறப்பு. காட்சிகள் விரியும் பொழுது பார்ப்பவன் வேறு உலகுக்கு செல்லுகிறான். திரைப்படம் முடிந்ததும் திரை மீண்டும் வெண்மையாகவே இருந்து அடுத்த காட்சிக்கு தயாராகிறது.<br /><br />இந்த திரைப்படத்தின் இயக்குனரை நமஸ்கரிப்போம்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-12385320533159208062009-09-06T07:03:45.035+05:302009-09-06T07:03:45.035+05:30சகோதரி சீதா,
தகவலுக்கு நன்றி. பலர் ஈடுபட்டுள்ளனர்...சகோதரி சீதா,<br /><br />தகவலுக்கு நன்றி. பலர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எதிர்ப்பார்ப்பில்லாமல் சேவையாக செய்யும் ஒருவரை சுட்டிகாட்டினேன். பல NGO திருவண்ணாமலையை மேம்படுத்துகிறார்கள்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-3691610420590097022009-09-06T06:59:11.560+05:302009-09-06T06:59:11.560+05:30திரு புன்னகை,
உங்கள் வருகைக்கு நன்றி.
பதினைந்து ப...திரு புன்னகை,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.<br />பதினைந்து பகுதிக்கும் தொடர்ந்து நீங்கள் வந்தமைக்கு நன்றி பல.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-46676011785185038712009-09-06T06:57:16.351+05:302009-09-06T06:57:16.351+05:30திரு தம்பி ராஜ்,
பஞ்ச பூத லிங்கஸ்தலங்களில் அக்னிஸ...திரு தம்பி ராஜ்,<br /><br />பஞ்ச பூத லிங்கஸ்தலங்களில் அக்னிஸ்தலமான ஸ்ரீ சக்ர புரி மட்டுமே இயற்கையாக உருவானது. <br /><br />மேலும் நமது வேத சாஸ்திரத்தில் அக்னிக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு.<br /><br />நம் அறியாமை எனும் இருளை போக்கும் ஒளி அக்னி ரூபமே.<br />அது அருணாச்சலமே.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90452964838560728512009-09-06T04:48:43.219+05:302009-09-06T04:48:43.219+05:30ஆன்மீகம் என்பது உலக மக்களிடயே மத ரீதியாக பரவி இருப...ஆன்மீகம் என்பது உலக மக்களிடயே மத ரீதியாக பரவி இருப்பதால் அவர்களுக்கு உள் நிலையும் முழுமையாடையாமல் இருக்கிறது.//<br /><br />மிக,மிகச் சரியே,ஸ்வாமிஜி.<br />நீங்கள் எப்போது காணாமல் போனாலும் ஏதோ ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டிருப்பீர்கள் என்று நினைத்துக் கொள்வேன்.<br /><br />எனக்குத் திரை உலகம்.உங்களுக்குத் திரைகள் கிழிந்த உலகம்!ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-17414359599851696512009-09-06T04:16:34.210+05:302009-09-06T04:16:34.210+05:30வணக்கம் சுவாமிஜி.
திருவண்ணாமலையில் ,அபீதா அருணகிர...வணக்கம் சுவாமிஜி.<br /><br />திருவண்ணாமலையில் ,அபீதா அருணகிரி என்பவர் மரம் நடதுவங்கினார். தற்சமயம் வேடியப்பனுர் கிராமத்தில் மரம் நடிவதில் ஈடுபட்டுள்ளார்.<br /><br />காட்டுசிவா ப்ராஜெக்ட் என்று பெயர்.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-87569857166834396032009-09-06T00:18:08.442+05:302009-09-06T00:18:08.442+05:30முடிவிலியை முடிக்கமுடியுமா , பரவசம்தான் எஞ்சிநிற்க...முடிவிலியை முடிக்கமுடியுமா , பரவசம்தான் எஞ்சிநிற்கிறது, பரவசப்படுத்தியதற்கு நன்றிகள் ஸ்வாமிபுன்னகைhttps://www.blogger.com/profile/06385815041227824962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-22603619433572988932009-09-05T21:57:28.678+05:302009-09-05T21:57:28.678+05:30swamiji,
why you are giving very much attention t...swamiji,<br /><br />why you are giving very much attention to Agni linga (Arunachala) other than other form of Panch Budha lingams. any specific reasonsUnknownhttps://www.blogger.com/profile/10278220232162303148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-40312518236805576452009-09-05T21:50:12.866+05:302009-09-05T21:50:12.866+05:30அன்பர்களுக்கு வணக்கம்,
ஒருவாரமாக வட இந்திய புண்ணி...அன்பர்களுக்கு வணக்கம்,<br /><br />ஒருவாரமாக வட இந்திய புண்ணிய தலங்களில் யாத்திரை செய்து வந்ததால் பதிவு போட முடியவில்லை.<br /><br />பொருத்தவர்களுக்கு எனது வணக்கங்கள்.<br />மின்னஞ்சலில் அக்கறையுடன் விசாரத்தவர்களுக்கு என் நன்றிகள்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.com