tag:blogger.com,1999:blog-8392387400092709841.post3316090232808109714..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: காசி சுவாசி - பகுதி 12ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-81368902501380400962010-10-29T09:51:08.618+05:302010-10-29T09:51:08.618+05:30will be leaving for Kasi soon. thought i can have ...will be leaving for Kasi soon. thought i can have a look at these post so that i can get some useful information. i was really touched to hear how u helped to find the key.fieryblasterhttps://www.blogger.com/profile/00735752855676494143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-22020583831666914542010-03-02T19:04:43.346+05:302010-03-02T19:04:43.346+05:30நல்ல பதிவு.
இந்த பிரச்னம் என்பதை பொதுவாக கேரளாவில்...நல்ல பதிவு.<br />இந்த பிரச்னம் என்பதை பொதுவாக கேரளாவில் அதிகம் கேள்விப்பட்டு இருக்கிறேன். உங்களுக்கு அது சுலபமாகி இருப்பதில் சந்தோசம். அதை வைத்து பல நல்ல விஷயங்கள் நீங்கள் செய்வதாகச் சொல்லி இருக்கிறீர்கள். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.<br /><br />காசியைப் பற்றிய நல்ல விஷயங்கள் கேட்க அருமையாக இருக்கிறது. சன் டிவி என்னைக் கொஞ்சம் பயமுறுத்தி இருந்தது. சமீபத்தில் அங்கு சென்று வந்த ஒரு 9 வகுப்பு பையன் தேடி தேடி புகைப் படங்கள் எடுத்து வந்து, இங்கே பாருங்கள் பிணத்தின் முன் எந்த அகோரியும் இல்லை என்று நான் எதுவும் கேட்காமலேயே எனக்குக் கொண்டு வந்துகாட்டினான்.<br /><br />உங்கள் முயற்சி நல்ல முயற்சி<br /><br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-18238148344971635942010-03-02T08:13:39.568+05:302010-03-02T08:13:39.568+05:30நல்ல பகிர்வு
:-)நல்ல பகிர்வு<br />:-)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45275397841194345462010-03-01T13:01:25.468+05:302010-03-01T13:01:25.468+05:30""என்னுள் ஆட்கொண்டவள் என்றும் கையில் அமி...""என்னுள் ஆட்கொண்டவள் என்றும் கையில் அமிர்த கலசத்துடன் காத்திருக்கிறாள். அனைவருக்கும் அமுத படைக்க...""<br /><br />"மூலப்பண்டாரம் காத்துக் கிடக்கிறான் முந்துமினோ, முந்துமினோ" <br /><br />Blessed you are!! <br /><br />முடியப்போறதுன்னு பாத்துத்தான் ஏமாத்தமா இருக்கு.Jayashreehttps://www.blogger.com/profile/00235831606059901751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35655441715287778132010-03-01T02:28:26.514+05:302010-03-01T02:28:26.514+05:30இதுபோன்ற அநுபவங்களைப் பெற என்ன செய்யவேண்டும்இதுபோன்ற அநுபவங்களைப் பெற என்ன செய்யவேண்டும்SUMANhttps://www.blogger.com/profile/07699172957860499042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86461761973902501512010-02-26T08:39:56.486+05:302010-02-26T08:39:56.486+05:30பிரமித்தேன்!பிரமித்தேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50849803171442229342010-02-26T04:03:06.185+05:302010-02-26T04:03:06.185+05:30Mr.Omkar,
Thanks for sharing good article and you...Mr.Omkar,<br /><br />Thanks for sharing good article and your experience. When I loose something, my aunty requests me to chant one Sanskrit slogam. I tried couple of times and able to find the object. One day I asked, how it is possible. <br /><br />She told me, when you are in hurry, you loose your concentration and by chanting this sloga your mind will be relaxed. Since you want to find it out, definetely you should be able to recollect it.<br /><br />But what you said is amazing. Finding at temple with map.. I can be able to imagine the power you created. <br /><br />Again thanks.ராமுடுhttps://www.blogger.com/profile/03144167840049269194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-16335225828647028512010-02-25T19:11:42.459+05:302010-02-25T19:11:42.459+05:30//ஜோதிடத்தில் நான் மற்றும் எனது மாணவர்கள் செய்யும்...//ஜோதிடத்தில் நான் மற்றும் எனது மாணவர்கள் செய்யும் சில விஷயங்கள் கீழே<br />//<br /><br />அருமையான விஷயம் ஸ்வாமி. வாழ்த்துக்கள், மேலும் தொடரட்டும் உங்கள் பணி.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43407215080795626862010-02-25T17:47:14.975+05:302010-02-25T17:47:14.975+05:30திரு தனசேகரன்,
//இறந்தவர்களின் உடலை ஆற்றில் விடுவத...திரு தனசேகரன்,<br />//இறந்தவர்களின் உடலை ஆற்றில் விடுவது சரி என்கிறீர்களா? மீன்களுக்கு உணவாகும் என்று அற்புதமான கருத்து சொன்னீர்கள்...ஆனால் மற்ற விளைவுகள்? கரை ஒதுங்கி நிற்கும் அந்த உடல்களின் அருகே இருக்கும் குடிசைவாழ் பகுதிகளை பார்த்தீர்களா காசியில்? அங்கே குழந்தைகள் விளையாடுவது எதில் தெரியுமா? இறைவனை வணங்கி மனிதர்களை மதிக்காமல் விடுவதால்தான் இறைவனே கேள்விக்குறியாகிறான்.//<br /><br />முன்பு இந்த கேள்வி அறியப்படுவதற்காக கேட்டது போல இருக்கவில்லை என்பதால்த்தான் பதில் அளிக்கவில்லை,<br /><br />கங்கை என்பது மிகப்பெரிய நதிகளில் ஒன்று. பிரம்ம புத்திரா, சிந்து மற்றும் கங்கையில் ஒரு உடலை சேர்த்தால் அது மீண்டும் காணக்கிடைக்காது என்பது அதை அருகில் இருந்து கண்டால் உணரலாம். அதிகபட்சம் ஒரு கிமீ தூரம் கூட அந்த உடல் பயணிக்காது.<br /><br />மேலும் இறந்த சன்யாசி உடல் ஒரு நபர் தூக்கும் எடையில் தான் இருக்கும். சம்சாரியின் உடலை தூக்கத்தான் 4 நபர்கள் தேவை, சிலருக்கு கூடுதலாகவும். <br /><br />அதனால் கங்கை சென்னையின் கூவம் போல அல்ல.. அது பிரவாகம்..என்பதை உணருங்கள்ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-60742156620616043212010-02-25T17:43:28.628+05:302010-02-25T17:43:28.628+05:30திரு வெற்றிக்கதிரவன்,
திரு மதி,
திரு gmnaidu,
திர...திரு வெற்றிக்கதிரவன்,<br /><br />திரு மதி,<br />திரு gmnaidu,<br />திரு ஸ்ரீதரன்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48155907886840830992010-02-25T17:41:47.169+05:302010-02-25T17:41:47.169+05:30திரு சிவா,
//அன்னபூரணி கோவிலில் நடந்த உங்களின் அம...திரு சிவா,<br /><br />//அன்னபூரணி கோவிலில் நடந்த உங்களின் அம்மானுஷ்ய நிகழ்வினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஸ்வாமி.<br />//<br />இது அமானுஷ நிகழ்வல்ல, ஆன்மீக நிகழ்வு.<br /><br />//உங்களின் இதே ஜோதிட ஆற்றலை வைத்து இன்று உலகமே தேடும் அந்த பின் லேடன் இடத்தை தெரிவித்தால் உலகில் பல உயிர்களும் பல பொருட்சேதமும் காக்கப்படலாமே ஸ்வாமி. உங்களை காயபடிதினால் என்னை மன்னிக்கவும்.//<br /><br />ஜோதிடம் என்ற விஷயத்தை பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் கருத்தும் ஜோதிடத்தால் உண்மையில் அடைய முடியும் எல்லை என்பதும் வேறு வேறாக இருக்கிறது.<br /><br />பின்லாடன் என்ன எதிர்காலத்தில் வர இருக்கும் முன்லாடனைக்கூட கண்டறியலாம். முடியாது என்ற வார்த்தை மட்டுமே ஜோதிடத்தில் முடியாது..!<br />ஜோதிடத்தில் நான் மற்றும் எனது மாணவர்கள் செய்யும் சில விஷயங்கள் கீழே<br /><br />1)நிலத்தடி நீர் கண்டரிதல்<br />2) மழை,பூகம்பம் போன்ற வானிநிலை அறிவித்தல்<br />3)குண்டுவெடிப்பு, இயற்கை சீற்றம் கூறுதல்<br />4)வரும் முன் நோய் பற்றி கூறி அதற்குண்டான மருத்துவ முறையை பின்பற்ற செய்தல்.<br /><br />இவையெல்லாம் வரிசைபடுத்தி பட்டியலிடுவது என்னை விளம்பரப்படுத்த அல்ல.. ஜோதிடத்தால் இவை எல்லாம் முடியும் என்பதை கூறத்தான்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-72258377000964460892010-02-25T17:36:24.927+05:302010-02-25T17:36:24.927+05:30திருyrskbalu,
ஜோதிடத்தில் ப்ரசன்ன சாஸ்திரம் என்று...திருyrskbalu,<br /><br />ஜோதிடத்தில் ப்ரசன்ன சாஸ்திரம் என்று ஒன்று உண்டு. அதற்கு ஜாதகம் நட்சத்திரம் இது எதுவும் தேவை இல்லை.<br /><br />கோவிலில் பார்ப்பது தேவப்பிரசன்னம் என கேள்விப்பட்டிருப்பீர்களே? தெய்வ அனுக்கிரகத்தை பார்ப்பதற்கு தெய்வத்தின் ஜாதகம் கேட்க முடியாது அல்லவா? அது போலத்தான்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-83114865648526426422010-02-25T17:32:47.451+05:302010-02-25T17:32:47.451+05:30திரு சபரிநாதன்
திரு ntஅரசு,
திரு திருமால்,
திரு ந...திரு சபரிநாதன் <br />திரு ntஅரசு,<br />திரு திருமால்,<br />திரு நிகழ்காலம்,<br />திரு ராஜேஷ்,<br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37602535744412447672010-02-25T17:22:47.653+05:302010-02-25T17:22:47.653+05:30தெரியாததை நிறைய தெரிந்து கொண்டேன். நிறைவு பெறப் போ...தெரியாததை நிறைய தெரிந்து கொண்டேன். நிறைவு பெறப் போவதால் தெரிந்து கொண்டதில் நிறைவு இல்லை ஸ்வாமிஜி !SRI DHARANhttps://www.blogger.com/profile/06595156761334673498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27800790799416695692010-02-25T11:10:09.642+05:302010-02-25T11:10:09.642+05:30முந்தைய பதிவில் முடிவு பெறாத கேள்வி?....மீண்டும் க...முந்தைய பதிவில் முடிவு பெறாத கேள்வி?....மீண்டும் கேட்பதில் ஆட்சேபனை இல்லையே?..<br /><br />இறந்தவர்களின் உடலை ஆற்றில் விடுவது சரி என்கிறீர்களா? மீன்களுக்கு உணவாகும் என்று அற்புதமான கருத்து சொன்னீர்கள்...ஆனால் மற்ற விளைவுகள்? கரை ஒதுங்கி நிற்கும் அந்த உடல்களின் அருகே இருக்கும் குடிசைவாழ் பகுதிகளை பார்த்தீர்களா காசியில்? அங்கே குழந்தைகள் விளையாடுவது எதில் தெரியுமா? இறைவனை வணங்கி மனிதர்களை மதிக்காமல் விடுவதால்தான் இறைவனே கேள்விக்குறியாகிறான்.K DhanaseKarhttps://www.blogger.com/profile/14490766337399227700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21955813856970830902010-02-25T07:09:21.084+05:302010-02-25T07:09:21.084+05:30SWAMIJI,
Maganin thiranai sodhithu than veetin sav...SWAMIJI,<br />Maganin thiranai sodhithu than veetin saviyai kidaikka petra annapoorani, thangalin vazhvil eetram adaiya seithirukkiral. <br />Naandri,<br />Thangal,<br />G.MUNUSWAMY,<br />Chennai Port Trust.G.MUNUSWAMYhttps://www.blogger.com/profile/02460275772830923328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-75394710377401931242010-02-25T07:08:57.215+05:302010-02-25T07:08:57.215+05:30SWAMIJI,
Maganin thiranai sodhithu than veetin sav...SWAMIJI,<br />Maganin thiranai sodhithu than veetin saviyai kidaikka petra annapoorani, thangalin vazhvil eetram adaiya seithirukkiral. <br />Naandri,<br />Thangal,<br />G.MUNUSWAMY,<br />Chennai Port Trust.G.MUNUSWAMYhttps://www.blogger.com/profile/02460275772830923328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-61106789748824443322010-02-25T06:41:11.226+05:302010-02-25T06:41:11.226+05:30>>மெல்ல கண்விழித்து பார்த்தேன். கண்களில் பரவ...>>மெல்ல கண்விழித்து பார்த்தேன். கண்களில் பரவசத்தால் கண்ணீர் பெருகியது. உடலில் ஒருவித ஆனந்தம் மிச்சமிருந்தது.<<<<br /><br />இதை படித்த பிறகு கண்களில் பரவசத்தால் கண்ணிர்...<br /><br />சுவாரஸ்யம் அதிகரிக்கும் பொழுது 'தொடரும்'.....மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49962120316829166502010-02-24T21:30:08.585+05:302010-02-24T21:30:08.585+05:30ஈசனுக்கே படியலக்குதே இந்த அம்மணின்னு அங்கன பாத்தப...ஈசனுக்கே படியலக்குதே இந்த அம்மணின்னு அங்கன பாத்தப்ப நினைத்தேன்,,, <br /><br />அதன் பின் சுவாரசியமான கதைகள் நல்லாருக்கு பட் அது கதை தான் மீன்ஸ் கற்பனை, கற்பனை -:)))<br /><br />திருச்சிற்றம்பலம் !!!வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62155537098026776452010-02-24T19:27:56.807+05:302010-02-24T19:27:56.807+05:30பிரம்மிப்பூட்டும் அற்புதமான பதிவு ஸ்வாமி. மிக்க நன...பிரம்மிப்பூட்டும் அற்புதமான பதிவு ஸ்வாமி. மிக்க நன்றி.<br /><br />அன்னபூரணி கோவிலில் நடந்த உங்களின் அம்மானுஷ்ய நிகழ்வினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஸ்வாமி. <br /><br />//என்னுள் ஆட்கொண்டவள் என்றும் கையில் அமிர்த கலசத்துடன் காத்திருக்கிறாள். அனைவருக்கும் அமுத படைக்க...//<br /><br />என்று கிடைக்குமோ என் பங்கு... காத்துக்கொண்டிருக்கின்றேன் ஸ்வாமி...<br /><br />//இறைவன் அனைத்திலும் இருக்கிறான்//<br /><br />"இறைவன் அனைத்தாகவும் இருக்கிறான்" இரண்டிற்கும் வித்யாசம் உள்ளதாக கருதுகின்றேன் ஸ்வாமி.<br /><br />ஸ்வாமி, என்னை தவறாக என்ன வேண்டாம், மனதில் தோன்றியதை கேட்கின்றேன், உங்களின் இதே ஜோதிட ஆற்றலை வைத்து இன்று உலகமே தேடும் அந்த பின் லேடன் இடத்தை தெரிவித்தால் உலகில் பல உயிர்களும் பல பொருட்சேதமும் காக்கப்படலாமே ஸ்வாமி. உங்களை காயபடிதினால் என்னை மன்னிக்கவும்.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25875245356253224302010-02-24T19:25:43.265+05:302010-02-24T19:25:43.265+05:30it is new thing .
how it is possible find out mis...it is new thing .<br /><br />how it is possible find out missed things in jothidam without any jathagam ?<br /><br />you used jothidam or any other drisiti?yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-3462322986772964062010-02-24T15:12:16.399+05:302010-02-24T15:12:16.399+05:30//மனதில் அன்னபூரணியை வணங்கி அங்கே அமர்ந்து இறைவன் ...//மனதில் அன்னபூரணியை வணங்கி அங்கே அமர்ந்து இறைவன் அருளிய ஜோதிடத்தை இறைபணிக்கே பயன்படுத்த துவங்கினேன். சில நிமிடத்தில் மேலாளரை அழைத்து ஒரு காகிதத்தில் படம் வரைந்து கோவிலின் இந்த திசையில் இருக்கும் அறையில் சாவி இருப்பதாக கூறினேன்.//<br /><br />தொலைந்த பொருளை எப்படி கண்டு பிடிப்பது என்று ஜோதிடத்தில் வாயிலாக அறிய ஆவல் கற்று தருவீர்களா சுவாமி?Anonymoushttps://www.blogger.com/profile/09136791993261710563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-36737562032779236742010-02-24T12:20:55.267+05:302010-02-24T12:20:55.267+05:30//மனதில் அன்னபூரணியை வணங்கி அங்கே அமர்ந்து இறைவன் ...//மனதில் அன்னபூரணியை வணங்கி அங்கே அமர்ந்து இறைவன் அருளிய ஜோதிடத்தை இறைபணிக்கே பயன்படுத்த துவங்கினேன். சில நிமிடத்தில் மேலாளரை அழைத்து ஒரு காகிதத்தில் படம் வரைந்து கோவிலின் இந்த திசையில் இருக்கும் அறையில் சாவி இருப்பதாக கூறினேன்.//<br /><br />தங்களின் திறனை மதிக்கின்றேன்..<br /><br />வாழ்த்துகள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-66031026475042501052010-02-24T12:20:03.551+05:302010-02-24T12:20:03.551+05:30சுவாமி எங்களை நேரடியாக அழைத்து சென்று காண்பிப்பதுப...சுவாமி எங்களை நேரடியாக அழைத்து சென்று காண்பிப்பதுபோல் உள்ளது வாழ்த்துக்கள். ஆனால் அடுத்த பகுதியில் முடியும் எனும்போது சிறிது வருத்தமாக உள்ளது. சுவாமி நீங்கள் எழுதும் தொடர் அனைத்தும் சிவன் சம்பத்தப்பட்டதாகவே உள்ளது பெருமாளை பற்றியும் எழுதுங்கள் சுவாமி. நன்றி சுவாமி.Anonymoushttps://www.blogger.com/profile/09136791993261710563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49398067421651896902010-02-24T11:22:43.600+05:302010-02-24T11:22:43.600+05:30//அனைத்தும் சுழன்று என்னுள் அடங்கியது. அன்னம் அளிப...//அனைத்தும் சுழன்று என்னுள் அடங்கியது. அன்னம் அளிப்பவள் என்னுள் பூரணமானாள். உணர்வுகளுக்கு அப்பாலும், காலத்தை கடந்தும் பயணிக்கச் செய்து எனக்கு அமுதூட்டி என்னை அமிழ்த்தினாள்//<br />என்னவொரு அற்புத மகாஅனுபவம் !!!<br />வணங்கிக் கொள்கிறோம் சுவாமி ..<br /><br />அதற்குள் நிறைவுப் பகுதியா ? ரொம்ப சீக்கிரம்..Thirumalhttps://www.blogger.com/profile/14159200493999746743noreply@blogger.com