tag:blogger.com,1999:blog-8392387400092709841.post3128076283558519907..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: பழைய பஞ்சாங்கம் 25 - மார்ச் - 2009ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-6322148510861987822015-06-28T21:45:35.154+05:302015-06-28T21:45:35.154+05:30very recentlyi saw swamiji at moondravathu kan pr...very recentlyi saw swamiji at moondravathu kan programme .afeter that i found this website.thanks swamiji and 3rd eye programme.very good explanation of very valuable topics.thanks again. murugesan R. chennai.Anonymoushttps://www.blogger.com/profile/17449219290507567206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-1903276574908501532009-03-30T14:29:00.000+05:302009-03-30T14:29:00.000+05:30நான் உங்களின் மற்றும் ஓம்கார் சுவாமிகளின் பதிவை பா...நான் உங்களின் மற்றும் ஓம்கார் சுவாமிகளின் பதிவை பார்த்து வந்ததின் விளைவு,<BR/>நிறைய ஆட்கள், நான் ரொம்ப spritual but not ritual , அதாவது, எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் இந்த பூஜை, மூட நம்பிக்கை ல்லாம் கிடையாது ..( .. அப்படின்னா எது ritual, ....இரவில் படுப்பது , காலியில் எழுவது, யாரையாவது பார்த்து hello சொல்வது , கை குலுக்குவது , ...இப்படி சொல்லி கொண்டே போகலாம், .... ( சற்று யோசித்து பாருங்கள் கை குலுக்குவதற்கு பதில் காலால் குலுக்கினால் என்ன கதி ) .... ஆகவே, நாம் கல்வி கற்கின்ற எந்த புஸ்தகம், பேப்பர் போன்றவை காலில் படாமல் இருப்பது, நாம் கடை பிடிக்க வேண்டிய நல்ல பழக்கமே. <BR/>Sundar - Dubaiஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85720748930940833492009-03-26T19:13:00.000+05:302009-03-26T19:13:00.000+05:30அப்துல்லா அவர்களே மிகவும் சரியாக சொன்னீர்கள். பெரி...அப்துல்லா அவர்களே மிகவும் சரியாக சொன்னீர்கள். பெரிய மனிதர்களின் கடைகண் பார்வை அப்படியாவது நம் மீது படட்டும். சாமி மற்றும் கோவி அவர்களின் திட்டும் கொட்டும் நல்ல செய்திகளை தானே கொடுக்கின்றன :)Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-81630438397929417822009-03-26T18:28:00.000+05:302009-03-26T18:28:00.000+05:30சாமியும், கோவியும் சிறந்த நண்பர்கள். இரு நண்பர்களு...சாமியும், கோவியும் சிறந்த நண்பர்கள். இரு நண்பர்களுக்கு இடையேயான விவாதத்தில் நாம் இடையில் புகுந்து இருவரிடமும் வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் இருப்பதே நலம் :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-39969186277417583942009-03-26T01:26:00.000+05:302009-03-26T01:26:00.000+05:30//ஒரு சமய சொற்பொழிவாளருக்கு சமய நூல்களை தாண்டிய நு...//ஒரு சமய சொற்பொழிவாளருக்கு சமய நூல்களை தாண்டிய நுண்ணறிவு வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிந்து கொண்டேன்.//<BR/><BR/>நுண்ணறிவி என்பது பட்ட(அனுபவ)அறிவுக்கு சகோதரன் தானே!<BR/><BR/>திரு கோவி.கண்ணன் அவர்களே, முயலுக்கு மூன்று கால்கள் தான்.Vishnu - விஷ்ணுhttps://www.blogger.com/profile/04401968988497281285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-8071579136996452312009-03-25T21:48:00.000+05:302009-03-25T21:48:00.000+05:30ஷண்முகப்ரியன்\\வழிபடுதல்,ஒன்றுபடுதல் என இரண்டு வெவ...ஷண்முகப்ரியன்\\வழிபடுதல்,ஒன்றுபடுதல் என இரண்டு வெவ்வேறு தளங்களில் சொல்லப் படும் நியாயங்கள் இரண்டுமே அந்தந்தத் தளங்களில்தான் சரியாக இருக்கும்.ஸ்வாமிஜியும் கோவி.கண்ணன் சாரும் வெவ்வேறு தளங்களில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனது எண்ணம்.\\<BR/><BR/>ஆமாம் , வழிபடுதல் மூலம் ஒன்றுபடுதல், ஒன்றுபடுதலை விட்டுவிட்டோம், வழிபடுதலையும்<BR/>முறையாக பின்பற்றாது குழப்பம் அடைந்துள்ளோம். இதை புரிந்துகொண்டால் ஒன்றுபடுதல் எளிதுநிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-91062813555032397002009-03-25T21:23:00.000+05:302009-03-25T21:23:00.000+05:30//மேற்கொண்டு அவரிடம் நமது நாட்டில் தண்ணீரை கங்கையா...//மேற்கொண்டு அவரிடம் நமது நாட்டில் தண்ணீரை கங்கையாக மதிக்கிறார்கள் என சொல்லவில்லை. //<BR/><BR/>அது சரி...நல்ல வேலை செய்தீர்கள் :).பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-3715471762667923732009-03-25T19:48:00.000+05:302009-03-25T19:48:00.000+05:30//மேற்கொண்டு அவரிடம் நமது நாட்டில் தண்ணீரை கங்கையா...//மேற்கொண்டு அவரிடம் நமது நாட்டில் தண்ணீரை கங்கையாக மதிக்கிறார்கள் என சொல்லவில்லை.// <BR/> <BR/> ஸ்வாமி <BR/>உங்களுடைய 5 ம் இடம் உச்சமடைந்து உள்ளதா ,<BR/> <BR/>வாய்விட்டுச் சிரித்தோம் சிலநிமிடம் .sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-30726952195801428922009-03-25T19:46:00.000+05:302009-03-25T19:46:00.000+05:30வணக்கம் ஸ்வாமி வாரியார் பற்றிய புத்...வணக்கம் ஸ்வாமி<BR/><BR/> வாரியார் பற்றிய புத்தகத்தில் நீங்கள் சொன்ன சிவா'ஜி கதை படித்திருக்கிறேன்.<BR/> பதிப்பு அருமாயாக இருந்தது.sundaresan phttps://www.blogger.com/profile/17489231872638445699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67110069392508189202009-03-25T19:05:00.000+05:302009-03-25T19:05:00.000+05:30திரு ஷண்முகப்ரியன்,கேள்விபட்டதாக இருந்தாலும் ஸென் ...திரு ஷண்முகப்ரியன்,<BR/><BR/>கேள்விபட்டதாக இருந்தாலும் ஸென் கதை அருமை. <BR/>ஓஷோ சொன்னது Fact-a? அல்லது Truth-ஆ :)<BR/><BR/><BR/>உங்கள் கருத்துக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42916041975301876562009-03-25T18:15:00.000+05:302009-03-25T18:15:00.000+05:30திரு அறிவே தெய்வம்,நானும் அது தான் சொல்லுகிறேன் :)...திரு அறிவே தெய்வம்,<BR/><BR/><BR/>நானும் அது தான் சொல்லுகிறேன் :). உங்கள் பெயரை சொன்னேன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-87495708699484149152009-03-25T18:14:00.001+05:302009-03-25T18:14:00.001+05:30திரு அ.ஞானசேகரன்,உங்கள் வருகைக்கு நன்றி.திரு அ.ஞானசேகரன்,<BR/><BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13095370866373234612009-03-25T18:14:00.000+05:302009-03-25T18:14:00.000+05:30திரு புருனோ,உங்கள் வருகைக்கு நன்றி.திரு புருனோ,<BR/><BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-83256423069596437672009-03-25T18:13:00.000+05:302009-03-25T18:13:00.000+05:30திரு ttpian,உங்கள் வருகைக்கு நன்றி.திரு ttpian,<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-81114656844286458762009-03-25T16:59:00.000+05:302009-03-25T16:59:00.000+05:30ஒரு ஸென் ஞானி கடுமையான குளிர்காலத்தில் தான் வழிபட்...ஒரு ஸென் ஞானி கடுமையான குளிர்காலத்தில் தான் வழிபட்டு வந்த மரத்தாலான புத்தர் சிலையை எரித்துக் குளிர் காய்ந்து கொண்டிருந்தாராம்.நீங்களே இப்படிப் புத்தரை அவமதிக்கலாமா என்று மற்றவர்கள் கேட்டதற்கு'நீங்கள் எந்தப் புத்தரைக் கேட்கிறீர்கள்,என்னுள் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் புத்தரையா,அல்லது இந்த மரப் புத்தரையா?'என்று அந்த மாஸ்டர் கேட்டாராம்.<BR/>வழிபடுதல்,ஒன்றுபடுதல் என இரண்டு வெவ்வேறு தளங்களில் சொல்லப் படும் நியாயங்கள் இரண்டுமே அந்தந்தத் தளங்களில்தான் சரியாக இருக்கும்.ஸ்வாமிஜியும் கோவி.கண்ணன் சாரும் வெவ்வேறு தளங்களில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனது எண்ணம்.<BR/>AS OSHO SAID,FACTS ARE ALWAYS DIFFERENT FROM TRUTH.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5808044551271089862009-03-25T15:58:00.000+05:302009-03-25T15:58:00.000+05:30//உங்கள் பெற்றோர்களின் உருவபடம் இருக்கும் தாளை ஒரு...//உங்கள் பெற்றோர்களின் உருவபடம் இருக்கும் தாளை ஒரு பேப்பர் என நினைத்து கால்களால் மிதிப்பீர்களா?<BR/><BR/>பிரதமர், முதல் அமைச்சர் முன்பு சென்று அவர்களின் படத்தில் செருப்பால் அடித்து விட்டு உங்களையா அடித்தேன் இது ஒரு பேப்பர் தானே என சொல்ல முடியுமா?//<BR/><BR/>இது வரட்டு வாதம், ஆள் என்று சொன்னால் உங்களைக் குறிக்காது, ஸ்வாமி ஓம்கார் என்று பெயர் குறிப்பிட்டு சொன்னால் தான் நீங்கள் //<BR/><BR/>கோவி அண்ணன் சொன்னால் அதுதான் சரி,<BR/>நீங்களோ, நானோ சொன்னால் அது விதண்டாவாதம்,வரட்டு வாதம் தான்.<BR/><BR/>மிதித்தவர் அறியாமல் நின்றதும் தவறில்லை.<BR/>அதை நாம் கண்டிப்பதை விட, புரியும் விதத்தில்<BR/>எடுத்துச் சொல்லலாம்,அதற்கு மேல்...அவ்வளவுதான்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67674858881932559502009-03-25T15:49:00.000+05:302009-03-25T15:49:00.000+05:30//சம்பிரதாயங்கள் மனிதனின் மனதை மேம்படுத்துவதற்காக ...//சம்பிரதாயங்கள் மனிதனின் மனதை மேம்படுத்துவதற்காக இருக்கிறது.<BR/>//<BR/>நம்புகின்றேன்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-9675677952698219512009-03-25T15:10:00.000+05:302009-03-25T15:10:00.000+05:30நாம் தமிழர்கள்!எப்போதும் தமிழர்களாய் இருப்போம்!சொட...நாம் தமிழர்கள்!<BR/>எப்போதும் தமிழர்களாய் இருப்போம்!<BR/>சொட்டை மாதிரி பல்டி அடிக்கவேண்டாம்!ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-7950227662338386232009-03-25T14:57:00.000+05:302009-03-25T14:57:00.000+05:30//[ என்ன பதில் கூறும் இடம் காலியாக இருக்கிறதா? உங்...//[ என்ன பதில் கூறும் இடம் காலியாக இருக்கிறதா? உங்கள் மெளஸ் வைத்து காலியான இடத்தை செலக்ட் செய்யுங்கள்.]<BR/><BR/>நாங்க சொல்லற பதிலுக்கு மெளஸ் வர வெச்சுடோம்ல.... :)//<BR/><BR/>சூப்பர்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-91746463910897047832009-03-25T14:46:00.000+05:302009-03-25T14:46:00.000+05:30உங்களுக்கான மறுபின்னூட்டம் சற்று நீண்டுவிட்டது:)உங்களுக்கான மறுபின்னூட்டம் <A HREF="http://govikannan.blogspot.com/2009/03/blog-post_2859.html" REL="nofollow">சற்று நீண்டுவிட்டது</A><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-63570506185322441092009-03-25T14:30:00.000+05:302009-03-25T14:30:00.000+05:30//உங்கள் பெற்றோர்களின் உருவபடம் இருக்கும் தாளை ஒரு...//உங்கள் பெற்றோர்களின் உருவபடம் இருக்கும் தாளை ஒரு பேப்பர் என நினைத்து கால்களால் மிதிப்பீர்களா?<BR/><BR/>பிரதமர், முதல் அமைச்சர் முன்பு சென்று அவர்களின் படத்தில் செருப்பால் அடித்து விட்டு உங்களையா அடித்தேன் இது ஒரு பேப்பர் தானே என சொல்ல முடியுமா?//<BR/><BR/>இது வரட்டு வாதம், ஆள் என்று சொன்னால் உங்களைக் குறிக்காது, ஸ்வாமி ஓம்கார் என்று பெயர் குறிப்பிட்டு சொன்னால் தான் நீங்கள் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13637310424579873452009-03-25T14:00:00.001+05:302009-03-25T14:00:00.001+05:30திரு பாண்டித்துரை,உங்கள் வருகைக்கு நன்றி.திரு பாண்டித்துரை,<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-44171938544786965022009-03-25T14:00:00.000+05:302009-03-25T14:00:00.000+05:30திரு கோவி.கண்ணன்,சரஸ்வதி இருக்கும் இடம் என்னை பொரு...திரு கோவி.கண்ணன்,<BR/><BR/><BR/>சரஸ்வதி இருக்கும் இடம் என்னை பொருத்த வரை அனைத்து பொருளும் தான்.<BR/><BR/>ஆனாலும் சில விஷயங்களை இது போன்ற எண்ணங்களால் மனதை தூய்மை ஆக்குவது நல்லது.<BR/><BR/>//எதோ பேப்பர் மீது கால்வைத்ததற்கு சரஸ்வதியை மிதித்தாகச் சொல்வது வியப்பாக இருக்கிறது.<BR/>//<BR/><BR/>உங்கள் பெற்றோர்களின் உருவபடம் இருக்கும் தாளை ஒரு பேப்பர் என நினைத்து கால்களால் மிதிப்பீர்களா?<BR/><BR/>பிரதமர், முதல் அமைச்சர் முன்பு சென்று அவர்களின் படத்தில் செருப்பால் அடித்து விட்டு உங்களையா அடித்தேன் இது ஒரு பேப்பர் தானே என சொல்ல முடியுமா?<BR/><BR/><BR/>சம்பிரதாயங்கள் மனிதனின் மனதை மேம்படுத்துவதற்காக இருக்கிறது.<BR/><BR/>மேற்கண்ட கருத்தை 150 வருடங்களுக்கு முன் விவேகானந்தர் கூறிவிட்டார். நீங்கள் 150 வருடம் பின் தங்கி இருக்கிறீர்கள் என்பதே உண்மை.<BR/><BR/>//(அக்குல், ஆசனவாய், ஆண்குறி ஆகியவற்றை) //<BR/><BR/>ஒரு அறிஞர் அகராதி(Dictionary) தயாரித்தார். பெண்கள் அமைப்புகள் அதில் 4 கெட்ட வார்த்தை இருப்பதாக சொல்லி போராட்டம் நடத்தினார்கள். அறிஞர் கூறினார் அதில் ஒரு மில்லியன் நல்லவார்த்தையை பார்க்காமல் 4 கெட்ட வார்த்தையை பார்த்த இவர்களுக்கு பதில் சொல்ல தேவை இல்லை என்றார்.<BR/><BR/><BR/>ஆதி சங்கரர் எழுதிய செளந்தர்ய லஹரி எனும் பாடலை நீங்கள் படித்ததில்லை என நினைக்கிறேன். இந்த குறுகிய நிலைப்பாட்டில் அர்த்தத்துடன் செளந்தர்ய லகரியை படித்தால் உங்கள் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும். :)<BR/><BR/>உங்கள் கருத்துக்களுக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-38184994845080035092009-03-25T13:50:00.000+05:302009-03-25T13:50:00.000+05:30திரு ரவிஷங்கர்,உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் ந...திரு ரவிஷங்கர்,<BR/><BR/>உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-49460857618147033192009-03-25T13:43:00.000+05:302009-03-25T13:43:00.000+05:30கோவி.கண்ணன் said... ///காலை ஆள்மீது வைக்காமல் எதும...கோவி.கண்ணன் said...<BR/><BR/> ///காலை ஆள்மீது வைக்காமல் எதுமீது வேண்டுமானாலும் வைக்கலாம்.///<BR/><BR/>வைக்கலாம்பாண்டித்துரைhttps://www.blogger.com/profile/06800010711502864700noreply@blogger.com