tag:blogger.com,1999:blog-8392387400092709841.post3100391270961288945..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: சபரிமலை - சில உண்மைகள் பகுதி 5ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86540821633996869482010-12-21T03:44:59.324+05:302010-12-21T03:44:59.324+05:30very goodvery goodHarihttps://www.blogger.com/profile/16617109469563853175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84166728796724279862010-12-09T23:25:43.210+05:302010-12-09T23:25:43.210+05:30Swamiji, from your message and replies, all I can ...Swamiji, from your message and replies, all I can infer is that One should look within and be YourSelf, rather than blame others/situations etc. Basically we lack the understanding - we fail to see the point inspite of the lessons we learn everyday. Thank you for your explanations.Matangihttps://www.blogger.com/profile/11495122536196644979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-77848092221097400092010-12-09T19:53:08.306+05:302010-12-09T19:53:08.306+05:30விரதங்கள் பற்றிய கட்டுரை உபயோகமா இருக்கு. இதில் உட...விரதங்கள் பற்றிய கட்டுரை உபயோகமா இருக்கு. இதில் உடை கொஞ்சம் சிரமம் என்றே தோன்றுகிறது. சில IT அலுவலகங்களில் வெளிப்படையாகவே தடை இருக்கிறது. அதுவும் client விசிட் சமயங்களில் a big no சொல்லிவிடுவார்கள். யாராவது தீவிரமாக முயற்சி செய்து மாற்றம் செய்ய முயற்சிக்கலாம். அலுவலகத்துக்கு உள்ளே குளிர், வெளியே கொசு என்று சொளகர்யங்களுக்கு பழக்கப் பட்டு விட்ட உடம்பு சில விஷயங்களை ஏற்க மறுக்கும். தீவிர விரதம் என்று பாதியில் விட்டு விடுவதை விட சில வளைத்தள்கள் பரவா இல்லை என்றே தோன்றுகிறது. இது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பது தெரியும்.<br />இப்போ மக்கள் ஆன்மிகத் தேடல்களுக்கு கோவில்கள் போகிறார்கள் என்பதை விட கோரிக்கை வைக்க அல்லது நிறைவேற்றப்பட்ட கோரிக்கைக்கு நன்றி செலுத்தவே செல்கிறார்கள்.<br /><br />சபரி மலைக்கு கட்டு கட்டறேன்னு loud speaker கத்த (அலற ) விடும் இந்தப் பழக்கம் எப்படி ஏன் வந்ததோ ? எனக்குப் புரியவில்லை.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-44398609806708641762010-12-08T17:49:45.310+05:302010-12-08T17:49:45.310+05:30நீங்கள் சொல்றதை பார்த்தால், முக்கால் வாசி ஐயப்ப பக...நீங்கள் சொல்றதை பார்த்தால், முக்கால் வாசி ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு போக முடியாது போல. ஆனால் அது தான் சரி. வளைந்து வளைந்தே மனித மனத்திற்கு கூனல் விழுந்துவிட்டது.<br /><br />ஒரு முறை செய்தாலும் 100% சரியாக முயற்சி செய்ய வேண்டும். <br /><br />பிராமண கொசுத்தொல்லை தாங்க முடியல.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-83601075720932558652010-12-08T11:34:07.536+05:302010-12-08T11:34:07.536+05:30ofcourse you are right swami omkar.... being a bra...ofcourse you are right swami omkar.... being a brahmin by birth, I can say I have more insight into what modern era "brahmins" do :))))))))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-41713843451280709162010-12-08T09:14:47.174+05:302010-12-08T09:14:47.174+05:30திரு மகேஷ்,
உங்களின் கருத்து மூலம் பார்ப்பனிய துவ...திரு மகேஷ்,<br /><br />உங்களின் கருத்து மூலம் பார்ப்பனிய துவேஷம் தெரிகிறது ;) <br /><br />பார்ப்பனிய எதிரான குரூப்பாக இருப்பதால் அவர்கள் செய்வது உங்களுக்கு எல்லாமே தவறாக தெரிகிறது ;)<br /><br />உலகம் மந்திரத்தால் சுழலும், மந்திரம் பிராமனனால் உயரும், ஆக உலகம் பிராமனனால் சுழலுகிறது என்பது நீங்கள் படித்ததில்லையா ;)<br /><br />தற்காலத்தில் உலகம் சுழலுவதை கொண்டு அவர்கள் சரியாக காயத்திரி சொல்லுகிறார்கள் என முடிவுக்கு வரலாம். அதனால் வீண் பழி வேண்டாம் ;))ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-90787450864604437472010-12-08T09:11:15.512+05:302010-12-08T09:11:15.512+05:30திரு ஸ்மார்ட்,
மனமிருந்தால் மார்கமுண்டு.
நம் ஆணவம...திரு ஸ்மார்ட்,<br /><br />மனமிருந்தால் மார்கமுண்டு.<br />நம் ஆணவமே எதுவும் முடியாது என்கிறது.<br /><br />இஸ்லாமியர் வேலை நேரத்தில் தொழுகை செய்வதையும்,<br />பதிவில் சொன்னதை போல சீக்கியரையும் யாரும் தடை செய்வதில்லை.<br />உங்களின் பக்திக்கு நீங்களே தடையாகவும், வெட்கப்படுவதாகவும் இருந்தால்<br />வெளிஉலகம் கண்டிப்பாக உதவாது.<br /><br />ஸ்மார்ட்டாக இருப்பதைவிட விரதத்தில்<br />ஸ்ட்ரிக்டாக இருங்கள்.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33444762319221839352010-12-08T09:08:57.426+05:302010-12-08T09:08:57.426+05:30திரு நிகழ்காலத்தில் சிவா,
திரு செளரி,
திரு ஜெகதீஷ்...திரு நிகழ்காலத்தில் சிவா,<br />திரு செளரி,<br />திரு ஜெகதீஷ்,<br />திரு அருள்,<br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67649512987719969482010-12-08T09:06:24.928+05:302010-12-08T09:06:24.928+05:30திரு ரிஷபன் மீனா,
//இந்த வகையினரால் அத்தனை கெடுதல...திரு ரிஷபன் மீனா,<br /><br />//இந்த வகையினரால் அத்தனை கெடுதல் கிடையாது.//<br /><br />கெடுதல் பிறருக்கு என்பதை காட்டிலும் தனக்கு தானே கெடுதல் செய்வதே மிகவும் கொடுமையானது.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43268932344678632462010-12-08T09:02:52.059+05:302010-12-08T09:02:52.059+05:30திரு பழனி,
நீங்கள் வெளிநாட்டில் இருப்பதால் அது தட...திரு பழனி,<br /><br />நீங்கள் வெளிநாட்டில் இருப்பதால் அது தடை இல்லை. இந்தியாவிற்கு இரண்டு மாதம் விடுமுறையில் வருகிறீர்கள் என்றால் அச்சமயம் விரதம் இருக்க முயற்சிக்கவும்.<br /><br />முழுமையாக விரதம் இருக்க முடியாமல் வருடா வருடம் விரதம் இருப்பதை விட, ஒரு முறை விரதம் இருந்தாலும் திருப்தியாக இருப்பது என்பது நம் கையில் இருக்கிறது.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-67184484835804745752010-12-08T09:01:00.454+05:302010-12-08T09:01:00.454+05:30திரு கோவி.கண்ணன்,
நம்ம ஆட்களுக்கு எல்லாமே பாஸ்ட்ட...திரு கோவி.கண்ணன்,<br /><br />நம்ம ஆட்களுக்கு எல்லாமே பாஸ்ட்டா வேனும். அதனால தான் பாஸ்ட்டா ஞானம் குடுக்கறவங்களும் பெரிகி இருக்காங்க.<br /><br />உங்க வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-66858614436248952382010-12-08T07:25:45.862+05:302010-12-08T07:25:45.862+05:30Nice post. But pragmatism is the order of the day....Nice post. But pragmatism is the order of the day. This is not not seen only in Sabarimalai viratham. You shoudl see people coming to Ayodhya Mandapam in Mambalam on Avanai Avittam day. They come just in time the poonals are distributed. Sit with their shirts / banians on and "wear" the poonal over it. And remove it before they get into their car. Why on the earth should they be doing it? For what? Who are they afraid of?<br /><br />All said, those who deceive themselves are much harmless than who deceive others in the name of god. Agree??Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-88871036502673554562010-12-07T23:47:27.530+05:302010-12-07T23:47:27.530+05:30சபரி மலை பற்றிய செய்திகள் பயனுள்ளவையாக உள்ளன.மிக்க...சபரி மலை பற்றிய செய்திகள் பயனுள்ளவையாக உள்ளன.மிக்க நன்றி...Arulhttps://www.blogger.com/profile/04784714970533986949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37761212913861216782010-12-07T22:47:55.172+05:302010-12-07T22:47:55.172+05:3048 நாட்கள் வேட்டிகட்டி, அன்னதானமிட்டு இரண்டு நேரம...48 நாட்கள் வேட்டிகட்டி, அன்னதானமிட்டு இரண்டு நேரம் சாப்பிட்டி விரதம் இருக்க முடியாவிட்டால்[உணவு முறை பழக்க வழக்கம் கடைபிடிப்பதில் சிக்கலில்லை] விரதம் இருக்க வேண்டாம் என்கிறீர்கள். இந்த முறைகளில் தொழில் செய்பவர்களில் எத்தனை பேரால் முடியும்? அதுவும் அரசு அதிகாரிகள், கார்பரேட் அதிகாரிகளால் முடியாது. அதற்காக லீவு போட்டு விரதமிருந்தால் புவ்வாவிற்கு என்ன செய்ய? அப்படியும் மக்கள் இருந்தால் எப்படி அந்நிய நாடுகளுடன் போட்டிப்போட்டு இந்தியா முன்னேறமுடியும்?<br /><br />இதனால்தான் சிலர் விரதங்களை முடிந்த அளவு கடைபிடிக்கிறார்கள். அதற்காக அவர்களை போலி பக்தர்கள் என்பது முறையாக தெரியவில்லை. அறியாமை என்று சொல்லாமேsmarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64051483552021106802010-12-07T20:14:58.456+05:302010-12-07T20:14:58.456+05:30i agree.. nice explanation,,at right time..i agree.. nice explanation,,at right time..jagadeeshhttps://www.blogger.com/profile/00791052388398060218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-91328158129884833182010-12-07T15:50:30.613+05:302010-12-07T15:50:30.613+05:30Very nice and clear explanation SwamiVery nice and clear explanation Swamisowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-34932472753701797952010-12-07T15:23:20.316+05:302010-12-07T15:23:20.316+05:30இந்த இடுகையின் பலபகுதிகள் எனக்குன்னே எழுதுன மாதிரி...இந்த இடுகையின் பலபகுதிகள் எனக்குன்னே எழுதுன மாதிரி இருக்கு...:)))))))))))))))<br /><br />சபரிமலை தொடரின் இந்த பகுதி வார்த்தைக்கு வார்த்தை நிறைவாக இருக்கிறது...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-40081570326698468232010-12-07T14:42:27.185+05:302010-12-07T14:42:27.185+05:30போலி பக்தர்களை பற்றி யாருமே கவலைப் படுவதில்லை என்ப...போலி பக்தர்களை பற்றி யாருமே கவலைப் படுவதில்லை என்பது உண்மைதான்.<br /><br />நீங்கள் கூறியபடி விரதம் அனுஷ்டிக்காதவர்களை மிதவாத போலி பக்தர்கள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். இந்த வகையினரால் அத்தனை கெடுதல் கிடையாது.<br /><br />இதிலே தீவிர போலிபக்தர்கள் தான் டேஞ்சர். உட்கார்ந்தால் எழுந்தால் சாமி பெயரை சொல்வார்க்ள், பட்டைபட்டையாய் விபூதி அடித்து இருப்பார்கள் அல்லது அந்த மதச் சின்னத்தை தரித்திருப்பார்கள். இந்த மாதிரி பக்தியாய் இருப்பது போல் விளம்பரப் படுத்திக் கொள்ளும் பெரும்பாலனவர்களிடம் ஒழுக்கக் குறைவையும், ஏமாற்றும் குணத்தையும் நான் கண்டிருக்கிறேன்.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-20621354359003043182010-12-07T14:06:07.201+05:302010-12-07T14:06:07.201+05:30நீங்கள் சொல்வதை
முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன் சுவாம...நீங்கள் சொல்வதை<br /> முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன் சுவாமி. ஆனால் வெளி நாட்டில் உள்ளவர்கள் என்ன செய்வது? இங்கு சில விதிமுறைகளை தவிர்கமுடியாட காரணங்களால் செய்ய முடிவதில்லை. அதனை நாங்கள் உணர்ந்தே உள்ளோம். அருள் மிகும் ஐயப்பன் மன்னிப்பாரா?<br />தூய பக்தியோடு சில விதிமுறைகளை தளர்த்தி ஆண்டவனை வழிபட முடியாதா? ஏக்கத்துடன் கேட்கிறேன்.palanihttps://www.blogger.com/profile/08377630898410245320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-66903439771162067322010-12-07T14:02:25.493+05:302010-12-07T14:02:25.493+05:30பாஸ்ட் புட் அது இதுன்னு சாப்பாட்டுலேயே தினுசுகள் வ...பாஸ்ட் புட் அது இதுன்னு சாப்பாட்டுலேயே தினுசுகள் வந்துட்டு, விரதம் இருப்பதில் பாஸ்ட் விரதம் தப்பா சாமி :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com