tag:blogger.com,1999:blog-8392387400092709841.post2172466660083753490..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: ருத்ராக்ஷம் பகுதி 2ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-2772551346070031492009-08-27T15:33:44.495+05:302009-08-27T15:33:44.495+05:30பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும் முக்தி எனும் வி...பிறப்பு இறப்பு அற்ற நிலையை அடையும் முக்தி எனும் விருட்சத்தை வளர்க்க ருத்ராக்ஷம் என்ற விதையை விதையுங்கள்.<br /><br />வெகு விரைவில் சுவாமிsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-7895879723912276012009-03-23T04:35:00.000+05:302009-03-23T04:35:00.000+05:30கோபிவணக்கம் ஸ்வாமி மூன்று முக ருத்திராட்சத்திற்கு ...கோபி<BR/>வணக்கம் ஸ்வாமி மூன்று முக ருத்திராட்சத்திற்கு <BR/>ஜபிக்க 2மந்திரங்கள இருப்பதாக கேள்விப்பட்டேன்.<BR/>தயவு செய்து அறியதரவும்nada.venuhttps://www.blogger.com/profile/04301718120187099628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50518451785786709552009-01-06T19:18:00.000+05:302009-01-06T19:18:00.000+05:30நன்றி ஐயா.நன்றி ஐயா.காஞ்சனைhttps://www.blogger.com/profile/03144258785992488538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79777573608610384372009-01-04T12:09:00.000+05:302009-01-04T12:09:00.000+05:30சகோதரி சகாரா தென்றல்,உங்கள் கையில் இருக்கும் ருத்த...சகோதரி சகாரா தென்றல்,<BR/><BR/>உங்கள் கையில் இருக்கும் ருத்திராட்ஷம் உண்மையானதா என தெரியவில்லை. மந்திர ஆற்றல் இல்லாத ருத்திராட்சம் ஓர் அணிகலனுக்கு சமம். எப்பொழுது வேண்டுமானாலும் அணியலாம்<BR/><BR/>மேலும் எனது அடுத்த பதிவை பார்க்கவும். இதை நெகடிவ் எனர்ஜி என சொல்லாதீர்கள்ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-88841312826684014242009-01-02T18:49:00.000+05:302009-01-02T18:49:00.000+05:30ஐயா,விளக்கமான பதிவுக்கு நன்றி. ஒரு சில சந்தேகங்கள்...ஐயா,<BR/>விளக்கமான பதிவுக்கு நன்றி. ஒரு சில சந்தேகங்கள் உள்ளன. ருத்திராட்சத்தை கடந்த இரு மாதங்களாக என் கையில் கட்டியிருக்கிறேன். கழற்றுவதில்லை. Negative Energy நாட்களுக்கு முன்னதாகக் கழற்றி பிற்பாடு அணிகிறேன். குளியலின் போது சோப் ருத்திராட்சத்தில் படுவதை முடிந்தவரை தவிர்க்க முயல்கிறேன். யாரும் எனக்கு ருத்திராட்சம் அணிந்து கொள்ளும்படி மந்திர உருவேற்றித்தரவில்லை. நீங்கள் சொல்லியுள்ளபடி ருத்திராட்சத்திற்கென விஷேஷ முறைகள் எதும் செய்யவில்லை. இதை தொடர்ச்சியாக அணிந்து வரலாமா?காஞ்சனைhttps://www.blogger.com/profile/03144258785992488538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-4189879332059695042008-12-25T14:01:00.000+05:302008-12-25T14:01:00.000+05:30நல்ல பல விபரங்களை கொடுத்துள்ளீர்கள்.இதைப்பற்றிய அட...நல்ல பல விபரங்களை கொடுத்துள்ளீர்கள்.இதைப்பற்றிய அடிப்படை அறிவு இல்லாததால் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-60682585703734896102008-12-25T12:44:00.000+05:302008-12-25T12:44:00.000+05:30சகோதரி உங்கள் கேள்வியை ஓர் தனி பதிவாக்கியுள்ளேன்.சகோதரி உங்கள் கேள்வியை ஓர் தனி பதிவாக்கியுள்ளேன்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29006044562276835702008-12-25T12:11:00.000+05:302008-12-25T12:11:00.000+05:30திரு ஜவஹர் அவர்களுக்கு,உண்மை. வலம்புரி சங்கு, சாளக...திரு ஜவஹர் அவர்களுக்கு,<BR/><BR/>உண்மை. வலம்புரி சங்கு, சாளக்கிராமம் அனைத்தும் இயற்கையிலிருந்து கிடைத்தாலும் அவை வளர்ச்சி அடைவதை காண முடியாது. ஆனால் ருத்திராக்ஷம் மட்டும் அந்த அற்புத காட்சியை நமக்கு அளிக்கும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-64313762840111919362008-12-23T21:40:00.000+05:302008-12-23T21:40:00.000+05:30நன்றி. பெண்களும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளீர்...நன்றி. <BR/><BR/>பெண்களும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளீர்கள். பெண்கள் சதா சர்வகாலமும் அணிவது சாத்தியப்படுமா? குறிப்பிட்ட சில தினங்களில் பெண்களுக்கு negative energy அதிகமாய் இருந்தால், அப்பொழுதும் கூட பெண்கள் ருத்ராஷம் அணிதல் தகுமா?<BR/><BR/>பெண்கள் ருத்ராஷத்தை விட துளசிமாலை அணிவது சரியென்று பலர் கூறுகின்றனரே. துளசிமாலையும் எப்பொழுதும் அணிய பயன்படுத்தலாமா?<BR/><BR/>நான் துளசிமாலை வைத்திருக்கிறேன். சில நேரம் ஜபம் செய்யும் போது மட்டும் எடுத்து ஜபம் செய்துவிட்டு பின் பூஜையறையில் வைத்துவிடுவேன்.<BR/><BR/>ஜபிக்கப்பட்ட மாலையல்லாது இன்ன பிற மாலைகள் வெறும் அணிகலனுக்கு ஒப்பு என்று கூறியுள்ளீர்கள். இப்படிப் பட்ட ருத்ராஷமோ, துளசிமாலையோ எப்படி பெறுவது.<BR/><BR/>அவசரமில்லை. நேரம் இருக்கும்போது என் வினாக்களுக்கு விடையளியுங்கள். தொந்தரவுக்கு மன்னிக்க. நன்றி.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-56110226262508789952008-12-23T12:19:00.000+05:302008-12-23T12:19:00.000+05:30வணக்கம் ஓம்கார் அவர்களே,நல்ல பதிவு,ஒரு முகத்திலிரு...வணக்கம் ஓம்கார் அவர்களே,நல்ல பதிவு,ஒரு முகத்திலிருந்து 21 முகம் வரை பார்த்துள்ளேன்,இயற்கையின் அதீத பொருட்களில் இதுவும் ஒன்றுRAHAWAJhttps://www.blogger.com/profile/01391210058610827512noreply@blogger.com