tag:blogger.com,1999:blog-8392387400092709841.post1537724390632328888..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: காசி சுவாசி - பகுதி 5ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-12367109200046771822012-04-25T12:29:18.329+05:302012-04-25T12:29:18.329+05:30சுதா கேள்விகளை கேளுங்க. அப்பதானே விடை கிடைக்கும்?சுதா கேள்விகளை கேளுங்க. அப்பதானே விடை கிடைக்கும்?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-987974146987636822012-04-25T05:51:06.657+05:302012-04-25T05:51:06.657+05:30கங்கையிலும், பல சமுத்திரங்களிலும் குளித்தாலும், பல...கங்கையிலும், பல சமுத்திரங்களிலும் குளித்தாலும், பல விரதங்கள் மற்றும் தான தர்மங்கள் செய்தாலும் தன் ஆன்மீக வழி எப்படிப்பட்டது என உணராதவன் என்றும் முக்தி அடைவதில்லை///<br /><br />saami remba nalla irukku unga blog enakku oru santhegam.<br />தன் ஆன்மீக வழி எப்படிப்பட்டது என உணராதவன் என்றும் முக்தி அடைவதில்லை/// solli irukkingale,, than aanmiga vali eppadi pattathunnu epdi unarrathu sollungale thappa iruntha manichukonga puriya vaitthal santhosapaduvensuthahttps://www.blogger.com/profile/14620563109925782934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-51520046256687639222010-01-11T22:37:31.069+05:302010-01-11T22:37:31.069+05:30அன்பின் ஓம்கார்
பஜகோவிந்தத்தில் ஆதிசங்கரர் - அரும...அன்பின் ஓம்கார்<br /><br />பஜகோவிந்தத்தில் ஆதிசங்கரர் - அருமையாகச் சொல்லி இருக்கிறார். <br /><br />கங்கை எங்கிருந்து வருகிறது என்பது முக்கியமல்ல - என்ன வருகிறதெனப் பார்<br /><br />சிவனின் குடும்பத்திற்கு ரேஷன் கார்டு - மிகவும் ரசித்தேன் - ஆதங்கம கலந்த நகைச்சுவையினை <br /><br />பக்கத்தில் இருக்கிறாளா - பாவம் தொலைய வில்லையா - நக்கலா<br /><br />புண்ணியம் தீர்ந்தால் என்ன - மறுமுறை குளித்தால் வந்து விடுமே - அருமையான சிந்தனை<br /><br />கங்கை மாசுபடாது - ரிஷிகேஷ் முதல் காசி வரை - நம்பிக்கை வாழ்க<br /><br />நல்வாழ்த்துகள் ஓம்கார்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-53121597242758851702010-01-09T10:23:58.787+05:302010-01-09T10:23:58.787+05:30காசி போல் ராமேஸ்வரம்மும் புனித இடம் தான் ராமேஸ்வர...காசி போல் ராமேஸ்வரம்மும் புனித இடம் தான் ராமேஸ்வரம் பற்றி எழுதுவீர்களா சுவாமிAnonymoushttps://www.blogger.com/profile/09136791993261710563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-18989905607941130862010-01-09T01:14:47.735+05:302010-01-09T01:14:47.735+05:30பதில் சொல்வதில் ஸ்வாமி காட்டும் பொறுமை மலைக்க வைக்...பதில் சொல்வதில் ஸ்வாமி காட்டும் பொறுமை மலைக்க வைக்கிறது.<br />எனக்கும் கோபம் வரும் என்ற பொருளில் முன்பு எழுதியதாக ஞாபகம் ,அதுதான் பொய்போலுள்ளது.sarulhttps://www.blogger.com/profile/00128441179870417115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-88066753616085621312010-01-08T21:31:49.103+05:302010-01-08T21:31:49.103+05:30திரு திவா,
//கடல் நீரை இழுத்துவிட்டால் அப்புறம் ந...திரு திவா,<br /><br />//கடல் நீரை இழுத்துவிட்டால் அப்புறம் நகர கிணறுகள் என்னாவது? உப்பு நீராகிவிடுமே?//<br /><br />டெல்டா மற்றும் கடல் சார்ந்த பகுதியில் இருக்கும் கிணறுகள் உப்பு நீராக இருக்கும் சாத்தியங்கள் குறைவு.<br /><br />மண்ணுக்கடியில் ஏற்படும் வினைகளால் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.<br />இராமேஸ்வரத்தில் 21 தீர்த்த கிணறுகளில் நீர் உப்புகரிக்கிறதா?<br /><br />கடல்நீர் உற்புகும் (backwater) இடங்களில் நீர் இருக்கும் பகுதியில் நிலத்தடி நீர் உப்பாக இருக்காது.<br /><br />உங்கள் வருகைக்கு நன்றிஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5608429958147007182010-01-08T21:29:27.401+05:302010-01-08T21:29:27.401+05:30திரு ராஜேஷ்,
திரு ரங்கன்,
திரு சிவா,
உங்கள் வருகை...திரு ராஜேஷ்,<br />திரு ரங்கன்,<br />திரு சிவா,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-8920859735350226562010-01-08T21:19:33.466+05:302010-01-08T21:19:33.466+05:30தற்போதைய அரசு கூவத்தை சரி செய்ய வேண்டி அறிக்கைகளை ...தற்போதைய அரசு கூவத்தை சரி செய்ய வேண்டி அறிக்கைகளை விட்டுஇருக்கிறது. இந்த முறை எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது அது கண்டிப்பாக வெகு விரைவில் நடக்கும் என.ரங்கன்https://www.blogger.com/profile/16813016270798328786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-50656960484765982492010-01-08T20:52:18.611+05:302010-01-08T20:52:18.611+05:30*** நண்பர்களே தயாராக இருங்கள். உங்களுக்கு நிறைய வே...*** நண்பர்களே தயாராக இருங்கள். உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது...!***<br /><br />நாங்கள் தயார்!!!!!!ATOMYOGIhttps://www.blogger.com/profile/08659578964443554944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48337864221808604342010-01-08T19:52:29.998+05:302010-01-08T19:52:29.998+05:30கூவத்தில் நகர கழிவு நீரை கொண்டு விடுகிறார்கள். இதை...கூவத்தில் நகர கழிவு நீரை கொண்டு விடுகிறார்கள். இதை நிறுத்துவது எப்படி என்று தெரியவில்லை. அதான் பிரச்சினை. தனியா கழிவு நீர் ஓட ஒரு வழி செய்தால் போதும். பச்சயப்ப முதலியார் கூவத்தில் குளித்து கோவில் சென்று தரிசனம் செய்ததை எழுதி வைத்து இருக்கிறார் என்று படித்த நினைவு.<br />--<br />கடல் நீரை இழுத்துவிட்டால் அப்புறம் நகர கிணறுகள் என்னாவது? உப்பு நீராகிவிடுமே?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-69716758544852128242010-01-08T19:25:04.981+05:302010-01-08T19:25:04.981+05:30எதோ விறுவிறுப்பாக செல்ல துவங்குவது போல் தோன்றுகிறத...எதோ விறுவிறுப்பாக செல்ல துவங்குவது போல் தோன்றுகிறது... தொடரட்டும் உங்கள் அரும்பணி.<br /><br />மிக்க நன்றி சுவாமி.Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-71335533097014638482010-01-08T19:01:08.600+05:302010-01-08T19:01:08.600+05:30காசி தொடர் அருமையாக செல்கிறதுகாசி தொடர் அருமையாக செல்கிறதுAnonymoushttps://www.blogger.com/profile/09136791993261710563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85835508225687586992010-01-08T16:01:01.306+05:302010-01-08T16:01:01.306+05:30திரு சுப்புராமன்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
திரு...திரு சுப்புராமன்,<br /><br />உங்கள் கருத்துக்கு நன்றி.<br /><br />திரு சிவகுமார்,<br /><br />உங்கள் வருகைக்கு நன்றி<br /><br />திரு யாசவி,<br /><br />காசியில் கங்கை அசுத்தமாகாது என்பதே என் கருத்து. கங்கை கடலில் கலக்கும் இடம் கல்கத்தா.<br /><br />இதில் உக்கிரம் எதுவும் இல்லை ஐயா :)<br /><br />திரு திருமால்,<br /><br />உங்கள் ரசனைக்கு நன்றி.<br /><br /><br />அப்துல்லா அண்ணே,<br /><br />கங்கையில் என் பாவம் போகுதானு செக் பண்ணறேன். :)<br /><br /><br />திரு மகேஷ்,<br /><br />//சும்மா ஒரு 'இது'க்காக கேக்கறேன்... கோச்சுக்காதீங்க...//<br /><br />எதுக்கு கேட்டாலும் கோவிச்சுக்க மாட்டேன் :)<br />உங்களுக்கான பதில்,<br />ஓடும் ஆறு மாசு படும்.<br />கங்கையும் மாசுபடும்.<br />ஆனால் கங்கை ரிஷிகேசம் முதல் காசி வரை மாசுபடாது.<br /><br />புரிஞ்சுதோ:)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-78688117314539058552010-01-08T15:27:46.485+05:302010-01-08T15:27:46.485+05:30ம்ம்ம்ம்... இண்டெரெஸ்டிங்கா போகுது....
சும்மா ஒர...ம்ம்ம்ம்... இண்டெரெஸ்டிங்கா போகுது.... <br /><br />சும்மா ஒரு 'இது'க்காக கேக்கறேன்... கோச்சுக்காதீங்க... அப்ப ஓடுகிற ஆறு எதுவுமே மாசுபட முடியாதுன்னு சொல்றீங்களா? நொய்யல் கூட நல்லா ஓடின நதிதான்...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-54213490442884548332010-01-08T12:04:20.164+05:302010-01-08T12:04:20.164+05:30போட்டோவுல, கங்கை சுத்தமா இருக்கான்னு நீங்க முகர்ந்...போட்டோவுல, கங்கை சுத்தமா இருக்கான்னு நீங்க முகர்ந்து பார்த்து ஆராய்ச்சி செய்யிறமாதிரி இருக்கு :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-84049841482651228282010-01-08T11:16:51.582+05:302010-01-08T11:16:51.582+05:30//சித்தாந்தத்தை காட்டிலும், நம்பிக்கை அதைவிட பெரிய...//சித்தாந்தத்தை காட்டிலும், நம்பிக்கை அதைவிட பெரியது.//<br /><br />அழகாகச் சொல்கிறீர்கள் ஸ்வாமி.<br /><br />ஆதிசங்கரரின் பஞ்ச், அற்புதம் :-))Thirumalhttps://www.blogger.com/profile/14159200493999746743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-85727395825214880102010-01-08T07:26:39.000+05:302010-01-08T07:26:39.000+05:30ஏன் இந்த உக்கிரம்?
நான் கங்கையை கல்கத்தாவில் / சா...ஏன் இந்த உக்கிரம்?<br /><br />நான் கங்கையை கல்கத்தாவில் / சாகர் தீவில் (சங்கமிக்கும் இடம்) பார்த்திருக்கிறேன்.<br /><br />அனால் கல்கத்தாவில் உள்ள கங்கை மிக மிக அசுத்தம் ஆனாலும் மக்கள் உபயோகிக்கிறார்கள்.யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-65002305903406080372010-01-08T06:15:57.914+05:302010-01-08T06:15:57.914+05:30மிக மிக சுவாரசியமாக செல்கிறது காசி சுவாசி.
சரியான ...மிக மிக சுவாரசியமாக செல்கிறது காசி சுவாசி.<br />சரியான இடத்தில் தொடரும் போட்டு எங்களின் ஆர்வத்தை<br />மேலும் தூண்டியுள்ளீர்கள். <br />ஏன் கங்கை மாசடைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள<br />ஆவலாய் இருக்கிறேன்.Sivakumarhttps://www.blogger.com/profile/11562513013410843874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-77529741637001073212010-01-08T02:35:38.231+05:302010-01-08T02:35:38.231+05:30நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது, ஸ்வாமி.நன்றி..நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது, ஸ்வாமி.நன்றி..Subbaramanhttps://www.blogger.com/profile/00383827112093755766noreply@blogger.com