tag:blogger.com,1999:blog-8392387400092709841.post1409329091993105518..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: குண்டலினி வாங்கலையோ குண்டலினி....! பகுதி 2ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-19630323990689884622011-08-02T05:56:58.125+05:302011-08-02T05:56:58.125+05:30மிகச்சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் ஸ்வாமி!!
சென்...மிகச்சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள் ஸ்வாமி!!<br /><br />சென்னைக்கு வாங்க! சந்திப்போம்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-13328392033875391782011-07-31T01:22:16.352+05:302011-07-31T01:22:16.352+05:30பதிவு அருமை, ஆனால் ஒரு கேள்வி
குண்டலினி கற்பதால்...பதிவு அருமை, ஆனால் ஒரு கேள்வி <br /><br />குண்டலினி கற்பதால் என்ன பிரயோஜனம், அப்படி கற்காமல் விட்டால் எதை இழக்கிறோம் ?Sanjaihttps://www.blogger.com/profile/10666002006648211791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-16522770694124133302011-07-25T19:45:50.390+05:302011-07-25T19:45:50.390+05:30தங்களை எப்படிப் பாராட்டுவது எனத் தெரியவில்லை...
ம...தங்களை எப்படிப் பாராட்டுவது எனத் தெரியவில்லை...<br /><br />மிகமிக அருமையாகப் அனைவருக்கும் புரியும்படியாக<br />விளக்கியுள்ளீர்கள்....<br /><br /> கடப்பை சச்சிதானந்த யோகீஸ்வரர் எழுதிய ஜீவபிரம்மைக்கிய வேதாந்த ரகசியம் என்ற நூலை 25 ஆண்டுகளுக்கு முன்பே படித்து அதன் முறைகள் சிலவற்றைப் பயிற்சி செய்து பார்த்தாலும் <br /><br />நமது தமிழ்ச்சித்தர்கள் என்னவோ இன்னும் சொல்லவொண்ணாத உயரத்தில்,ஆழத்தில் அதன் செயல்பாடுகளை வைத்துவிட்டுப் போயுள்ளதாகத் தெரிகிறது..<br /><br />முக்கியமாக தங்களின் ரகசிய எதிரி திருமூலர்....<br /><br />பெரும்பாலும் உண்மைகள் கொண்ட இவ்விடுகை பதில் சொல்ல முயன்றால் விரியும் என்றஞ்சி முடிந்த அளவில் எனது தளத்தில் கருத்துச் சொல்ல முயல்கிறேன்...<br /><br />முக்கியமாகப் இந்த ருத்திராட்சப் பூனைக்கு மணி கட்டியதற்கு பாராட்டுக்களும்...<br /><br />வாழ்த்துதல்களும் உரித்தாகுக.......வானவன் யோகிhttps://www.blogger.com/profile/11393834912323565991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-86120697295326762032011-07-24T20:03:42.764+05:302011-07-24T20:03:42.764+05:30யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் கல்லூரியில் இர...யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் கல்லூரியில் இருந்த பொழுது படித்தேன். கிரியா யோகம் பற்றி வியந்தேன். உங்கள் ப்ளாகில் வரும் நிறைய அனுபவங்களை போல அவருக்கும் இருந்துள்ளது. ட்ரென்ஷிடென்டல் மெடிடேசன் கோர்ஸ் விரும்பியவர்களுக்கு கல்லூரியில் சில ப்ரொபசர்கள் எடுத்தார்கள். அதனால் நன்மையோ தீமையோ கிடைத்ததாக தெரியலே. வாழ்க்கை எப்போதும் போல நிறைந்த டென்சன்களோடு போகிறது. நீங்கள் ஏன் மற்ற யோகங்களை பற்றி கம்பேர் செய்து எழுதவில்லை?Savithahttps://www.blogger.com/profile/15935955255792933430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-62691853091133778512011-07-22T13:17:36.661+05:302011-07-22T13:17:36.661+05:30அண்ணனுக்கு வணக்கம் ....
இன்றைய எந்திர வாழ்வில் , ஏ...அண்ணனுக்கு வணக்கம் ....<br />இன்றைய எந்திர வாழ்வில் , ஏனைய மக்கள் யோகா செய்தால் டென்ஷன் குறையும் , நிம்மதி கிடைக்கும் ,உடலில் உள்ள நோய்கள் விலகும் என்று எண்ணியும் சுயநலத்திற்காகவும் கடைகளில் ( யோகா பாட சாலைகளில் ) வாங்கிகொண்டு இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது . <br />நிச்சயம் உங்களது பதிவின் மூலம் ஏனைய அன்பர்கள் தெளிவு பெறுவார்கள் . <br />மிக்க நன்றி . ( இந்த தலைப்பில் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன் )Irai Kaathalanhttps://www.blogger.com/profile/11804828514269753586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-48596884554150985932011-07-22T11:49:36.256+05:302011-07-22T11:49:36.256+05:30சுவாமி குண்டலினி யோகத்தால் வரும் நன்மைகளை சொல்லாம்...சுவாமி குண்டலினி யோகத்தால் வரும் நன்மைகளை சொல்லாம்ல் விட்டுவிட்டீர்கள். ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுத்து அதை படிக்க வேண்டும்- அதன் நன்மைகள் என்ன. ஆன்மீக மேம்பாடா??narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-30860869856896680832011-07-21T11:51:08.599+05:302011-07-21T11:51:08.599+05:30குண்டலினி யோகத்தை பற்றி விரிவாக புத்தக வடிவில் எழு...குண்டலினி யோகத்தை பற்றி விரிவாக புத்தக வடிவில் எழுதி அதில் உண்ணும் உணவு முறை முதல் நாம் வாழும் வாழ்க்கை முறை பற்றி கடப்பை சச்சிதானந்த சுவாமிகள் எழுதி இருக்கிறார். வேதாந்த ரகசியம் என்ற அந்த நூல<br /><br /><br />please address details. thankyou swamigigunahttps://www.blogger.com/profile/04228107951095208272noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35740334037826758712011-07-21T11:18:18.271+05:302011-07-21T11:18:18.271+05:30ஐயா, தங்களின் குண்டலியோகம் பற்றிய கட்டுரை அருமையாக...ஐயா, தங்களின் குண்டலியோகம் பற்றிய கட்டுரை அருமையாக, எளிமையாக, புரியும்படியாக இருந்தது. உண்மையில் ஒருவர் குண்டலினி யோகம் பெற விரும்பினால் சரியான குருவை நோக்கி செல்ல வேண்டும். அப்படிப்பட்ட குருநாதர் அல்லது பயிற்சி கழகம் எங்கு அமைந்துள்ளது. அதைப்பற்றி தாங்கள் ஏதேனும் விபரங்களை தந்து உதவிட முடியுமா.MANIhttps://www.blogger.com/profile/05499127719471143144noreply@blogger.com