tag:blogger.com,1999:blog-8392387400092709841.post1382506853565516911..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: சபரிமலை - சில உண்மைகள் பகுதி 4ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-38262696386596011202010-12-07T14:47:21.121+05:302010-12-07T14:47:21.121+05:30மக்களை நம்பவச்சு முட்டாளாக்கும் முயற்சியால் ..... ...மக்களை நம்பவச்சு முட்டாளாக்கும் முயற்சியால் ..... இறைவனின் இருத்தலையே சந்தேகப்பட வச்சுட்டாங்க . இது கடவுளே இல்லை என்னும் கூட்டத்துக்குச் சாதகமாப் போயிருச்சு பாருங்க:(<br /><br />கடவுளைத் தேடி நாமெங்கும் அலைய வேண்டா, அவர் நமக்குள்ளே இருக்கார்ன்னு எப்பப் புரிஞ்சுக்கப் போறாங்களோ!<br /><br />இப்பெல்லாம் சபரிமலை போறது சீஸனல் ஃபேஷனாப் போச்சு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-12958504507529437232010-12-06T14:22:50.374+05:302010-12-06T14:22:50.374+05:30//எந்த இடத்திலும் இறைவன் அதிசயத்தை நிகழ்த்தி தன்னை...//எந்த இடத்திலும் இறைவன் அதிசயத்தை நிகழ்த்தி தன்னை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தன்னை நிரூபித்தால் அது இறைவனும் அல்ல..!//<br /><br />அருமை!!<br /><br />விஞ்ஞானத்தை சார்ந்தே இந்திய இறையியல் இருக்கிறது, விஞ்ஞானத்துக்கு ஒவ்வாத எதையும் அது புறந்தள்ளி விடும்.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-5635114717283308092010-12-03T20:25:26.238+05:302010-12-03T20:25:26.238+05:30மகர ஜோதி தானாக தோன்றுவதில்லை என்பதை சபரி மலை மேல் ...மகர ஜோதி தானாக தோன்றுவதில்லை என்பதை சபரி மலை மேல் சாந்தியின் மகன் கூறியுள்ளார். மலை மேல் இருக்கும் மலை வாழ் மக்கள் வழிபடும் அம்மன் கோவிலில் காட்டப் படும் தீபாராதனை மூன்று முறை ஆனவுடன் இங்கே சபரி மலையில் நடை திறத்தல் என்பது காலம் காலமாக செய்யப் படுவது என்று கூறியுள்ளார். கேரளா அரசும் இதை உறுதி செய்து இருக்கிறது. யூடுபில் பார்க்கக் கிடைக்கும்.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-23588387417010227342010-12-02T12:27:07.913+05:302010-12-02T12:27:07.913+05:30//சூரிய மண்டலம் என்பதையே நம் புராணங்கள் தேவ லோகம் ...//சூரிய மண்டலம் என்பதையே நம் புராணங்கள் தேவ லோகம் என உருவகப்படுத்தி இருக்கிறது.// <br /><br />Milky Way = திருப்பாற்க்கடல் ..?vanilahttps://www.blogger.com/profile/02802099357958399312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-52896999921485994162010-12-01T13:51:43.762+05:302010-12-01T13:51:43.762+05:30சுவாமி,
அற்புதமான விளக்கம்.
//பிரபஞ்சத்தில் எந்த...சுவாமி,<br />அற்புதமான விளக்கம். <br /><br />//பிரபஞ்சத்தில் எந்த இடத்திலும் இறைவன் அதிசயத்தை நிகழ்த்தி தன்னை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தன்னை நிரூபித்தால் அது இறைவனும் அல்ல..! // - பட்டாசு<br /> <br />சில சந்தேகங்கள்... <br />௧) பந்தளம் - பாண்டிய மன்னன் தொடர்பு என்ன?<br />௨) சபரிமலை ஒரு யோக பழ்கலைகலகம் - எப்படி?<br /><br />எல்லோர் கண்களுக்கும்...<br />http://www.p4panorama.com/panos/sabarimala/index.html <br /><br />விரத முறைகளும் அதன் உண்மையையும் தெரிந்து கொள்ள காத்திருப்பேன்...<br />சுவாமியே சரணம் ஐயப்பா...<br /><br />- அடியேன்.Pattarai Pandihttps://www.blogger.com/profile/13584491383303776838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37086301180608513622010-12-01T11:52:07.060+05:302010-12-01T11:52:07.060+05:30// ஆன்மீக யோகிகளின் இருப்பிடத்தில் உங்களின் உள்ளே ...// ஆன்மீக யோகிகளின் இருப்பிடத்தில் உங்களின் உள்ளே தான் அதிசயம் நடக்க வேண்டுமே தவிர வெளியே அல்ல...!<br /><br />//<br /><br />well saidஎம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-79270203812117442472010-12-01T11:29:52.105+05:302010-12-01T11:29:52.105+05:30பரமாத்மாவை அடைய உண்மையான பக்தி மார்க்கமே, சிறந்த வ...பரமாத்மாவை அடைய உண்மையான பக்தி மார்க்கமே, சிறந்த வழி! சடங்குகள் அல்ல!<br /><br />இந்து தர்மத்தில் ஒரு கூற்று உள்ளது! இஷ்ட தெய்வம் என்பதுதான் அது! <br /><br />பரமாத்மாவை உன் விருப்பப்படி வணங்கிக் கொள் என்பதே அதன் விளக்கம்!<br />அதுவே இந்து தர்மத்தின் சிறப்பு!<br /><br />சரணாகதி தத்துவம் போதிப்பதும் அதுவே!<br /><br />மீண்டும் ஒருமுறை - <br /><br />சடங்குகள் முக்கியமல்ல! பரமாத்மாவை அவரவர் விருப்பப்படி உணர்ந்து, ஆனந்தம் அடையலாம்!Anonymoushttps://www.blogger.com/profile/05488907771431605506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-29014579218354681902010-11-30T22:20:36.600+05:302010-11-30T22:20:36.600+05:30ஜோதி தானாகவே வருகிறது என்று நம்பவைப்பது மாதிரி விஷ...ஜோதி தானாகவே வருகிறது என்று நம்பவைப்பது மாதிரி விஷயங்கள் ஆத்திகர்களை நாத்திகர்கள் முட்டாளாக நினைப்பதற்கு வழிவகுக்கும். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று நான் வியந்ததுண்டு.<br /><br />அத்தனை சிரமப்பட்டு விரதம் இருந்து வரும்போது அதற்குப் பலன் என்று ஒன்று இல்லாமல் போகுமேயானால் பக்தர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருக்கலாம்.<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-27400570743086633722010-11-30T21:03:45.959+05:302010-11-30T21:03:45.959+05:30சுவாமி - நீங்கள் குறிப்பிடும் யோகிகள், கடவுளை உணர்...சுவாமி - நீங்கள் குறிப்பிடும் யோகிகள், கடவுளை உணர்ந்திருப்பார்கள்... பார்க்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து. மனதை ஒரு நிலைப்படுத்த வரையப்பட்ட படங்கள் மாதிரி கடவுள் இருப்பாரா?Savithahttps://www.blogger.com/profile/15935955255792933430noreply@blogger.com