tag:blogger.com,1999:blog-8392387400092709841.post1125846498773580399..comments2023-09-13T16:33:42.104+05:30Comments on சாஸ்திரம் பற்றிய திரட்டு: வேண்டுமானால் இறைவன் என்னிடம் யோகா கற்றுக்கொள்ளட்டும்..!ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8392387400092709841.post-37697591102330566952010-09-25T20:14:28.258+05:302010-09-25T20:14:28.258+05:30அற்புதமான பதிவு. நன்றி .அற்புதமான பதிவு. நன்றி .Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-39848537178191308962010-04-26T11:50:04.829+05:302010-04-26T11:50:04.829+05:30திரு essusara,Mani, Rajesh,
உங்கள் கருத்துக்களை வ...திரு essusara,Mani, Rajesh,<br /><br />உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.<br /><br />பங்கு சந்தை ஜோதிடம் தவிர வேறு எதற்கும் நாங்கள் இவ்வாறு நன்கொடை பெறுவதில்லை.<br /><br />காரணம் பங்கு சந்தை என்பது பொருளீட்டும் நோக்கில் செய்யும் தொழில். இதில் கட்டணம் உங்கள் முதலீடு - செலவு அல்ல.<br />இந்த பயிற்சி முடித்ததும் ஆயிரக்கணக்கான ரூபாய் தினமும் உங்கள் வருமானமாக மாறும். அதற்காக நீங்கள் செய்யும் அடிப்படை அறிவுக்கான முதலீடு இது.<br /><br />பங்கு சந்தை ஜோதிடத்திற்கு பெறும் நன்கொடை 7000 ரூபாய், இதில் 70% வகுப்பு எடுக்கும் இடத்திற்கும், உணவுக்கு மட்டுமே செலவு செய்கிறோம்.<br /><br />நல்ல சூழலில், நல்ல உணவுடன் பயிற்சி அளிப்பது எங்கள் எண்ணம் மற்றும் கொள்கையும் கூட.<br /><br />சென்னை என்ற பெரும் நகரில் அனைவருக்கும் எளிதாக வந்து செல்லும் இடத்தில் நல்ல வகுப்பறை வசதி, சுகாதாரமான உணவு நீங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தால் 30% கட்டணத்தில் கற்றுக்கொடுக்க தயார்.<br /><br />நீங்கள் கூறுவது போல அனைவரும் பயன்பெறலாம். விமர்சனம் கூறுவதை விட எங்களுடன் இணைந்து பணி செய்தால் நாங்கள் கூறும் காரணம் விளங்கும். <br /><br />சென்னையில் ஜூன் மாதத்தில் நடக்க இருப்பது, பங்கு சந்தை ஜோதிடம் பற்றிய முதல் பயிற்சி வகுப்பு அல்ல. வெற்றிகரமான ஒன்பதாவது பயிற்சி பட்டறை.<br /><br />எங்கள் பயிற்சியை பற்றி எப்பொழும் நான் விளக்குவது கிடையாது. அது என் பணியும் அல்ல. நீங்கள் பெறப்போகும் அறிவை தெரிந்துகொண்டால் பணம் என்பது துச்சம் என புரியும்.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-88454723540237912932010-04-25T12:30:27.371+05:302010-04-25T12:30:27.371+05:30இந்த பயிற்சி சென்னையிலா நடைபெறுகிறது ?
http://www...இந்த பயிற்சி சென்னையிலா நடைபெறுகிறது ?<br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-25660899192886957222010-04-25T11:58:57.873+05:302010-04-25T11:58:57.873+05:30சோதிடம் கற்றுக்கொள்ள ஸ்டார் Hotel தேவையில்லை சாதார...சோதிடம் கற்றுக்கொள்ள ஸ்டார் Hotel தேவையில்லை சாதாரணமான Hallளில நடத்தினால் போதும் அதைசெய்தாலே கட்டணம் பாதியாக குறைந்துவிடும். சுவாமிகள் முயற்சி செய்யலாம். யான் பெற்ற சோதிட கலை பெருக இவ்வையகம்.நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/04377673015788452215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-43817928986754124672010-04-24T21:15:24.814+05:302010-04-24T21:15:24.814+05:30//சுவாமிக்கு இனிய வணக்கம் தங்கள் பதிவை கண்டேன் நன்...//சுவாமிக்கு இனிய வணக்கம் தங்கள் பதிவை கண்டேன் நன்றாக உள்ளது பதிவில் பங்குச்ந்தை சோதிடத்தை படித்தேன் படித்துவிட்டு தொலைபேசியில் விசாரித்தேன். கட்டணம் அதிகமாக உள்ளது சுவாமி. அதனால் கட்டணத்தை குறைத்தால் அதிகபேர் பயன்பெறலாம்//<br /><br />Naan ithai vazhi mozhikireyn!!!!essusarahttps://www.blogger.com/profile/04025956638840213379noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-55022110903157127182010-04-24T17:35:05.257+05:302010-04-24T17:35:05.257+05:30சுவாமிக்கு இனிய வணக்கம் தங்கள் பதிவை கண்டேன் நன்றா...சுவாமிக்கு இனிய வணக்கம் தங்கள் பதிவை கண்டேன் நன்றாக உள்ளது பதிவில் பங்குச்ந்தை சோதிடத்தை படித்தேன் படித்துவிட்டு தொலைபேசியில் விசாரித்தேன். கட்டணம் அதிகமாக உள்ளது சுவாமி. அதனால் கட்டணத்தை குறைத்தால் அதிகபேர் பயன்பெறலாம் நன்றி சுவாமிAnonymoushttps://www.blogger.com/profile/09136791993261710563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-57732772635049533242010-04-24T11:21:36.672+05:302010-04-24T11:21:36.672+05:30ரமணமாலை என்ற ஒரு இசை தொகுப்பில் வரும் வரிகள்: மனது...ரமணமாலை என்ற ஒரு இசை தொகுப்பில் வரும் வரிகள்: மனது ஒன்று இருக்கிறதே! எனது என்று நினைக்கிறதே எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய் அருள் புரிவாய்.<br /><br />உங்கள் கருத்தை எழுதவும். ஒரு மனிதன் செயல் பட்டு கொண்டிருப்பதர்க்கு காரணம் ஆணவமே அல்லவா?Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-33584451172922019822010-04-23T18:03:49.864+05:302010-04-23T18:03:49.864+05:30அற்புதமான முயற்சி ஸ்வாமி. வாழ்த்துக்கள்.
//"...அற்புதமான முயற்சி ஸ்வாமி. வாழ்த்துக்கள்.<br /><br />//"“நான் இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார்”//<br /><br />கடவுள் இருப்பதை உணர்ந்த நான் உண்டா?Siva Sottalluhttps://www.blogger.com/profile/04635042610005603213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-21003317251389499082010-04-23T13:30:27.879+05:302010-04-23T13:30:27.879+05:30யோகா இல்லாத இடத்தில் நான் இருக்கிறேன் ஸ்வாமி!!
:)...யோகா இல்லாத இடத்தில் நான் இருக்கிறேன் ஸ்வாமி!!<br /><br />:)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-46171257643221368782010-04-23T12:43:34.475+05:302010-04-23T12:43:34.475+05:30கும்பமேளா தொடர் வருவது எப்பொழுது..கும்பமேளா தொடர் வருவது எப்பொழுது..vanilahttps://www.blogger.com/profile/02802099357958399312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-15381533631164634902010-04-23T12:36:41.368+05:302010-04-23T12:36:41.368+05:30நல்ல கருத்துகள் ஸ்வாமி! இந்த யோகா கிளாஸ் வெய்யிலை...நல்ல கருத்துகள் ஸ்வாமி! இந்த யோகா கிளாஸ் வெய்யிலை சமாளிக்க சுப்பாண்டியின் டிப்ஸ்...! ஆக பெற்றோர்கள் உபயோகபடிதிகொள்ளலாம். அஹங்காரம் பற்றிய விளங்கங்கள் விளக்கு... விளக்கு ....விளக்கு ...! இருக்கிறது. கண்டிப்பாக இறைவனே வேண்டுமானால்உங்களிடம் யோகா கற்றுக்கொள்ளட்டும்..!. எதை "நான்" பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலருந்து எழுதவில்லை :):)sowrihttps://www.blogger.com/profile/02943085785360179828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-42234870096046198342010-04-23T12:10:14.315+05:302010-04-23T12:10:14.315+05:30//ஆணவம் இல்லாத குழந்தைகளுக்கு யோகத்தை வழங்குவதன் ம...//ஆணவம் இல்லாத குழந்தைகளுக்கு யோகத்தை வழங்குவதன் மூலம் இறை நிலையில் இருப்பவர்களை இறைநிலையிலேயே இருக்க செய்யும் பாக்கியம் நமக்கு கிடைக்கும்.//<br />சுவாமி,<br />குழந்தையாய் இருக்க இறைவனை இறைஞ்சுவோம்.<br />தங்கள் மூலம் யோகம் கிட்டும்.<br />நன்றி,<br />கோ. முனுசாமி. <br />சென்னை துறைமுகம்.G.MUNUSWAMYhttps://www.blogger.com/profile/02460275772830923328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-45574130704441584792010-04-23T11:53:48.125+05:302010-04-23T11:53:48.125+05:30//“நான் இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார்”. //
கரெ...//“நான் இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார்”. //<br /><br />கரெக்ட்தான்! ஏன்னை கடவுள் வெஜிட்டேரியன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/01974422082630216055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-35406878871081893292010-04-23T11:13:06.144+05:302010-04-23T11:13:06.144+05:30யோகா கற்றுக்கொள்ள ஆசைதான் ஆனால் வாய்ப்பு இன்னும் க...யோகா கற்றுக்கொள்ள ஆசைதான் ஆனால் வாய்ப்பு இன்னும் கிடைக்க வில்லை...மதிhttps://www.blogger.com/profile/17925527751315443417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-30562128347221242342010-04-23T04:56:51.213+05:302010-04-23T04:56:51.213+05:30//“நான் இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார்”. //
இதி...//“நான் இல்லாத இடத்தில் கடவுள் இருப்பார்”. //<br /><br />இதில் நான் என்பதில் டபுள் கோட்ஸ் போட்டு எழுதியிருந்தால் ......Sivakumarhttps://www.blogger.com/profile/11562513013410843874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8392387400092709841.post-80275871123461131022010-04-23T00:14:17.808+05:302010-04-23T00:14:17.808+05:30"வேண்டுமானால் இறைவன் என்னிடம் யோகா கற்றுக்கொள..."வேண்டுமானால் இறைவன் என்னிடம் யோகா கற்றுக்கொள்ளட்டும்..!"<br /><br />//<br /><br />நல்லவேளை!!!<br /><br />வேண்டுமானால் இறைவனான என்னிடம் இறைவன் யோகா கற்றுக்கொள்ளட்டும்னு சொல்லாம விட்டிங்களே!<br /><br />:))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com